Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான டிராக்டர்….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான இளையராஜா, பிரபாகரன் ஆகியோருடன் டிராக்டரில் வைக்கோல் போர் ஏற்றி சென்றுள்ளார். இந்த டிராக்டரை முருகானந்தம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மருதூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….. போலீஸ் விசாரணை…!!

பெட்டி கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாகபெட்டி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மளிகை கடையில் பற்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி கிராமத்தில் தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தனிச்சியம் சேவை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையில் இருந்து வந்த கரும்புகை…. மின்கசிவினால் நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மதுரை மாவட்டத்திலுள்ள கோசாகுளம் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மின்கசிவு காரணமாக நள்ளிரவு நேரத்தில் தீ பிடித்து கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முதியவரிடம் வழிப்பறி…. மோட்டார் சைக்கிளை மறித்து பகல் கொள்ளை…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வழிமறித்து 4 பவுன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை காதகிணறு சாஸ்திரி நகரில் முருகையா என்பவர்  வசித்து வருகிறார்.  இவர்  சம்பவத்தன்று  தன்னுடைய  மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால்  வந்து  கொண்டு  இருந்த  மர்மநபர்கள் சிலர்  முருகையாவை  வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து விட்டு  தப்பிச் சென்றுள்ளனர்.  இது குறித்து ஒத்தக்கடை காவல்நிலையத்தில்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் மகன் தகராறு…. தந்தை செய்த கொடூரம்…. மேலூரில் பரபரப்பு….!!

குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில்  சென்னகரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன். இவருடைய மகன் ராஜமாணிக்கம் வயது(31). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ராஜமாணிக்கம் தினந்தோறும் மது அருந்திவிட்டு சண்டை போட்டதால் ராஜமாணிக்கமும்  அவர் மனைவியும்  பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் ராஜமாணிக்கம் தன் தந்தையிடம் தினந்தோறும் மதுபோதையில் தகராறு செய்து வந்தார்.இதனால் கோபமடைந்த சந்திரன் கிராமச் கூட்டத்தில்  தூங்கிக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென வீட்டில் பற்றிய தீ…. பொருட்கள் எரிந்து நாசம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு சலவைத் தொழிலாளி வீட்டில் தீப்பற்றி எரிந்து பொருள்கள் சேதமடைந்துள்ளது. நாளை நாடு முழுவதும் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அழகர் கோவில் தீர்த்தம் எடுக்க மதுரை மாவடடம், சோழவந்தான் ஆர்.சி நடுநிலை பள்ளிக்கு எதிரில் வசித்துவரும் பாண்டி- தேவி இவர்கள் ரெண்டு பேரும் சென்றுவிட்டனர். பாண்டி சலவை தொழில் பார்த்து வருகிறார். இந்நிலையில்  எதிர்பாராத விதமாக பாண்டியின்  வீட்டில் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற நபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்துக்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள காளவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாண்டி என்பது தெரியவந்துள்ளது. அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுப்பழக்கத்திற்கு அடிமை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குமாரின் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பாரதிபுரம் தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்திக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை-சிங்கப்பூர்… மார்ச் 29 முதல் மீண்டும் விமான சேவை…!!

மதுரை-சிங்கப்பூர் விமான சேவை அடுத்த மாதத்தில் இருந்து  மீண்டும் இயங்க போவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை முன்னதாகவே  இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்ததன் காரணமாக நாடு முழுவதும் சர்வதேச விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது . தற்சமயம்  கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது இந்த நிலையில்  மார்ச் 29ம் தேதி  முதல்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜெய்ஹின்புரம் டீக்கடை அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆனந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து ஆனந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதிரெதிரே மோதிய மோட்டார் சைக்கிள்…. ஒருவர் உயிரிழப்பு…. திருமங்கலத்தில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள்கள்  எதிரெதிரே மோதிக்கொண்ட  விபத்தில்  ஒருவர்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை  ஏற்படுத்தி  உள்ளது. மதுரை  மாவட்டம்  திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டி கிராமத்தில்  வசித்து   வருபவர்  ஜெயராமன் (வயது 50).   இவர்  அந்த   கிராமத்தில் கொத்தனார்  வேலை பார்த்து வருகிறார்.  இந்த நிலையில்  நேற்று   அவர்  வேலைக்கு   மோட்டார்  சைக்கிளில்  சென்று     கொண்டு       இருந்தர்.     அப்போது அந்த  ஊரில்  வசித்து  வரும்    ஆதி   என்பவரும்  மோட்டார் சைக்கிளில் வந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பாரதிபுரம் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சதீசை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

