Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் நின்ற நபர்…. தகராறு செய்த வாலிபர்கள்…. சுற்றி வளைத்த பொதுமக்கள்…!!

வாலிபரிடம் பணம் பறித்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கூடல்புதூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் விக்னேஷை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து காவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பதும், விக்னேஷ் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவர்கள்…. உணவு பொட்டலத்தால் நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்…!!

காலாவதியான உணவு பொட்டலங்களை சாப்பிட்டதால் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் சின்னாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் குணா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குணா தனது நண்பரான சசிகுமார் என்ற சிறுவருடன் விளையாட சென்றுள்ளார். இதனை அடுத்து கீழே கிடந்த காலாவதியான உணவு பாக்கெட்டுகளை எடுத்து சாப்பிட்டதால் சிறுவர்கள் இரண்டு பேரும் திடீரென வாந்தி எடுத்து, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்களின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

தாயை கொலை செய்த குற்றத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பந்தல்குடி பகுதியில் முத்து கருப்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பசாமி என்ற மன நலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ளார். இவர் பணம் கேட்டு அடிக்கடி தனது தாயை தொந்தரவு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கருப்பசாமி தனது தாயின் தலையில் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்நிலையில் கட்டையில் இருந்த ஆணி முத்துகருப்பியின் தலையில் குத்தியதால் படுகாயமடைந்த அவரை அருகில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…. குழுவினரின் தீவிர முயற்சி…!!

தோட்டத்தில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துரையினரிடம் ஒப்படைத்து விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி பகுதியில் விவசாயியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாண்டி வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டி சிவாலயம் திருப்பணி குழு நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். வந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிவாலயம் திருப்பணி குழு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம்…. என்ன காரணம்?…. விளக்கமளித்த அமைச்சர்….!!!!

மதுரை நத்தம் சாலையில் 7.3 கிலோ மீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் செலவில் மேம் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மேம்பாலம் இன்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் புதிய மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து…. 2 பேர் படுகாயம்….!!!

மதுரை நத்தம் சாலையில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்தப் பாலம் சற்றுமுன் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததால் கட்டுமான பணியாளர்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா என்ற மீட்பு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதிகள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. மதுரையில் கோர விபத்து…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகனுக்கு தற்போது திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்து பேரையூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே அழகர்சாமி என்பவர் ஓட்டி வந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. தோப்பில் நின்ற வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி அப்பகுதியில் உள்ள வாழை தோப்பிற்கு சென்று பார்த்துள்ளனர். இதனை அடுத்து சட்ட விரோதமாக அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர் . அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இரவு முழுவதும் தொல்லை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கூலி தொழிலாளிக்கு நீதிபதி 1௦௦௦ ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு முருகன் 9 வயது சிறுமிக்கு இரவு முழுவதும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதற்கிடையில் காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை முருகனிடமிருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள காடையம்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வாகைகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற அரசு பேருந்து ரமேஷ் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தப்பு செய்த வாலிபர்கள்…. மந்தையில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மந்தையில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் சின்ன கணேசன், கண்ணன், குருசாமி, பெருமாள் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உனக்கு வாழ தெரியல” சகோதரரின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் விசாரணை…!!

சகோதரியின் கணவரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வண்ணிவேலம்பட்டி பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஞ்சம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கஞ்சம்மாளின் சகோதரரான ராமன் என்பவர் தனது சகோதரியை வைத்து உனக்கு வாழ தெரியவில்லை என்று சந்திரனிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது கோபத்தில் ராமர் சந்திரனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண் மரணத்தில் மர்மம்…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

உசிலம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர் மதுரை மாவட்டம் செக்கானூரணி பாறை பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மாளவிகா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது திருமணத்தின் போது பெண் வீட்டார் மாளவிகாவிற்க்கு 100 சவரன் தங்க நகை போடுவதாக கூறியுள்ளனர் திருமணத்தன்று 60 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும் மீதியை மூன்று மாதத்தில் தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் திருமணம் முடிந்து ஆறு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மத்திய பாதுகாப்பு போலீசார் சைக்கிள் பேரணி… மதுரையில் உற்சாக வரவேற்பு…!!

மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு மதுரை மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்துள்ளனர். இந்திய நாடு விடுதலை பெற்ற 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் சைக்கிள் பேரணி நடைபெறுகின்றது. மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் சைக்கிள் பேரணி கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து துவங்கி அக்டோபர் 2-ஆம் தேதி டெல்லி ராஜ்காட்டில் நிறைவடைகிறது. இதனையொட்டி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லவிருக்கும் மத்திய பாதுகாப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாவட்ட மேலாளரை கண்டித்து டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…!!

