Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக அதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான சரத் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரத்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரத்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“2 ஆயிரம் ரூபாய் கடன் தொகை” 37 ஆண்டுகளுக்கு பிறகு வந்த நோட்டீஸ்…. குழப்பத்தில் எலக்ட்ரீசியன்….!!

கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு 37 ஆண்டுகளுக்கு பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டியில் எலக்ட்ரீசியனான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1985-ஆம் ஆண்டு கடை வைப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் வந்த அரசுகள் கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி என அறிவித்ததால் தனது கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சேகர் நினைத்தார். இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக வெடி தயாரிப்பு…. உடல் சிதறி இறந்த வாலிபர்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்….!!

சட்டவிரோதமாக வெடி தயார் செய்த போது ஏற்பட்ட விபத்தில் உடல் சிதறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நல்லிவீரன் பட்டியில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் சட்டவிரோதமாக வெட்டி தயாரித்துள்ளார். இந்நிலையில் வெடி தயாரித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு உடல் சிதறி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் பிரவீனின் வீடும் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் அக்கம் பக்கத்தில் இருந்த 3-க்கும் மேற்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையை கடக்க முயன்ற போது தங்கதுரையின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை ஐயப்பன் நகரில் சுரேஷ்-வசந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வசந்தியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வசந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கீழ பெருமாள்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமதியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த வாலிபர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

விளையாடி கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு வசந்தகுமார் தனது நண்பர்களான சுரேஷ், சிவகுமார் ஆகியோருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் வயரில் கை பட்டதால் விளையாடி கொண்டிருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மூதாட்டி…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் அண்ணா தெருவில் சுப்ரமணியன்- புஷ்பவள்ளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புஷ்பவள்ளி அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதையடுத்து சாமி கும்பிடும் போது கூட்ட நெரிசலில் புஷ்பவள்ளி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து புஷ்பவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழே பெருமாள்பட்டி கிராமத்தில் ஜெயமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வைரவேல் காணிக்கை…. நடைபெற்ற விசேஷ பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முருகப்பெருமான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட வைரவேலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலுக்கு பாலகுமார், சபரி பாபு ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் வெள்ளியில் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசி நெற்றியில் வைரக்கல் பதித்த வேலை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். இந்நிலையில் கோவிலில் வைத்து வேலுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன்பின் முருகப் பெருமானை தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இந்த வீட்டில் தோஷம் இருக்கு” நூதன முறையில் ஏமாற்றிய முதியவர்… போலீஸ் வலைவீச்சு…!!

நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் முத்து-முருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் முத்து வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் முருகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் முருகேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற முதியவர் ஒருவர் உங்களது வீட்டில் தோஷம் இருக்கிறது என கூறியுள்ளார். இதனை அடுத்து பரிகாரம் செய்ய வேண்டும் எனக்கூறி வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை பூஜையில் வையுங்கள் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பர்கள் மீது தாக்குதல்…. 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பர்களை கல்லால் தாக்கி செல்போன் பறித்த குற்றத்திற்காக 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் ஜவுளி கடை ஊழியரான முகமது சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான விஷ்வா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாழைக்காய் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமதின் மோட்டார் சைக்கிளை சுற்றி வளைத்தனர். அதன்பிறகு அந்த மர்ம […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென உடைந்த பாலம்…. நடுவில் சிக்கி கொண்ட லாரி…. மதுரையில் பரபரப்பு….!!

பாலம் உடைந்து விழுந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். மதுரை மாவட்டத்திலுள்ள தூம்பக்குளம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் கடந்த 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குவாரிகள் இருக்கின்றன. எனவே கனரக லாரிகள் எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு பாலத்தின் மீது லாரிகள் செல்ல கூடாது என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்நிலையில் கிராவல் மண் ஏற்றி கொண்டு டிப்பர் லாரி பாலத்தின் மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எனக்கு லஞ்சம் வேணும்” வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அரசு ஊழியரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் திருமலைராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேட்டமலை கிராமத்தில் பட்டாசு கடை கட்டுவதற்காக கட்டிட வரைபட அனுமதி கோரி ஊராட்சி மன்ற செயலர் கதிரேசனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்குமாறு கதிரேசன் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருமலைராஜன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரைப்படி […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பண மாலையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அமமுக வேட்பாளர்….!!

மதுரையில் பழைய ஐந்து ரூபாய் நோட்டை மாலையாக அணிந்து வந்த வேட்பாளர் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் வேட்பாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 68-வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடுவதற்காக ஜாகிர் உசேன் பழைய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அருகே உள்ள ஐராவதநல்லூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பூசாரி பூஜையை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த போது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனடியாக கோவில் நிர்வாகி கிருஷ்ணனிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எதிர்பார்த்தது வெடிகுண்டு”…. கிடைத்தது விளையாட்டு ஜாமான்கள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!