டீக்கடையில் நின்ற நபர்…. வாலிபர்களின் வெறிச்செயல்….. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோலையழகுபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ் மற்றும் பாலா ஆகிய 2 பேரும் முருகனிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது பணம் கொடுப்பதற்கு முருகன் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த பாலாவும், காளிதாஸும் முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக அதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ்கோடி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக தனுஷ்கொடி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனுஷ்கொடி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் குமார் அதே பகுதியில் வசிக்கும் செல்லப்பாண்டி என்பவருடன் திருமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் திருமங்கலம்-விருதுநகர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்டம்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கண்ணன் வெட்டுக் காயங்களுடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கண்ணனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி பகுதியில் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராம் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண்ணுடன் ஏற்பட்ட முன்விரோதம்…. நெடுஞ்சாலைதுறை ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

நெடுஞ்சாலைதுறை ஊழியரை 8 பேர் இணைந்து இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சர்வேயர் காலனி பகுதியில் பழனிவேல்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெடுஞ்சாலைத் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுபாஷிணி என்பவருக்கும் இடையே குப்பை எரிப்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பழனிவேல்ராஜன் அப்பகுதியில் இருக்கும் தெருவில் நடந்து சென்றபோது சுபாஷினி உள்பட 8 பேர் அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“யானை பாகனை கைது செய்ய வேண்டும்” பா.ஜ கட்சியினரின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

கோவில் வாசலில் அமர்ந்து பா.ஜ கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை வள்ளி தேவசேனா மண்டப வளாகத்தில் பாதுகாப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யானை பாகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மது அருந்தி இருந்ததாகவும், பொதுமக்கள் தயக்கத்துடன் வெளியே சென்றதாகவும் கூறி பா.ஜ கட்சியினர் நேற்று மாலை கோவில் வாசலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யானையிடம் பாதுகாப்பாக இருக்காமல் மது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி கிராமத்தில் தொழிலாளியான ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தனிச்சியம் சேவை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் ஆனந்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையை பூட்டி சென்ற உரிமையாளர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கோசாகுளம் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மளிகை கடையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையை கடந்து சென்ற மூதாட்டி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேன் மோதிய விபத்தில் சாலையை கடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி அப்பகுதியில் இருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து சென்ற கணவர்….. இளம்பெண் படுகொலை…. மதுரையில் பயங்கர சம்பவம்…!!

இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள குறவன்குளம் பகுதியில் வேங்கையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கண்ணம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து சுந்தரராஜன் பட்டியில் இருக்கும் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் வேலை பார்த்த வேங்கையன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான திருப்பதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான திருப்பதி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் திருப்பதியின் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திருப்பதி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற பெண்…. மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்துக்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள காளவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாண்டியம்மாள் என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியம்மாளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜெய்ஹின்புரம் டீக்கடை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆனந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து ஆனந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இதில் பழுது இருக்கு” வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த வேட்பாளர்…. மதுரையில் பரபரப்பு…!!

வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து குற்றத்திற்காக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் 2-வது வார்டு ராம்குமார் என்பவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் பதிவான ஓட்டு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக ராம்குமாரிடம் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் வேட்பாளர் என்ற முறையில் ராம்குமார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று அதிகாரிகளிடம் வாக்கு பதிவு விவரங்களை கேட்டுள்ளார். அப்போது வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்கிற்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பாரதிபுரம் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சதீசை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள்…. அடித்து உதைத்த வாலிபர்கள்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே இருக்கும் செம்பூர் ரோட்டில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இந்த நூற்பாலையில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்கள் பணி முடிந்து வேனில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் செக்கடிபஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் வேனை மறித்து உள்ளே சென்று பெண்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனையடுத்து வேனில் இருந்த பெண்கள் அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுக்கடையில் திரண்ட கூட்டம்…. போட்டி போட்ட மதுபிரியர்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

மதுக்கடைக்கு மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தேர்தல் நடைபெறாததால் அங்கு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு கூட்ட நெரிசலில் நிலையூர் மதுக்கடைக்கு சென்று மதுபானங்களை வாங்கி சென்றுள்ளனர்.இதனால் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கூட்டத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள புதுதாமரைப்பட்டி பகுதியில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா கடந்த சில நாட்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தலைவலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா தனது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியின் ஆபாச புகைப்படம்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

சிறுமியின் ஆபாச புகைப்படங்களை பதிவிறக்கம் செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு ஒரு புகார் வந்தது. அந்த புகாரில் மதுரையில் வசிக்கும் ஒருவர் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலி இறந்த துக்கம்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீபக்தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீபக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரபு காதலித்த பெண் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டை சூறையாடிய 7 பேர்…. புகார் அளித்த உரிமையாளர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டை சூறையாடிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலரெங்காபுரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அதே பகுதியில் உள்ள ஒரு நடன வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அங்குள்ள சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் 7 பேர் கொண்ட கும்பல் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக சக்திவேல் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற உரிமையாளர்…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டிற்குள் புகுந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் சண்முக சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் மற்றும் 2 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த சண்முகசுந்தரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அவன் தொல்லை பண்றான்” பெற்றோர் அளித்த புகார்…. வாலிபர் போக்சோவில் கைது…!!

சிறுமிக்கு தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் தன்னை காதலிக்குமாறு சிறுமியை வற்புறுத்தியுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் பிரகாஷை கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூர் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சாந்தியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பழங்காநத்தம் நேதாஜி நகரில் வசிக்கும் சந்தோஷ் குமார் மற்றும் கருப்பசாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் 2 கத்திகள் இருந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விரகனூர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தெப்பத் திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகானந்தம் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. மர்ம நபரின் செயல்….. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கூடல்புதூர் காந்திநகரில் சூர்யா என்பவர் வசித்துவருகிறார் இந்தப் பகுதியில் இருக்கும் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார் அப்போது சூர்யாவை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார் இதுகுறித்து சூர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என் மகளை காணவில்லை….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடந்த சில நாட்களாக காணவில்லை. இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் மணி என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது இந்த பேருந்து சிலைமான் அருகில் சென்று கொண்டிருந்தபோது பசுமாடு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனை பார்த்ததும் பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பசு மாடு மீது மோதி நிற்காமல் சென்று முன்னால் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது பயங்கரமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயத்திற்கு பயன்படும் பிளாஸ்டிக் பைப்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 60-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி விழுந்தது. இதனால் தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து வெளியேறினார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட பெண்…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலைத்தில் ஒப்படைத்துவிட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள சொக்களிங்க நகர் 6-வது தெருவில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பிரியதர்ஷினியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பிரியதர்ஷினி சத்தம் போட்டதால் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவாவை கைது செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலுவையில் இருந்த வழக்குகள்…. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்…. நீதிபதிகளின் உத்தரவு…!!

மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வழக்குகளை மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளனர். அதாவது குறிப்பிட்ட சின்னங்களை பெறுவது,  நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள், வேட்பாளர்கள் தகுதி நீக்கம் போன்ற வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்துள்ளன. இந்த வழக்குகளை நேற்று  நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, பரேஷ் உபாத்யாய் ஆகியோர் விசாரித்துள்ளனர். […]

Categories

Tech |