Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆப்பரேட்டர் உரிமம் வேண்டும்…… பெட்ரோல் குண்டு வீசிய நபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

கேபிள் ஆப்பரேட்டர் உரிமம் பெற ஏற்பட்ட தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்கிந்த்புரத்தில் கேபிள் ஆப்பரேட்டரான  துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் ஆனந்த்  கேபிள்  ஆப்பரேட்டர் உரிமம் தனக்கு தருமாறு கடந்த சில மாதங்களாக துரைராஜ்யிடம்  கேட்டு வந்துள்ளார். ஆனால் துரைராஜ் கேபிள் ஆப்பரேட்டர் உரிமம் தருவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.  இதனால் கோபமடைந்த ஆனந்த், துரைராஜின் வீட்டிற்கு சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.  மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூருக்கு அருகில்  உள்ள பாலமேடு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். அப்போது மோட்டார் சைக்கிளின்  சைலன்சர் சீனிவாசன் மீது பட்டதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அருகில்  இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்….. சிறுமிக்கு பிறந்த குழந்தை….. போக்சோவில் வாலிபர் கைது…!!

குழந்தை திருமணம் செய்த வாலிபரை  போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் விஜயபாண்டி என்பவர் வசித்து வருகிறார்.  இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது உடைய சிறுமியை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் காதலித்து  திருமணம் செய்துள்ளார்.  இந்நிலையில் அந்த சிறுமிக்கு மதுரை அரசு மருத்துவமனையில்  23-தேதி அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போனில் அடிக்கடி கேம்… கண்டித்து வந்த தாய்… மாணவனின் விபரீத முடிவு!!

செல்போனில் விளையாடி வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மாணவர்கள் நிறைய பேர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கின்றனர். எப்போதும் ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டு தங்களை மறந்து, அதில் அதிக ஆர்வம் காட்டுவதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.. பெற்றோர்கள் இதனை கண்டித்தால் விபரீத முடிவை எடுக்கின்றனர்.. அந்த வகையில், மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மதுரை விளாங்குடியில் ப்ளஸ் 2 மாணவர் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார்.. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்….. தடுப்பு சுவர் மீது மோதி விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்…!!

கார் கட்டுப்பாட்டை இழந்து நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி நின்றது .  மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை பகுதியில் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் திடீரென கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக  ஓடி சாலையின் நடுவில் இருந்த   தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த பொதுமக்கள் டிரைவரை பத்திரமாக மீட்டனர். எனவே அவர் எந்தவித காயம் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையனர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் புகாரளிக்கலாம்… உடனே நடவடிக்கை எடுக்கப்படும்… ஆட்சியர் அனிஸ்சேகர்!! 

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் புதிய குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.. புகாரின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் தெரிவித்துள்ளார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. புகார் மைய எண் : 0452-2526888, 99949 09000

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சகோதரியுடன் சேர்ந்து துன்புறுத்திய கணவர்…. பெண்ணின் தற்கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பெண் தற்கொலை வழக்கில் கணவர் மற்றும் அவரது சகோதரிக்கு நீதிமன்றம் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தில் உள்ள சிம்மக்கலின் தைக்கால் தெருவில் தொழிலாளியான துரை பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிபோதையில் துரைப்பாண்டி அடிக்கடி விஜயலட்மியை அடித்து துன்புறுத்தியதோடு, உனது தாயிடம் சென்று பணம் வாங்கி வா என கூறி துன்புறுத்தியுள்ளார். மேலும் துரைபாண்டியன் அவரது சகோதரியான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவள் மேல தான் சந்தேகமா இருக்கு….. பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

பணம் மற்றும் தங்கநகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழ ஆவணி பகுதியில் ரமேஷ் குமார்-ஜெயின் தம்பதியினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் மர பீரோவில் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகையும், 50 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போனதை கண்டு ஜெயின் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஜெயின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது வீட்டில் பணிபுரியும் பெண் மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க எப்படி வந்துச்சு…..? மோட்டார் அறையில் இருந்த பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டின் மோட்டார் அறைக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்து விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் மோட்டார் அறைக்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் மின்மோட்டாருக்கு அருகில் சுருண்டு படுத்து கிடந்த பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர். அதன் பிறகு தீயணைப்பு துறையினர் அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? தோப்பில் தொங்கிய சடலம்…. போலீஸ் விசாரணை…!!

கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மந்திக்குளம் பகுதியில் கார் டிரைவரான ஜெயமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேந்தமங்கலம் பகுதியில் இருக்கும் மாந்தோப்பில் ஜெயமணி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெயமணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க கோரி அல்வா செய்து நூதன போராட்டம்….!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அல்வா கிண்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அந்நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க கோரி மதுரை கோபத்தூர் பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிச்சை எடுத்தால் சிறை….. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் முக்கிய இடங்களில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்டு கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரை மாநகர் பகுதிகளில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோரிப்பாளையம், காளவாசல் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான புகார்கள் அதிக அளவில் குழந்தைகள் நல அமைப்பினருக்கு வந்த நிலையில் மாநகர […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1 கிலோ நகைக்கு ஆசைப்பட்டு…. அண்ணியை மணந்த கொழுந்தன்…. கடைசியில் நேர்ந்த சோகம்…!!!

தன்னுடைய சுயநலத்திற்காக அண்ணியை திருமணம் செய்து அவருடைய வாழ்க்கையை சீரழித்த கொழுந்தனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மதுரை மாவட்டம் கே.பாறைப்பட்டி தொகுதியில் தலையாரி பாண்டி வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு மூத்த மகன் பிரபாகரனுக்கும் காளவாசல் சேர்ந்த மாளவிகா என்ற பெண்ணிற்கும் திருமணம் பெரியோர்கள் சம்மதத்துடன் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்தின் போது வரதட்சணையாக பெண் வீட்டார் மணமகனுக்கு 1 கிலோ நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், கொடுத்துள்ளார்கள். திருமணமாகி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ரொம்ப டார்ச்சர் பண்றான்” கதறி அழுத சிறுமி…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள யாகப்பா நகர் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் தப்பியோட முயற்சி செய்துள்ளனர். காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் காசிராஜன் மற்றும் பாண்டி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த கார்த்திக்….. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிலக்கோட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் தனது அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் ஓடுறாங்க…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழகுயில்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு நபர்கள் காவல்துறையினர் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் சுப்பையா மற்றும் காசிராஜன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்ததும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணம் செய்த பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இந்திரா அரசுப் பேருந்தில் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது பனகல் ரோடு அரசு மருத்துவமனையின் எதிரே பேருந்து வந்து கொண்டிருக்கும் போது அவர் கையில் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். அதில் இந்திரா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள நெல்லை புரத்தில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக பேச்சியம்மாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை பறித்து சென்ற 2 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடிக்க தண்ணீர் தாங்களே…. பெண்ணிடம் கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள இந்திராணி பகுதியில் சாலமன் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வமணி தனது வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரின் வீட்டின் அருகாமையில் நின்று தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது தண்ணீர் எடுப்பதற்காக செல்வரணி வீட்டிற்குள் செல்ல முயன்ற போது கழுத்தில் இருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினரே இப்படி செய்யலாமா…. பிளஸ் 2 மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மூனாண்டிபட்டி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் யாகப்பா பகுதியில் வசிக்கும் வேறு ஜாதி பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வந்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் அக்காள் மகள் பாட்டி வீட்டில் தங்கி பிளஸ் டூ படித்து வந்திருக்கிறார். அதன்பின் இரண்டு வருடங்களுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மின்வாரிய தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின் நிலைய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் பணியில் இருக்கும் போது சேடப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஊழியர்களுடன் சேர்ந்து சரி செய்வதற்காக சென்றுள்ளார். அதன்பின் பணியை முடித்து விட்டு சக ஊழியர்கள் வீட்டிற்கு சென்ற போது சின்னசாமி மட்டும் அலுவலகத்தில் தங்கி உள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊருணிக்குள் பாய்ந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

ஓட்டுனரின் கட்டுபாட்டை மீறி ஊருணியில் கார் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் அச்சம்பட்டியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அங்கு சென்று நீராடி வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று, மதுரையில் உள்ள செல்லூர் பகுதியில் வசிக்கும் ஐந்து இளைஞர்கள் ஒரு காரில் இந்த கால்வாய்க்கு வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் குளித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வழியில், அச்சம்பட்டியில் உள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் திருநங்கைகள் நடத்தும் டிரான்ஸ் கிச்சன்…. அலைமோதும் கூட்டம்….!!!!

மதுரையில் உள்ள, கோரிப்பாளையத்தில் திருநங்கைகள் புதிதாக திறந்துள்ள ட்ரான்ஸ் கிச்சன் என்ற உணவகம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் வீட்டிலேயே உணவை சமைத்து சிறிய நிகழ்ச்சிகளுக்கு வழங்கிவந்த ஜெயசித்ரா சக திருநங்கைகளுடன் சேர்ந்து, இந்த உணவகத்தை தொடங்கியுள்ளனர். திருநங்கைகளின் முயற்சியை பாராட்டும் விதமாக இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் நேரில் வந்து திறந்து வைத்தார். உணவு சமைத்தல் மற்றும் பரிமாறுதல் போன்ற அனைத்து விதமான பணிகளையும் திருநங்கைகளை செய்கின்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அண்ணா தொழிற்சங்க தேர்தல்… “அதிமுகவினர் இடையே மோதல்”…. பெரும் பரபரப்பு..!!