மதுரை விமான நிலையத்திற்கு வித்தியாசமான முறையில் 4 பார்சல்கள் வந்ததால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. மதுரை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நெல்லையில் இருந்து டெல்லிக்கு அனுப்புவதற்காக 4 பார்சல்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. இந்த 4 பார்சல்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த பணியாளர்கள் அந்த பார்சலை சோதனை செய்த போது அதில் ஒயர் போன்ற பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதுக்கு என்ன காரணமா இருக்கும்….? ஊராட்சி செயலரின் இறுதி முடிவு…. பல்வேறு கோணங்களில் விசாரணை….!!

ஊராட்சிமன்ற செயலர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம் பகுதியில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூரக்குளம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஸ்டாலின் திடீரென தூக்குபோட்டு கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஸ்டாலினை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆமை வேகத்தில் பணிகள்…! மதுரை மக்களின் எதிர்பார்ப்பு என்ன ?

மதுரை மாநகராட்சி தேர்தலில் மக்கள் கோரிக்கை குறித்து ஒருவர் கூறுகையில், பத்து வருடமாக மதுரையில் வந்து பயங்கர போக்குவரத்து இடையூறுகள் வந்திருக்கிறது. பாதாள சாக்கடை பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. எதுவுமே எந்த வேலையும் சரியாக நடக்கவில்லை. மக்கள்தொகை இருக்க இருக்க அதிகரித்து இருக்கிறது. மக்கள் ஜனத்தொகை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப கட்டமைப்புகளும் அமைக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னாடி என்ன கட்டமைப்பு இருந்ததோ அதே கட்டமைப்புதான் இப்பவும் இருக்கிறது. மதுரை கோரிக்கை குறித்து மற்றொருவர் கூறுகையில், […]

Categories
மதுரை மாநில செய்திகள்

இந்த முறை வெல்லப்போவது யார்? – மதுரை மாநகராட்சி… நகர்புற உள்ளாட்சி தேர்தல் …!!

பாரம்பரியமிக்க கடைவீதிகள், பாசம்மிக்க மனிதர்கள், உலகப்புகழ் மீனாட்சி கோவில், வந்தாரை வரவேற்கும் வைகை காற்று என அழகே வடிவானது மதுரை மாநகரம். சென்னைக்கு அடுத்து அதிக வார்டுகளை கொண்ட இரண்டாவது மாநகராட்சி. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பரப்பளவை கொண்ட மாநகராட்சி இந்த மதுரை மாநகராட்சி. ஆணையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற நகராட்சிகளை உள்ளடக்கிய மதுரை மாநகராட்சி மொத்தம் நான்கு மண்டலங்களை கொண்டது. ஆண்டுக்கு சுமார் 586 கோடி வரி வசூல் செய்து தமிழக வரிவசூல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த தந்தை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சப்பாணி கோவில் பகுதியில் வினோதினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்துள்ளார். இதனால் வினோதினியின் தந்தை அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் வினோதினி அவரது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். அதன்பின் தொடர்ந்து குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வினோதினி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையின் முன்பு ஓய்வு எடுத்த மூதாட்டி…. வேகமாக வந்து மோதிய வேன்…. மதுரையில் கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில் கடையின் முன்பு அமர்ந்திருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நரசிங்கபுரம் பகுதியில் 100 நாள் வேலை பார்த்துவிட்டு செல்வராணி அருகிலிருந்த பெட்டிக்கடை முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் செல்வராணி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த நண்பர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னைக்கு வந்த பிரபு ஒரு தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கிடையில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பிரபு வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த நண்பர்கள்…. வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோலையழகுபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ் மற்றும் பாலா ஆகிய 2 பேரும் முருகனிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது பணம் கொடுப்பதற்கு முருகன் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த பாலாவும், காளிதாஸும் முருகனை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பெரும் பரபரப்பு…!!

வாலிபர் கல்லால் அடித்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எம்.கே புரம் மெயின் ரோடு பகுதியில் கொத்தனாரான அக்னிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குளித்துவிட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்ற அக்னிராஜ் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையின் பின்புறம் ரத்த காயங்களுடன் அக்னிராஜ் இறந்து கிடந்ததை பார்த்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிருஷ்ணன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து கிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இவர் சமயநல்லூர் பாத்திமா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போதையில் இருந்தார்களா…? மின்கம்பம் மீது பயங்கரமாக மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நண்பர்கள்….!!

மின்கம்பத்தின் மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மதுரை மாவட்டத்தில் உள்ள தபால் தந்தி நகரில் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான சுகன், அபு, ஷபான் அகமது ஆகியோருடன் காரில் வெளியே சென்றுள்ளார். இந்த காரை அகமது ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த நிழற்குடை, போக்குவரத்து சிக்னல், மின் கம்பம் போன்றவை மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதியினர்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை ஐயப்பன் நகரில் சுரேஷ்-சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மாணவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு கண்ணன் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கண்ணன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் கண்ணனை கண்டுபிடிக்க இயலாததால் உடனடியாக தீயணைப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்…. ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து…. போலீஸ் விசாரணை…!!

