Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில்… குழந்தையுடன் தரையில் உட்கார்ந்து பெண் தர்ணா..!!!

கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையிடம் தரையில் அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகில் உஸ்தலப்பள்ளியில் வசித்து வருபவர் வெங்கடேஷ்(30). இவருடைய மனைவி துளசி(27). இவர்களுக்கு 7 வயதுடைய ஒரு ஆண் குழந்தையும், 4 வயதுடைய ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் துளசி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு துளசி தரையில் குழந்தையிடம் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். அதன்பின் அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியதாவது, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்த இடத்தில்… இரு தரப்பினரும் மோதல்… சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்த இடத்தில் இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஏ.கே மேட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்திக். ஊத்தங்கரை அடுத்துள்ள சந்தகொட்டாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியவாணி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கிடையில் சத்தியவாணியை கார்த்திக் கடத்தி சென்றுள்ளார் என்று அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஊத்தங்கரை காவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குதிரையை கொன்ற சிறுத்தை…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தை குதிரையை தாக்கி கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளாளம்-நெல்லுமார் சாலையில் அல்லி உல்லாகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் பண்ணையில் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளைப் பராமரித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி 5 வயது பெண் குதிரையை மர்ம விலங்கு ஒன்று கடித்து கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பண்ணையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளனர். அப்போது பண்ணைக்குள் புகுந்து இறந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டியூசனுக்கு சென்ற மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்னல் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தின்னூர் அருகே இருக்கும் ஜீவா நகரில் முனியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவநேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவநேசன் நேற்று முன்தினம் டியூசனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருக்கும் சனீஸ்வரர் கோவில் அருகில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில்… பைக்கில் சாகசம் செய்த இளைஞர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பைக்கில் சாகசம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்றார்கள். அப்போது அவர்கள் பவர்கிரீட் அருகில் செல்லும்போது திடீரென சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டுவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால்… இதுவரை 300 மின் கம்பங்கள் சேதம்… மின்வாரிய அதிகாரிகள் தகவல்…!!!

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் இதுவரை 300-க்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதம் அடைந்ததாக மின்வாரிய அதிகாரிகள் கூறினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு இடங்களில் நான்கு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த மூன்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்பாளையம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மணியம்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த சித்ரா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த மனைவி…. மாமனாரை தாக்கிய மருமகன்…. 4 பேர் மீது வழக்குப்பதிவு…!!

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மாமனாரை தாக்கிய மருமகன் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி கிராமத்தில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகானா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சகானாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக சகானா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வீட்டிற்குள் நுழைந்த 10 அடி மலைப்பாம்பு” அலறி அடித்து ஓடிய குடும்பம்…. வாலிபர்களின் வீரச்செயல்….!!!!!

வீட்டிற்குள் நுழைந்த மலைப்பாம்பை வாலிபர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் சகாதேவன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் நேற்று அருகில் இருந்த காட்டு பகுதிகளில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று  நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  சகாதேவனின் குடும்பத்தினர் அலறி அடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி வாலிபர்கள் சகாதேவனின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இங்குதான் புலி இருக்கு” வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோ…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

கிராமத்திற்குள் புலி புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொளதாசபுரம்   கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக எஸ்டேட் ஒன்று அமைந்துள்ளது. இந்த எஸ்டேட் பகுதியில் நேற்று மாலை புலி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வாலிபர்கள் அதனை வீடியோ எடுத்து வாட்ஸ் -அப்பில் அனைவருக்கும் அனுப்பியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புலியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு மூலம் பணம் அபேஸ்…பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்…!!!

ஏலச்சீட்டு நடத்தி பணத்தை அபேஸ் செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் வி. மாதேப்பள்ளி கூட்டு சாலை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பாகலூர், பேரிகை, ஓசூர், கர்நாடகா, ஆந்திராவில் சேர்ந்த நிறைய பேர் சீட்டு கட்டி வந்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆறு மாதங்களாக கட்டிய சீட்டு பணத்தை கொடுக்காமல் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழகு கூடும் என்று நினைத்து… விஷ காயை சாப்பிட்ட 6 மாணவர்கள்… வாந்தி மயக்கம்… தீவிர சிகிச்சை…!!!