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க தேர்தலில் மோதல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மண்டல போக்குவரத்து கழகம் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு என்பது இன்று நடைபெற்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு நிர்வாகிகளுக்குமே போட்டியின்றி தேர்வு என்பது நடைபெற்றிருக்கிறது.. இந்த நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 16 போக்குவரத்து பணி மனைகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றிருக்கிறது. இதில் செக்கானூரணி போக்குவரத்து பணிமனைக்கான கிளை செயலாளராக முருகன் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில்…. 10 பவுன் நகை திருட்டு…. பக்கத்து வீட்டார் கைவரிசை…!!!

வாடிப்பட்டி அருகில் உள்ள தனிச்சியம் அய்யன  கவுண்டம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த செந்தாமரையின் மகன் காசி வயது( 32). இவர் கிரஷர் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார். இதனையடுத்து ஊருக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய காசியின் குடும்பத்தினர்,  தனது வீட்டின்  பீரோவை திறந்து பார்த்தபோது அதில் 10 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காசியின்குடும்பத்தினர் காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினரின் இந்த விசாரனயில் காசியின் வீட்டின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கட்டகுலம் பகுதியில் முனிஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வின்சன்ட் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வின்சென்ட் குடும்பத்தினர் அப்பகுதியில் நடந்து சென்ற ரேகாவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வின்சென்ட்டை கைது செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் திருடிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலப்பட்டி பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஓடையில் இருந்து மாட்டு வண்டிகளில் சிலர் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிக் கொண்டு இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து மணல் அள்ளிய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் ஜெயக்கொடி மற்றும் பெருமாள் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கந்துவட்டி கொடுமை” தகாத வார்த்தையால் திட்டியதால்…. பெண் தற்கொலை முயற்சி…!!!

மதுரை மாவட்டம்  கீழவெளி வீதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வில்லம்மாள். இவர் மதுரை காமராஜபுரம் இந்திரா நகரில் தனது கணவர் பெரியசாமி உடன்  வாழ்ந்து வருகிறார். இவர் பண நெருக்கடி காரணமாக தன்னுடன் பணிபுரிந்த ஊழியர் முனியசாமி, சத்யா ,சிவா ஆகியோரிடம் 80 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக அவர் மாதா மாதம் எட்டாயிரம் ரூபாய் வட்டி கட்டி  வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலத்தில் அவரால் சரிவர வட்டி கட்ட இயலாதலால் அம்மூவரும் வில்லம்மாவை தகாத […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெறும் 5 மாதங்களில் ரூ.100 கோடி…. மதுரை ரயில்வே கோட்டம் புதிய சாதனை…!!!

மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில்கள் மூலமாக  தூத்துக்குடி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மானாமதுரை ஆகிய மாவட்டங்களில்  ரயில் நிலையங்களில் இருந்து சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது .  தூத்துக்குடியில் இருந்து ரசாயன உரமும் மற்றும் நிலக்கரி , வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்கள் மற்றும் மானாமதுரையிலிருந்து மரக்கரி ஆகியவை  அனுப்பப்பட்டு வருகின்றன.  அதனால் சரக்கு போக்குவரத்தில் வருமானம் கடந்த மாதங்களில் ரூ. 3.5 கோடியாக இருந்தது . அதன் பிறகு கடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற கார்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

சாலையை கடக்க முயற்சி செய்தபோது கார் மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சின்ன உடைப்பு பகுதியில் ரவிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிராஜ் சின்ன உடைப்பு பகுதியில் இருக்கும் நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ரவிராஜின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

2 வருஷம் பொறுத்துக்கோப்பா…. விரக்தியடைந்த மகன்…. கடைசியில் எடுத்த முடிவு…!!!

மதுரை மாவட்டம் பேரையூருக்கு அருகில் உள்ள அத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம்(20). இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது குடும்பத்தாரிடம்  கேட்டுள்ளார். அதற்கு அவருடைய குடும்பத்தினர், இன்னும் இரண்டு வருடம் போகட்டும், உனக்கு நல்ல வேலை ஒன்று கிடைத்த பிறகு திருமணம் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் வெறுப்படைந்த சுந்தரமகாலிங்கம் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தூக்கிட்டுக்கொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை மீட்டு சிகிச்சைக்காக பேரையூரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பணம்-நகை திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து நகை,வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமோகூர் பகுதியில் சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பீரோ இருந்த அறையை பார்த்ததில் அங்கு வைக்கப்பட்டிருந்த 2 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 1/2 கிலோ…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பெரிய ஊர் சேரிப்பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த குபேரனை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்து 3 1/2 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திமுக பதவிகள் விற்பனைக்கு…. மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்….!!!!