பஞ்சு மெத்தை உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் உமர் பரூக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சோபா மற்றும் பஞ்சுமெத்தை உற்பத்தி செய்யும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் அந்த ஆலையிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காரில் இருந்த பெண் அதிகாரி…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

காரின் கண்ணாடியை உடைத்து செல்போன்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சந்தியா என்பவர் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விளக்குத்தூண் பகுதியில் சந்தியா தனது காரில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 4 செல்போன்களை திருடிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து சந்தியா காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்த சித்ராவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சித்ரா விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சித்ராவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மார்கெட் வளாகத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மார்க்கெட் வளாகத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமன் தற்கொலை செய்து கொண்டதற்கான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலில் நடந்த சம்பவம்…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் அண்ணா தெருவில் சுப்ரமணியன்- புஷ்பவள்ளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புஷ்பவள்ளி அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து சாமி கும்பிடும் போது கூட்ட நெரிசலில் புஷ்பவள்ளி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து புஷ்பவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லேசாக உரசி சென்ற பேருந்து…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ரவீந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் கார்த்திகேயன் என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அய்யங்கோட்டை பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பேருந்து உரசியது. இதனால் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான அக்னிவீரன் என்பவர் கார்த்திகேயனுடன் வாக்குவாதத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த இடத்தில் உட்கார கூடாது…. டீக்கடை உரிமையாளருக்கு வெட்டு…. சிறுவன் உள்பட 3 பேர் கைது…!!

டீக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள வைக்கம் பெரியார் நகரில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டீக்கடைக்கு முன்பு போடப்பட்டிருந்த கருங்கல் பலகையில் அதே பகுதியில் வசிக்கும் அர்ஜுன், அருண்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் உட்கார்ந்தனர். இதனை பார்த்ததும் இங்கு உட்கார கூடாது என முகமது 3 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆற்றில் கிடந்த சிலை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஆற்றில் கிடந்த விநாயகர் சிலையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பட்டி கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் செம்பு உலோகத்தாலான விநாயகர் சிலை கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் கிடந்த 1 1/2 கிலோ எடையும், 1 1/4 அடி உயரமும் உடைய விநாயகர் சிலையை மீட்டு காவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சுந்தரம் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கீழ பெருமாள்பட்டி கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுவாதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுவாதி தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுவாதியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வட்டியில்லாமல் கடன் கிடைக்கும்” பெண்ணிடம் 11 3/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் இருந்து 11 3/4 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் ரேணுகாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் வசிக்கும் பாலகுமார், பிரியதர்ஷினி, சந்திரன் ஞான செல்வி, ரமேஷ் ஆகியோர் இணைந்து வங்கியில் வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக என்னிடம் கூறினர். அதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…. படுகாயமடைந்த நால்வர்…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் பகுதியில் சுனில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டுள்ளார். இந்த காரை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது நள்ளிரவு 2 மணியளவில் அவ்வழியாக வேகமாக வந்த லாரி கார் மீது பயங்கரமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனை அடித்து கொன்று…. சாக்கு மூட்டையில் கட்டி வந்த தம்பதியினர்…. மதுரையில் பெரும் பரபரப்பு…!!

தம்பதியினர் மகனை அடித்து கொன்றுவிட்டு வைகை ஆற்றங்கரையோரம் வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் வைகை ஆற்றின் தென்கரையில் பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. முதியவருக்கு கத்திக்குத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

முதியவரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலமாசி வீதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சோமசுந்தரத்தின் வீட்டிற்குள் புகுந்த கார்த்திக் அவதூறாக பேசி முதியவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சோமசுந்தரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா வெளிய வரல…. தந்தையின் கண்முன்னே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் துரைப்பாண்டி தனது மகனுடன் தோட்டத்து கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கிணற்றுக்குள் குதித்த ராஜ் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த துரைப்பாண்டி தனது மகனை நீண்ட நேரமாக தேடியுள்ளார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோர விபத்து….!!

சாலையோர தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் சையது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காதர் மீரான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் இருக்கும் நகை கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காதர் மீரான் மோட்டார்சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழே பெருமாள்பட்டி கிராமத்தில் ஜெயமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகந்தி அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சுகந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து சுகந்தி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் பிரபாகரன்-கலா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ரேகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் கிளாங்குளம் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்ற மகனையே சாக்கில் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்த பெற்றோர்…. உச்சகட்ட கொடூரம்….!!!!!

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக ஒரு உடல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இறந்தவர் உடலை காவல்துறையினர் மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இறந்தவர் மதுரை ஆரப்பாளையம் மறவர் தெருவை […]

Categories

Tech |