Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போலி ஜிஎஸ்டி ரசீதுகள்…. 3,50,000 ரூபாய் மோசடி…. பெண் ஊழியர் கைது….!!

போலி ஜிஎஸ்டி கணக்கு மூலம் பணம் கையாடல் செய்த பெண் ஊழியரை  போலீசார் கைது செய்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சைனி இவாஞ்சலின். 24 வயதான இவர் செங்கல்பட்டில் இருக்கும் ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வருகின்றார். இவர் அந்த நிறுவனத்தில் ஜிஎஸ்டி கணக்குகளை சரிபார்க்கும் போது ரூபாய் 31/2லட்சம் பணத்தை கையாடல் செய்துவிட்டு அலுவலகத்தில் பொய்யான ரசிதுகளை காண்பித்துள்ளார். இந்நிலையில் உயரதிகாரிகள் சைனி இவாஞ்சலின்  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ராஜ் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ராஜை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 200 கிராம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறைந்த வட்டியில் வீட்டு கடனா….? தனியார் நிறுவன ஊழியரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஈசனூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் ஓசூரில் உள்ள  ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவருடைய செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டுகடன் குறைந்த வட்டியில் தருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த மெசேஜில் இருந்த அலைபேசி எண்ணிற்கு அழைத்து பேசியபோது காவியா என்ற பெண் எதிர்முனையில் இருந்து பேசியுள்ளார். லோன் தொகையை பெற்றுத் தருவதற்கான  நடைமுறை செலவுகள் மற்றும் இன்சூரன்ஸ் செலவுகள் போன்றவைகளை முன்கூட்டியே கட்ட வேண்டும் என […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வேன் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் வேன் ஓட்டுனரான சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரண் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரண் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக சுரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாதப்பா என்பது தெரியவந்துள்ளது. மேலும் மாதப்பா அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாதப்பாவை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 500 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“காட்டு யானை தாக்கி விவசாயி பலி”… உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!!

வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்திற்கு உணவு சாப்பிட வந்த யானை விவசாயி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கனபள்ளி, நேர்லகிரி மகாராஜகடை உள்ளிட்ட வனப்பகுதியில் 12க்கும்  மேற்பட்ட காட்டு யானைகள் இருக்கின்ற நிலையில் இவை அடிக்கடி வனப்பகுதியிலிருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கொங்கனபள்ளி ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டம் ஒன்றில் பலாப்பழத்தை சாப்பிட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மூன்று பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால் மணிகண்டன் என்பவரை மட்டும் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 3000 ரூபாய் பணத்தை பறிமுதல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற வாலிபர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இதற்காக ராஜ் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜ் தனது பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியகோட்டபள்ளியில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி- மகாராஜகடை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கார்த்திக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவாகரத்து பெற்ற மனைவி…. சகோதரியின் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அலுச்சிபாளையம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடமிருந்து ரமேஷின் மனைவி விவாகரத்து பெற்றார். இதனையடுத்து ரமேஷ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருக்கும் மாந்தோப்பில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாதப்பன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மாதப்பன் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாதப்பனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் அந்த நபரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் விஜயபாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கர் தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயபாஸ்கரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயபாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சொத்தை பிரித்து தாங்க” கல்லூரி மாணவரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

முதியவரை தாக்கிய குற்றத்திற்காக கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாகரசம்பட்டியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் தனது பாட்டியான புனிதா என்பவரிடம் குடும்ப சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார். இதனை அங்கிருந்த புனிதாவின் உறவினரான மாணிக்கம் என்பவர் தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் கூலித் தொழிலாளியான முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் நாட்டான் கொட்டாய் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாகரசம்பட்டி பகுதியில் துளசியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் இருந்து 25 டன் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கர்நாடக மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வேல்முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளுகுறுக்கி பேருந்து நிறுத்தம் அருகே இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென லாரியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த ஓட்டுநர் உடனடியாக கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தீர்த்தகிரிபட்டி ஏரியில் வாலிபரின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அசோக் நகரில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் யுவராணிக்கும் உறவினரான தங்கமணி என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து தங்கமணியின் மகனான மாதேஷ் என்பவர் யுவராணியின் வீட்டிற்குள் புகுந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த யுவராணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர் நகரில் தனியார் நிறுவன ஊழியரான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

பெரியநாயகி அம்மன் திருக்கோவில்  திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து மாலை சிறப்பு தேரில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய கார்…. தந்தை-மகள் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் எலசகிரியை பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அஸ்வதி மற்றும் மகன் மகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் தளியில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே சமயம் பேளகொண்டப்பள்ளியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சச்சின் ஆகிய இருவரும் வேறொரு மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிளின் மீதும் ஓசூரில் இருந்து தளியை நோக்கி சென்ற கார் எதிர்பாராத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் செண்பகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரம்மாண்டமான தேரில் வரும் அம்மன்…. திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்…. விமர்சையாக நடைபெறும் திருவிழா…!!

பாகலுரில் கோட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பெரும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகிலுள்ள பாகலூரில் கடந்த 2-ஆம் தேதி முதல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பலவிதமான நிகழ்ச்சிகளும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்துள்ளன. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று பூவினால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது விழாவை பார்க்க வந்த பக்தர்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தடையை மீறி விற்பனை….ரோந்து பணியில் போலீஸார்….3 பேர் கைது….!!

