வாலிபரிடம் பணம் பறித்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கூடல்புதூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் விக்னேஷை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து காவல் […]
