Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொன்மலை கோவில் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் விஸ்வநாதன், குமார், தினேஷ் மற்றும் காளி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து நான்கு பேரையும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கிய வியாபாரி…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக காய்கறி வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாணிப்பட்டியில் காய்கறி வியாபாரியான சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுஜாதா என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது சத்யராஜ் சுஜாதாவை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சுஜாதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுஜாதா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்….. போலீஸ் விசாரணை….!!

வடமாநில தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் கடந்த 19-ஆம் தேதி போதையில் தனது அறையில் தவறிக் கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து காயமடைந்த விஜயகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

1000 ஆண்டுகள் பழமையான கோவில்…. தேர் இழுக்க 2000 காளைகள்…. கோலாகலமாக நடந்த திருவிழா….!!

ஒஸ்கூர் கிராமத்தில்  1000ஆண்டுகள்  பழமையான மத்தூரம்மா கோவில் தேர்த்திருவிழா  தேரை 2 ஆயிரம் காளைகள் இழுத்தன. கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூரை அடுத்துள்ள ஒஸ்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலை ராஜேந்திர சோழன் கட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள மாரியம்மனை மக்கள் மத்தூரம்மா என்று சொல்லி வழிபடுகின்றனர். மத்தூரம்மா  ஒஸ்கூர் கிராமப்பகுதிற்கு  மட்டுமல்லாமல்  அந்த கிராமத்தை  சுற்றியுள்ள 48 கிராமங்களையும் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். வருடந்தோரும் இந்த கோவிலில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கார்-பேருந்து நேருக்குநேர் மோதல்…. 7 பேர் படுகாயம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

சுற்றுலா பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இளம்பெண் பலியானதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டி.வி.எஸ் நகரில் வசித்து வருபவர் ராஜு. சம்பவத்தன்று ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் காரில் கிருஷ்ணகிரிக்கு பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. அவர் சென்ற காரில் 8 பேர் பயணித்துள்ளார்கள். இவர்களது கார் சூளகிரியில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த சுற்றுலா பேருந்து எதிர்பாராத விதமாக ராஜீவின் கார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வாகனம்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருதேப்பள்ளி பகுதியில் விவசாயியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கொத்தப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனின் சடலத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்னி பேருந்து…. படுகாயமடைந்த 8 பேர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் கிளீனர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கும்மனூரிலிருந்து ஜல்லி கலவை எந்திர லாரி ஒன்று நேற்று ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல பெங்களூரு நோக்கி தனியார் ஆம்னி பேருந்து கோவையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கிளீனரான ஆல்பர்ட் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வலி தாங்கவே முடியல….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருதூரில் கூலி தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சக்திவேல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெட்ரூம் அவரது வயிற்றுவலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இதற்கு அனுமதி இல்லை” சோதனையில் தெரிந்த உண்மை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அனுமதியின்றி கிரானைட் கற்கள் கொண்டு சென்ற 2 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பள்ளி சாலையில் கனிமவள பிரிவு உதவி இயக்குனர் பொன்னு மணி தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 லாரிகளை பறிமுதல் செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஜெகனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடையில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக பிரபாகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 60 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை நாகல்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலுச்சாமி பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வேலுசாமி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வேலுச்சாமியை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பெண் கிடைக்கவில்லை” தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ராஜி என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜியின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய சர்வேயர்….. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை காவல்துறையினர் கையும், களவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பதலபள்ளி பகுதியில் ஹரிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்யுமாறு அப்பகுதி சர்வேயர் வடிவேல் என்பவரை அணுகியுள்ளார். அப்போது புரோக்கரான தமீஸ் என்பவர் மூலம் வடிவேல் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. சிறிது நாள் கழித்து ஹரிநாத் 30 ஆயிரம் ரூபாயை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை கீழ்குப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான ஆதிமூலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதிமூலத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆதிமூலம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தொழிலாளியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இலைகளை பறிக்க முயன்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமனப்பள்ளி கிராமத்தில் கூலி தொழிலாளியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் ஏறி இலைகளை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது முனியப்பன் எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. பெரும் சோகம்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரன்கொட்டாய் பகுதியில் கலைவாணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கலைவாணிக்கும், அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கலைவாணி தனது வீட்டில் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த கலைவாணியை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பச்சகொட்டாய் பகுதியில் சின்னப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சின்னப்பா உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சின்னப்பா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொன்மலை கோவில் அருகில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மஞ்சுநாதன், விக்னேஷ், குமார், நிதிஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து நான்கு பேரையும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாம்மாள் என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முருகன் குடும்பத்தினருக்கும் சீதாம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த முருகன் சீதாம்மாளை தாக்கியுள்ளார். இதுகுறித்து சீதாம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்ளாபுரத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி துர்கா அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துர்கா கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு துர்காவின் சடலத்தை மீட்டனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அத்து மீறி நுழைந்த வாலிபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிபள்ளி பகுதியில் மீனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உறவினரான ரவீந்திரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ரவீந்திரன் மீனாவின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த மீனாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மீனா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவீந்திரனை கைது செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியை பார்க்க சென்ற கணவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற அதிகாரி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலத்தில் இருக்கும் தோட்டக்கலை துறையில் நரசிம்மமூர்த்தி என்பவர் உதவி அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சாந்தி பிரசவத்திற்காக தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நரசிம்மமூர்த்தி தனது மனைவியை பார்ப்பதற்காக ஓசூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் சானமாவு என்ற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ரவீந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 40 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற பெண்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக கோவிலுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஜெயந்தியை கைது செய்ததோடு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிப்பழக்கத்திற்கு அடிமை….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பந்தாரகுட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஆறுமுகத்தை மீட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான வெங்கடாசலபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடாசலபதி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்ற மாணவர்…. எருது விடும் விழாவில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