விஷ காயை சாப்பிட்ட 6 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் தளிக்கோட்டூர் கிராமத்தில் படித்து வரும் மாணவர்கள் 10 வயதுடைய நிதிஷ்குமார், 9 வயதுடைய அஜீத், 9 வயதுடைய சதீஷ், 9 வயதுடைய மகேஷ்குமார், 10 வயதுடைய பிக் பாஷா. இந்த மாணவர்கள் நேற்று அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு உள்ள ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த காய்களை அழகு கூடும் என்று கருதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீங்களாகவே வந்து ஒப்படைக்க வேண்டும்…. கைப்பற்றப்பட்ட 30 துப்பாக்கிகள்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  சரோஜ்குமார்    அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள்  வருகின்ற 10-ஆம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், ஊர் தலைவர் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டால் அவர்கள் மீது  எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது. இதனையடுத்து 10-ஆம் தேதிக்கு பிறகு காவல்துறையினர் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்” அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மோட்டார் சைக்கிள்  திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மசந்திரா  பகுதியில் அமைத்துள்ள  ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷ் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதைப்போல் நேற்றும் சதீஷ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு  சென்று  கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்… கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!

பள்ளி வளாகத்தில் வைத்து மாணவிக்கு மாணவன் தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கின்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவிக்கு பள்ளி வளாகத்தில் வைத்து சமீப காலத்தில் தாலி கட்டி உள்ளார். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், மாணவியின் பெற்றோரிடம் மற்ற மாணவர்கள் தகவல் அளித்துள்ளார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாகன உதிரிபாக கடையில் பற்றிய தீ…7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…!!!

மோட்டார் வாகன உதிரிபாக கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் மேல்செங்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் போச்சாம்பள்ளியில் உள்ள திருப்பத்தூர் ரோட்டின் அருகில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்த கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மோட்டார் வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயில் கேன்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து பன்னீர்செல்வம் போச்சம்பள்ளி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட… 11 மாணவர்கள் வாந்தி, மயக்கம்… தீவிர சிகிச்சை…!!!

ஆய்வகத்தில் இருந்து மெக்னீசியம் பாஸ்பேட்டை உப்பு என்று நினைத்து சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மோரணபள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 941 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் 392 மாணவர்கள் மேல்நிலை கல்வி படிக்கிறார்கள் அவர்களுக்கு ஆய்வக தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 180 பேருக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எங்கள் வீட்டை இடிக்காதீங்க” பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காந்தி சாலை நகராட்சி அலுவலகம் பகுதியில் முருகன், நாகராஜ் ஆகிய 2 பேர்  வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் தங்களுக்கு சொந்தமான 2,500 சதுர அடி நிலத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு 7 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் முருகன், தங்கராஜ் ஆகிய 2 பேரும் வாடகைக்கு இருப்பவர்களிடம் வீட்டை  காலி செய்யுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்…. அடித்து உதைத்த மாணவியின் பெற்றோர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

7-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை கிராம மக்கள் அடித்து உதைத்து கார் கண்ணாடியை உடைத்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் தேன்கனிகோட்டை அருகில் கும்பகரை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 4 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றார்கள். இந்தப் பள்ளியில் மொத்தம் 102 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று தலைமை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மதுக்கடைகள் மூடப்படும்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு….!!

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், டாஸ்மாக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி பெற்றுள்ள அரசு, தனியார் ஹோட்டல்கள், மதுபான கடைகள் அனைத்தும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அடைக்கப்படும். இதை மீறி விற்பனையாளர்கள் மதுவை விற்றாலும், கடைகளைத் திறந்தாலும் அவர்கள் மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“துடைப்பத்தால் அடிவாங்கும் மக்கள்” இப்படி ஒரு வினோத வேண்டுதலா?…. எந்த கோவிலில் நடக்கிறது தெரியுமா?….!!

பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாவில்  பக்தர்கள் வினோதமான வழிபாடு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இதனையடுத்து அர்ச்சுனன் தபசு நாடகம், திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், வில் வளைப்பு, அரக்கு மாளிகை பக்காசூரனுக்கு சோறு எடுத்தல், பாண்டவர் பிறப்பு, அம்மன் திருக்கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

செல்போன் பேசியதால் வந்த விபரீதம்…. ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி…. ஓசூரில் பரபரப்பு….!!

செல்போன் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிலாத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹாய்தர் பகுதியில் வசித்து வந்த தஸ்லிம் அன்சாரி(19) என்ற வாலிபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓசூரில் உள்ள ரயில்வே டபுளின் லைனில் தற்காலிகமாக தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் அன்னை நகரில் கூடாரம் அமைத்து தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தஸ்லிம் அன்சாரி அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் செல்போனில் பேசியபடி நடந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள்…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!!

திடீரென பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரமடுகு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என 2 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்ததால் உதவி ஆசிரியர் மட்டுமே பணியில் இருந்தார். இதனால் மாணவர்கள் வகுப்பறையில் இல்லாமல் பள்ளி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விதியை மீறி உரம் விற்பனை செய்தால்… “உரிமம் ரத்து”… அதிகாரி எச்சரிக்கை…!!!

உரங்களை விதி மீறி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தனியார் தொடக்க, வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் யூரியா 1,442 டன் டி.ஏ.பி 897 டன், பொட்டாஷ் 389 டன், காம்பளக்ஸ் 3,802 டன், எஸ். எஸ். பி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்…. ரூ 6,23,230 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்..!!

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ 6,23,230 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயச்சந்திரபானுரெட்டி வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகில் புனுகன் தொட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இந்த முகாமில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பாக 84 பயனாளிகளுக்கு ரூ 6,23,330 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கியுள்ளார். மேலும் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தனித்துணை கலெக்டர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சொந்த நிலத்தை மீட்டு தாங்க…. “சார்பதிவாளர் அலுவலகத்தில்”…. விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்…!!

போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் பேரண்டப்பள்ளி சிப்காட் பகுதியில் வசித்து வருபவர் விவசாயியான பழனியப்பன்(55). இவருக்கு சொந்தமான இடத்தை வேறொரு நபர் பொய்யான ஆவணங்களை வைத்து பத்திரம் பதிவு செய்து தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனியப்பன், அவருடைய தம்பி வரதராஜன் போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனக்கு சொந்தமான இடத்தை பொய்யான ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவில்… “நூதன வழிபாடு”…. பில்லி, சூனியம் நீங்க துடைப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள்..!!

கெலமங்கலம் அருகில் திரவுபதியம்மன், தர்மராஜசாமி கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகில் டீகொத்த பள்ளி கிராமத்தில் திரவுபதி அம்மன், தர்மராஜசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சை கரகம், தீபராதனை, பல்லக்கு உற்சவம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பில்லி, சூனியம் நீங்குவதற்கு முறம், துடைப்பத்தால் பூசாரியிடம் அடிவாங்கி பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து பக்தர்கள் தேரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சமையல் செய்யும் போது…. “வீட்டுக்குள் நுழைந்த பாம்பு”…. அதிர்ந்து போன பெண்… விரைந்து வந்து லாவகமாக பிடித்த வீரர்கள்..!!

ஓசூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பிரேமா. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது குளியலறையில் உள்ள ஜன்னல் வழியாக பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேமா கத்தி சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். இதையடுத்து பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின்பேரில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொழிற்சாலையை விரிவாக்க வேண்டாம்…. சாலையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள்..!!

