மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடி கரிசல்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் பூமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்த போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் நுழைந்து பூமிநாதன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பூமிநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் கூறியதாவது, கூடல்புதூர் பகுதியை சேர்ந்த […]