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம். அவரின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடியமதுரை மாநகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு ரூ.5 லட்சம், பகுதி செயலாளர் பொறுப்பிற்கு மூன்று லட்சம், மாவட்ட பிரதிநிதி பொறுப்பிற்கு 3 லட்சம், வட்ட செயலாளர் பொறுப்பிற்கு ரூ.2.50 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு குண்டாஸ் பெற்றவர்கள் தகுதி உடையவர்கள் என்றும், “உழைப்பவனுக்கு ஒன்றுமில்லை, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எப்படி விழுந்துச்சு தெரியல…. வனத்துறையினரிடம் ஒப்படைப்பு…. தீயணைப்பு வீரர்கள் செயல்….!!

கிணற்றிலிருந்த மயில்களை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சிரகம்பட்டி கிராமத்தில் ஆண்டிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவசாயியான இவரின் தோட்டத்தில் இருக்கும் 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் ஐந்து குஞ்சுகளுடன் மயில் ஓன்று எதிர்பாராமல் தவறி விழுந்துள்ளது. அதன்பின் மயில்கள் கிணற்றில் உயிருக்குப் போராடி கொண்டு இருந்துள்ளது. இதனைப் பார்த்த ஆண்டிச்சாமி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி விரைந்து வந்த தீயணைப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதற்கு கீழ தான் நடக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

மலை அடிவாரத்தில் சேவல் சண்டை நடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அழகர் மலையின் அடிவார பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். இதனையடுத்து இந்த செயல்களில் ஈடுபட்ட சுதீஷ் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எடு எல்லாத்தையும் எடு…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பால கிருஷ்ணாபுரத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் முள்ளிப்பள்ளம் அருகாமையில் நின்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த வாலிபர் இவரிடம் இருந்த 300 ரூபாய் மற்றும் செல்போனை வழிப்பறி செய்து தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக குருசாமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமா சத்தம் கேட்டுச்சு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

விவசாயி ஒருவரின் வீட்டில் 6 பேர் சேர்ந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பூரை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் அங்கு வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் குமாரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கதவு மூடப்பட்டு இருந்ததினால் குண்டுகள் வெளியே பயங்கரமான சத்ததுடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-கார் மோதல்…. ஆசிரியருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் ஆர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆர்த்தி தனது தோழியான கயல்விழி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர்கள் சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் சிக்கிய ஒரு கார் இந்த பெண்கள் பயணித்த இரு சக்கர வாகனத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் மோசடி….. வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

நூதன முறையில் வாலிபரிடம் இருந்து பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் ராஜபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஸ்டூடியோ கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் வெளியான எல்.இ.டி.டிவி விளம்பரத்தை ராஜபாண்டியன் பார்த்துள்ளார். இதனை அடுத்து அந்த விளம்பரத்தை பதிவிட்ட நபர் தனது பெயர் அமித் குமார் எனவும், தான் ராணுவத்தில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின் அந்த டி.வியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் இருக்கும் கிணற்றில் ஆண் ஒருவர் சடலமாக மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் அதே கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழப்புதூர் பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் வீரமணியின் தோட்டத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தோட்டத்தில் 32 கிலோ கஞ்சாவை வீரமணி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வீரமணியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உணவு தேடி சென்ற மான்….. இரும்பு கதவில் சிக்கி இறப்பு…. மதுரையில் சோகம்….!!

இரும்பு கதவில் சிக்கி உணவு தேடி வந்த புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் உணவு தேடி சென்றுள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இருந்த இரும்பு கதவு வழியாக செல்லும்போது மான் அதில் சிக்கிக் கொண்டது. இதனால் படுகாயம் அடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று மானின் உடலை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உண்டியலை தூக்கி சென்ற நபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை மர்ம நபர் தூக்கி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூசாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர் கோவில் உண்டியலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்திற்கு சென்று….. ஆட்டோ டிரைவர் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான அஜித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு 12 மணிக்கு அலங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அஜித் குமார் தான் கொண்டு சென்ற 2 லிட்டர் பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த அஜீத் குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் கலையரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கலையரசன் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலையரசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலையரசன் தூக்கிட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.வளையப்பட்டி பகுதியில் சபரிமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒச்சான் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டு தப்பி சென்றனர். இதனை அடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

இறைச்சி கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டு இறைச்சி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 3 கிராம் தங்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையங்குளம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி இவரின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories

Tech |