சிப்காட் பகுதியில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் தொழிற்சாலையை விரிவாக்கும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போச்சம்பள்ளி – கல்லாவி வரை செல்லும் ரோட்டில் சிறிது நேரம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுட்டு  அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிருஷ்ணகிரி அரசு இசைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான ஓவியப் பயிற்சி”… 96 பேர் பங்கேற்பு…!!!

கிருஷ்ணகிரி அரசு இசைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான ஓவிய பயிற்சி வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு இசைப்பள்ளியில் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பாக உலக ஓவிய தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய பயிற்சி ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 5 முதல் 16 வயது வரை உள்ள 96 மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இவர்களுக்கு இயற்கை காட்சி மற்றும் தேச தலைவர்கள் என்ற தலைப்பில் ஓவியப் பயிற்சியானது வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியானது ஓய்வு பெற்ற அரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்கள்… “தொடங்கிய சுகாதார திருவிழா”…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும் சுகாதார திருவிழா தொடங்கியுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டமானது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், உதவி இயக்குனர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த பொதுக் கூட்டத்தில் பேசப்பட்டததாவது, மாவட்டத்திலுள்ள பத்து ஒன்றியங்களிலும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில் தர்மராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான நாகேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் அத்திமுகம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மொபட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வந்த கணவர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவியை தாக்கிய கூலி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபமடைந்த செல்வராஜ் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மஞ்சு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜை கைது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சுவர் இடிந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் எலக்ட்ரீசியனான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பாவும் நகரில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டின் பழைய சுவர் இடிந்து கிருஷ்ணமூர்த்தி மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் அந்த நிறுவனத்தில் இருந்த சுவிட்ச் பாக்சை தொட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மது என நினைத்தேன்” தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மது என நினைத்து விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கந்திகுப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான முனியப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் முனியப்பா தனது வீட்டில் இருந்த விஷத்தை மது என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மயங்கி விழுந்த முனியப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனியப்பா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது மோட்டார் சைக்கிளில் பேயனப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைத்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சைத்ரா தனது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் இருக்கும் ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மழைக்கு ஒதுங்கி நின்ற ஆடுகள்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெட்டுர் கிராமத்தில் கருப்பண்ணன்-மாது தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை மாது வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் இருக்கும் கல்லூரி அருகே இருந்த மின்சார பெட்டி பக்கமாக ஆடுகள் சென்றன. அப்போது திடீரென மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

செல்போன் பறித்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம்  பகுதியில் ஓட்டுனரான தருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தருணை பின்தொடர்ந்து வந்த வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தருண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போனை பிடித்த குற்றத்திற்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காண்பித்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள்களில் வந்த பெண் உள்பட 6 பேர் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களில் 3 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒட்டனூர் பகுதியில் கூலி தொழிலாளியான ரஜினி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரஜினிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஜினி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தேங்காய் பறித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் லாரி ஓட்டுநரான சின்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து சின்னராஜ் படுகாயமடைந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சின்னராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சின்னராஜ் பரிதாபமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குண்டலபட்டியில் மணிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரேணுகா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேணுகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பால் வியாபாரியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பின்னோக்கி நகர்ந்த லாரி…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியபாலக்குளி கிராமத்தில் கூலி தொழிலாளியான மஞ்சுநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று காலை முருகேசன் என்பவரது நிலத்தில் மண்ணை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது விவசாய நிலத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மினி லாரி மேடான பகுதியில் ஏற முடியாமல் பின்னோக்கி நகர்ந்து மஞ்சுநாத் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மஞ்சுநாத் மீது லாரியின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தங்கையுடன் ஏற்பட்ட காதல்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தனியார் நிறுவன ஊழியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவகானப்பள்ளியில் தனியார் நிறுவன ஊழியரான ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை பின்புறம் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வீரமலை பகுதியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக மணல் கடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் மணல் கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பெண் கிடைக்கவே இல்ல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரான பாரதிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் பாரதிராஜாவுக்கு ஏற்ற வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பாரதிராஜா தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாரதிராஜாவின் சடலத்தை […]

Categories

Tech |