காவல்துறையினர் ரோந்து பணியின் போது  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  ஊத்தங்கரையில் அனுமன்தீர்த்தம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து  சென்றுள்ளனர்.அப்போது அந்த பகுதியில் கடையில் அரசால் தடை செய்யப்பட்டு இருந்த புகையிலைப் பொருட்களை விற்றுள்ளனர். இதனால் போலீசார்  அந்த  கடையின் உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும் இதே போல்  சிங்காரப்பேட்டை காவல்துறையினர் காந்திநகர் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கே உள்ள ஒரு கடையில் அரசால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கார்த்திக் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

1 கோடியா…. 2 கோடியா…. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை… மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ 10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள், வியாபாரிகள் சந்தோஷம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை வருடந்தோறும் மிக சிறப்பாக கொண்டாடப்படுவதை  வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன்படி இன்று  தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை  கொண்டாடபட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று  கிருஷ்ணகிரி அருகில் குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் அதிகமாக வந்தனர். இதேபோன்று ஈரோடு, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அட்வான்ஸ் பணத்தை திரும்ப தா” பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேகேப்பள்ளியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்னா என்ற மனைவி உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டில் சேலத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் குடியேறினார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சசிக்குமார் வீட்டை காலி செய்து விட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார். இதனால் தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை பெற்று செல்வதற்காக முனிராஜின் வீட்டிற்கு சசிகுமார் சென்றுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய தெரு நாய்கள்…. சிறுவன் உள்பட 10 பேர் படுகாயம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

தெரு நாய்கள் கடித்ததால் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தெரு நாய்கள் சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிகின்றது . இந்நிலையில் தேன்கனிக்கோட்டையில் இருக்கும் ஆசாத் தெருவில் விளையாடி கொண்டிருந்த சாப்தீன் என்ற சிறுவனை தெரு நாய்கள் கடித்துவிட்டது. மேலும் முஸ்தபா, சாதிக் உள்பட பத்து பேரை தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறியது. இதனால் படுகாயம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்” பெண்ணிடம் 27 1/2 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் பெண்ணிடம் இருந்து பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புள்ள ஓசூர் சின்ன எலசகிரியில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் மறுமணம் செய்வதற்காக பிரபல இணையதள திருமண தகவல் மையத்தில் அந்த பெண் தனது விவரங்களை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து மார்கஸ் பக்சி என்பவர் இளம் பெண்ணிடம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற ஊழியர்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை..!!

தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொதக்கொண்டபள்ளி பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோகுல் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து கோகுல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உலக்கையால் அடித்த சகோதரர்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்….. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

விவசாயியை அடித்து கொன்ற சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி கிராமத்தில் விவசாயியான வேலாயுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் சகோதரர்களான முருகன், லட்சுமணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். தற்போது லட்சுமணன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் வீடு கட்டும் பணியின் போது அள்ளப்படும் மண் நெல் பயிரிட்டிருந்த வேலாயுதத்தின் நிலத்தில் விழுந்தது. இது தொடர்பாக வேலாயுதம் முருகன், லட்சுமணன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கார்த்திக் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் செட்டிபாளையத்தில் யுகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் யுகேந்திரன் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி யுகேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யுகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அந்த வாலிபர்களை கைது பண்ணுங்க” காவல்நிலையம் முற்றுகை…. கிராம மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீர்பள்ளி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான சுமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சின்னதம்பி என்பவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சேட்டு, ரஞ்சித், அன்பு, முரளி ஆகிய நான்கு பேரும் இணைந்து சின்னதம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை சுமன் கண்டித்துள்ளார். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மதன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மதன்குமார் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மதன்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதன்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியில் போலீஸ்…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பிரசாத்தை கைது செய்ததோடு அவரிடம் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உனது தந்தையை எனக்கு தெரியும்” மாணவியை அழைத்து சென்ற மர்ம நபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கல்லூரி மாணவியை பேசி மயக்கி சேலம் அழைத்து சென்று தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  சூளகிரி பகுதியில் கல்லூரி மாணவி வசித்து வருகிறார் இவர் தர்மபுரியில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வருகின்றார். கடந்த 30ஆம் தேதி  இந்த மாணவி பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 50 வயது மதிக்கத்தக்க நபர் பேருந்தில் ஏறி மாணவிக்கு அருகில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் உனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பேக்கரி கடை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கங்கலேரி பகுதியில் அஸ்மத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்மத் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அஸ்மத்தை அருகில் உள்ளவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தியேட்டர் அருகில் நின்ற முதியவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் தியேட்டர் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் கமலேஷ் மேத்தா என்பது தெரியவந்துள்ளது. இந்த முதியவர் அப்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த 60 ஆயிரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த வாலிபர்…. ஹோட்டல் மேலாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஹோட்டலில் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போலுப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் ஹோட்டலுக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முனிராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெங்களூரைச் சேர்ந்த சந்திரசேனன் என்பவரை கைது செய்து விசாரணை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற காதல் கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பரிதவிக்கும் மகள்கள்…!!

குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அலமேலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக அலமேலு தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த அலமேலு தனது வீட்டில் விஷம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அண்ணாமலை நகரில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக திவ்யா ஜெயக்குமாரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தம்பி என்ன விட்டு போயிட்டான்” மாணவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திமுகை பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமயா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுமயாவின் சகோதரர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த சுமையானது தம்பி இறந்த துக்கத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய டிப்பர் லாரி…. பண்டிகைக்காக வந்த நண்பர்கள் பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலூர் கிராமத்தில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பரான முனியப்பா என்பவருடன் கம்பி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் உகாதி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருதுகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜபேதார்மேடு பகுதியில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உரிய நேரத்தில் கொடுக்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை நாகல்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணப்பா பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணப்பா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கிருஷ்ணப்பாவை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுமை தாங்க முடியல….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கட்டிட தொழிலாளியான முனியப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனியப்பா பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முனியப்பா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் முனியப்பாவை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories

Tech |