மதுரை அண்ணாநகர் பகுதியில் டாஸ்மாக் மாவட்ட மேலாளரை கண்டித்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மதுரை மண்டல டாஸ்மாக் பணியாளர்கள் சார்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்டித்து மதுரை அண்ணாநகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக பணிச்சுமை உள்ள கடைகளில் குறைவான பணியாளர்களையும், குறைவான பணிச் சுமை உள்ள கடைகளில் அதிக பணியாளர்களையும் நியமித்துள்ளதாகவும், ஊழியர்கள் குற்றம் சாட்டினர். மேலும் சிறு சிறு குற்றங்களுக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வேன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் கிளீனர் பலியான நிலையில் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் டிரைவரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் அதே ஊரில் வசிக்கும் கிளீனரான முருகையா என்பவருடன் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து தென்காசி நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து திருமங்கலம் ஆலம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள விளக்குத்தூண் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் சையத் இஸ்மாயில் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சட்ட விரோதமாக அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற துணைத்தலைவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துவரிமான் ஊராட்சி மன்றத்தில் துணைத் தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் லட்சுமணன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று தினமும் குளித்து வருவது வழக்கம். அதன்படி தோட்டத்திற்கு செல்வதற்காக திண்டுக்கல்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் லட்சுமணன் நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமணன் மீது பலமாக மோதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கிளான்குளம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மந்தையில் 5 பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மணி, கணேசன், பாண்டியன், தங்கவேல் மற்றும் சின்னமணி என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக 5 வாலிபர்களையும் காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அதில் என் பெயர் இல்லை” முதியவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமண அழைப்பிதழில் பெயர் அச்சிடாததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை பகுதியில் பூமிநாதன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவர் திருமண அழைப்பிதழில் பூமிநாதனின் பெயரை அச்சிடவில்லை. இதனால் பூமிநாதன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூமிநாதன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போன் கடை உடைப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பகுதியில் ஹைதர் அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் செல்போன் கடையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 52 ஆயிரம் ரூபாய் பணம், 1 லட்சம் மதிப்பிலான 9 விலை உயர்ந்த செல்போன்கள் போன்றவற்றை திருடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேல ஆவணி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற முதியவர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

மர்ம நபர்கள் முதியவரிடம் இருந்து 6 பவுன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கூடல் நகர் பகுதியில் ராஜேந்திரன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கூட்ட நெரிசலில் ராமச்சந்திரனிடம் இருந்த 6 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதன் பின் தங்க நகை காணாமல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெற்றோர்…. உயிருக்கு போராடிய சிறுமி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வலிப்பு ஏற்பட்டு சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் கூலி தொழிலாளியான சாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷ்கா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த அனுஷ்காவை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது வழக்கம். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த போது திடீரென அனுஷ்காவிற்கு வலிப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

3000 ஆண்டு கால பழமை….. பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு…. தொல்லியல் ஆய்வாளர்களின் சாதனை…!!

3000 ஆண்டு கால பழமையான பாறை ஓவியங்களை கண்டுபிடித்ததால் பல்வேறு வரலாற்று சின்னங்களை மீட்டெடுக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வகுரணி மொட்டமலை பகுதியில் புலிப்புடவு குகை அமைந்துள்ளது. அங்கிருந்த பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியங்கள் 3000 ஆண்டு கால பழமையானது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் அபூர்வமாக கிடைக்கும் பெண் ஓவியங்கள், சிவப்பு நிறத்தில் புலி உருவம், புள்ளிகளால் ஆன மனித ஓவியம் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏறிய நபர்கள்…. கண்டக்டருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் பரபரப்பு…!!

பணியில் இருக்கும் போது கண்டக்டரை சிலர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் செல்லச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்லச்சாமி பணியில் இருந்த போது திருப்புவனம் பஜார் பகுதியில் இருந்து சிலர் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனை அடுத்து செல்லச்சாமியை அவர்கள் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த செல்லச்சாமியை அருகில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. குளம் போல் தேங்கிய குடிநீர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. மதுரை மாவட்டத்திலுள்ள சேடப்பட்டி-ஆண்டிப்பட்டி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேதமடைந்த குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் குளம்போல தேங்கியுள்ளது. இதனை அடுத்து நீண்ட நாட்களாக அப்பகுதியில் குடிநீர் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொருட்களை எடுக்க சென்ற பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வடகாடுபட்டி கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குளோரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் குளோரியா மாலை நேரத்தில் தனது வீட்டிற்கு பின்னால் இருக்கும் பொருட்களை எடுக்க சென்ற போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த குளோரியாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வரும்-23ம் தேதி முதல்…. முன்பதிவு தேவையில்லை…. மதுரை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். முன்பதிவு செய்த பின்னர் தான் தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் வரும் 23ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் காலை 11 மணி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசையாக வாங்கிய கார்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனக்கு பிடித்த காரை தந்தை விற்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சம்மட்டிபுரம் பகுதியில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த காரின் நிறம் பிடிக்கவில்லை என்று சங்கரலிங்கம் அதனை விற்க முடிவு செய்துள்ளார். ஆனால் தான் ஆசையாக வாங்கிய காரை விற்க கூடாது என்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற கார்….. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் ராக்கு என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் இந்த மூதாட்டி மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் செயல்….. ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகார்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

மர்ம நபர்கள் ஊராட்சி ஒன்றிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சுந்தர விஜயன் என்ற ஊராட்சி மன்ற தலைவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்தாலை கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது. தற்போது விஜயன் தனது குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் வசித்து வருகின்றார். இந்நிலையில் மர்ம நபர்கள் விஜயனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே இருந்த டிவி மற்றும் விலை உயர்ந்த மின்சாதன பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உரிமைகோரிய நித்யானந்தா….. மதுரை ஆதீன அறைக்கு சீல்….!!!!

மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் ( 77) இருந்து வருகிறார். சுவாசப் பிரச்சினையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மதுரையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.  அவரது உடல்நிலை நேற்று காலை திடீரென மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் 293வது ஆதீனமாக குறிப்பிட்டு நித்யானந்தா அறிக்கை வெளியிட்ட நிலையில்,  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரதமர் தல தோனி… முதல்வர் தளபதி விஜய்…. மதுரையில் பரபரப்பு போஸ்டர்….!!!!

நடிகர் விஜய், நெல்சன் திலீப் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தின் அருகே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த, தோனி பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜயை சந்தித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பெண் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள புத்தூர் பகுதியில் தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது பிள்ளைகளுடன் வீட்டில் தனியாக வசித்த சித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ராவின் சடலத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரிசி ஆலையில் பணி….. கிளீனருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வேலை பார்த்துக் கொண்டிருந்த போது லாரி கிளீனர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டி.வி.எஸ் நகரில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி கிளீனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் அரிசி ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணன் எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்து விட்டார். இதனால் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் திட்டத்தில் ரூ.15 கோடி ஸ்மார்ட்டாக கொள்ளை…. அதிர்ச்சி தகவல்…..!!!!

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை தேர்வு செய்யப்பட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு மதுரை மாநகராட்சியின் தலைமை பொறியாளரான அரசு என்பவர் தலைமையேற்று நடத்தி வந்தார். இந்த திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானத்திற்காக 30 அடிக்கு மேல் ஆழம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே உடனே போங்க…. 1 ரூபாய்க்கு ஒரு கிலோ இயற்கை உரம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு வேண்டிய பல நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. விவசாயிக்கான சான்றிதழ் அல்லது உழவர் அடையாள அட்டை இருந்தால் உரம் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினர் இயற்கை உரத்தை ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ஒரு மெட்ரிக் டன் உரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் இறைச்சிக்கடை வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான ஷாக் அறிவிப்பு…!!!

மதுரையில் இறைச்சிக் கடை, பிராணி விற்பனை விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுர அடிக்கு ரூபாய் 10 வரி கட்ட வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் ரூபாய் 5000 அபராதமும், திடக்கழிவுகளை தெருக்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மக்களே உஷார்…. இனி இந்த தவறை யாரும் செய்யாதீங்க…. மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!!

மதுரையின் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி எச்சரித்துள்ளது. அதன்படி அனுமதிக்கப்படாத இடங்களில் ஆடு, மாடு வதை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தெருக்களில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாங்க…. மர்ம கும்பலின் கொடூர செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன் விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள குதிரைசாரிகுளத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக கிரில் கேட் பட்டறை வைத்து நடத்தி வருகின்றார். இதனை அடுத்து முருகனின் தம்பியான முத்து மற்றும் அவரின் 14 வயதுடைய மகனும் பட்டறை கடையில் இருந்துள்ளனர். அப்போது 2 பேர் கடைக்கு வந்து தங்கள் வீட்டிற்கு கேட் அமைக்க வேண்டும் என்று முத்துவையும் அவரின் மகனேயும் அழைத்து சென்றுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நீண்ட நாள் தேடுதலுக்கு பிறகு…. வசமாக சிக்கிய குற்றவாளி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் நீண்டநாள் திருடிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் இயங்கும் டவுன் பேருந்துகளில் திருடர்களின் கைவரிசை பலமாக இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து திருடர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனரான ராஜசேகரனின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீவிரமாக தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பழைய குற்றவாளியான பாலசுப்பிரமணி என்பவரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா….? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ட்ராவல்ஸ் அதிபரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற போது…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேச்சியம்மன் படித்துறை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திரா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் சந்திராவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா…? கோர விபத்தில் பறிபோன உயிர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என்னை விட மாட்டாங்க” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

நர்ஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சடையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருமங்கலத்தில் இருக்கும் தனது தோழிகளுடன் அறை எடுத்து தங்க அனுமதி தருமாறு சிவரஞ்சனி தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாங்க…. பூசாரிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

கோவில் பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கோவில் பூசாரியான பைரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர்.  கடந்த ஆண்டு இவரது மகளான அபி என்ற பெண்ணிற்கும், வினோத் என்ற வாலிபருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக வினோத் தனது மனைவியை விட்டு பிரிந்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டெய்லர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் பாண்டியராஜன் என்ற டெய்லர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜன் தனது நண்பரான மாயன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக சென்ற கார் மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த பாண்டிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா….? தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து தம்பதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 […]

Categories

Tech |