எருது விடும் விழாவை வேடிக்கை பார்த்த மாணவன் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சப்படி கிராமத்தில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை பார்ப்பதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் திவாகர் என்ற மாணவன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளான். இந்நிலையில் மைதானத்தில் ஆக்ரோஷமாக சுற்றி வந்த காளை பார்வையாளர்களின் கூட்டத்திற்குள் பாய்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த திவாகரை முட்டி தள்ளியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உயிருக்கு போராடிக் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்த் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய டேங்கர் லாரி…. தலை நசுங்கி பலியான நண்பர்கள்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் தலை நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜகடை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் தனது நண்பரான செந்தில் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது டேம் ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெற்றோர்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஏ.மோட்டூர் பகுதியில் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மோகனா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

புதுப்பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. தற்கொலை செய்து கொண்ட கணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலித் தொழிலாளியான பசப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி ராஜம்மாள் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பசப்பா கணவரை பிரிந்து வாழ்ந்த மாதேவம்மா என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது பசப்பாவிற்கு சந்தேகப்பட்டால் இருவருக்கும் இடையே தகராறு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கதறி அழுத பெற்றோர்…!!

வேன் சக்கரத்தில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாப்பர்த்தி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வயதுடைய மேகவர்ஷினி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பால் ஏற்றும் வேன் குழந்தை மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பசவனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரப்பா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாரப்பாவை கைது செய்ததோடு, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. வீட்டிற்கு பின்புறம் நடந்த சம்பவம்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிழரசன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் வைத்து கஞ்சா விற்பனை செய்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து தமிழரசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமான 1 மாதத்தில்….. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரனப்பள்ளியில் மத்தூரப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேத்தன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த மாதம் சேத்தன் அகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அகிலா திடீரென தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சேத்தன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் நின்ற இருவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கேளை ஆட்டை வேட்டையாடிய குற்றத்திற்காக ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எக்கூர் வனப்பகுதியில் சிங்காரப்பேட்டை வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் கேளை ஆட்டை வேட்டையாடி எடுத்து வந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் அதே பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடியவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சாம்பசிவம் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற உரிமையாளர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காட்டிநாயனப்பள்ளி வேலன் நகரில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் வேலை விஷயமாக கடந்த 21-ஆம் தேதி வெளியூர் சென்று விட்டார். இதனால் அசோக் குமாரின் மனைவி ஷாலினி வீட்டை பூட்டி விட்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

நாட்டு துப்பாக்கியுடன் வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் 2 பேரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் மோகன் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தள்ளாடியபடி சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை…!!

முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே மது போதையில் தள்ளாடியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேகர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை சேகரின் சடலம் கிணற்றில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அடித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் கூட்டுரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் குமார் மற்றும் சிதம்பரம் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தினேஷ் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தினேஷை கைது செய்ததோடு, அவரிடமிருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நாகராஜ் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் நாகராஜை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 500 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

5 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பனைமரம் கிராமத்தில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நந்தினி, வர்ஷினி, கலையரசி என்ற மூன்று மகள்களும், ஸ்ரீநாத், மோசத் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் பள்ளியின் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே கிடந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

சாலையின் குறுக்கே படுத்து கிடந்த மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் பத்திரமாக பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உண்டிகைநத்தம் செல்லும் கிராம சாலையின் குறுக்கே மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்தனர். அதன் பிறகு பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏரி பின்புறம் வீடுகள்…. 54 பேருக்கு நோட்டீஸ்…. ஆட்சியர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….!!.

கிருஷ்ணகிரி, தர்மபுரி  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டி ஏரி பின்புறம் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரி-தர்மபுரி  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டி ஏரி பின்புறம் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வீடுகட்டி உள்ள 54 பேருக்கு இடிக்க இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் அதிகாரிகள், இந்த பகுதியில் உள்ள 20-க்கும்  மேற்பட்ட வீடுகளின் சுவர்கள்,  ஷெட்டுகள் நிலங்களில் விளைந்த இருந்த பயிர்கள் முதலியவற்றை  பொக்லைன் மூலம் அகற்றினர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்…. சிக்கிய ஒரு டன் குட்கா…. 3 பேர் கைது….!!

பெங்களூரிலிருந்து விழுப்புரத்திற்கு குட்கா கடத்தி வந்த 3 நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பாகூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 1 டன் குட்கா இருந்துள்ளது. இதன் மதிப்பு 6 லட்சத்து 62 ஆயிரம் ஆகும். இதனையடுத்து வேனில் இருந்த மூன்று நபரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. லாரி ஓட்டுநர் செய்த செயல்….. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிமாரம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுநரான பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் […]

Categories

Tech |