Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. படுகாயமடைந்த 4 பேர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி கார் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமுருக்கு என்ற இடத்தில் கார் மீது சரக்கு லாரி மோதியது. இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள செடிகள் நாசம்…. அட்டகாசம் செய்யும் யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

யானைகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் காப்பு காட்டில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று அதிகாலை அகலக்கோட்டை கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் நர்சரி பண்ணைக்குள் நுழைந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செடிகளை நாசப்படுத்தியுள்ளது. பின்னர் காட்டு யானைகள் ஜவளகிரி சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திம்மசந்திரம் நேதாஜி நகரில் கிருஷ்ணமூர்த்தி(32) நகரில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கூலி தொழிலாளியான மணிகண்டன்(24) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மணிகண்டன் கத்தியால் கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த 2 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் இருந்து ஸ்டீல் தகடு ஏற்றிக்கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை ரமேஷ்(30) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் கிளீனராக மணிகண்டன்(24) என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை கலைஞர் நகர் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வினாடிக்கு 1,452 கன அடி தண்ணீர் திறப்பு…. கலக்கும் ரசாயன கழிவுகள்…. அதிர்ச்சியில் விவசாயிகள்….!!!!

ஆற்று  தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கொலவரப்பள்ளி என்ற அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்நிலையில் நேற்று தென்பெண்ணை அணையில் இருந்து கொலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1,452 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தென்பெண்ணை ஆற்றின் கரை ஓரங்களில் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும்  ரசாயன கழிவுகள் தண்ணீரில்  கலந்து வருவதால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள ஹெப்பகோடி பகுதியில் ஆகாஷ்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது உறவினரான சிவரஞ்சன்(19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூருக்கு சென்றுள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆகாஷ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. இடிபாடுகளில் சிக்கி பலியான இருவர்…. கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கார்வேபுரம் முல்லை நகர் பகுதியில் முரளி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஹரிஷ்(32) என்பவருடன் காரில் தர்மபுரி சென்றுவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரி நோக்கி புறப்பட்டனர். இந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி…. மாமியார் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

மாமியார் உள்பட 2 பேரை தொழிலாளி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிந்தலன்தொட்டியில் கூலி தொழிலாளியான ராமன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா(22) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராமன் அடிக்கடி அனிதாவுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் அனிதா அதே பகுதியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று ராமன் குடிபோதையில் அனிதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. 40 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…!!

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணன்டஅள்ளி கூட்டு ரோடு பகுதியில் இருந்த ஒகேனக்கல் குடிநீர் மாடரஅள்ளி பகுதிக்கு குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 40 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததோடு, சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த குழாய் மூலம் குடிநீர் நிறுத்தப்பட்டது.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“டீ நன்றாக இல்லை” கடை ஊழியரை கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடை ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜாபர் தெருவில் ரியாஸ் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயக்கோட்டை சாலையில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் ஷெனான்(34) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்த சமீர் அமத் என்பவர் டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து டீ நன்றாக இல்லை என கூறி சமீர் ஊழியரான ஷெனானுடன் தகராறு செய்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய சிறுவர்கள்…. மலைப்பாம்பை பிடித்த வாலிபர்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அறிந்த வாலிபர்கள் அந்த மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தேங்காய் பறித்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தானம்பட்டியில் திம்மராயசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தன்(12) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தன் அப்பகுதியில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கான்கிரீட் கலவையுடன் சென்ற லாரி விபத்து…. 7 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கான்கிரீட் கலவையுடன் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகில் நத்தம் மலை கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மல்லப்பா  என்பவர் மலை மீது வீடு கட்டி வசித்து வருகின்றார். அவரது வீட்டிற்கு காங்கிரட் போடுவதற்காக கிருஷ்ணகிரி பெத்ததாளபள்ளி பகுதியிலிருந்து லாரியில் கான்கிரீட் கலவை கலக்கும் இயந்திரத்துடன் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பூங்கொடி (23) இந்திராணி (45) ஜோதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவி-மகள் தற்கொலை…. மன உளைச்சலில் மெக்கானிக் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரண்டபள்ளியில் மெக்கானிக்கான பாஷா(43) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக பாஷாவின் மனைவியும், மகளும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பாஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாஷாவின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீங்கள் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்களா…? புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை…. போலீஸ் சூப்பிரண்ட் அதிரடி தகவல்….!!!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக போலீஸ் டிஜிபி ஆபரேஷன் கந்துவட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கந்துவட்டி பிரச்சனையா….? அப்ப உடனே புகார் கொடுங்க…. டி.எஸ்.பியின் அதிரடி அறிவிப்பு….!!!

கந்துவட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என டி.எஸ்.பி கூறியுள்ளார். தமிழகத்தில் கந்துவட்டி பிரச்சனையை தடுக்கும் விதமாக கடந்த 7-ஆம் தேதி ஆப்ரேஷன் கந்து வட்டி என்ற திட்டம் தொடங்கப்பட்டு கந்து வட்டி கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள டி.எஸ்.பி அலுவலகங்கள் மற்றும் காவல்நிலையங்களில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. இந்நிலையில் பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் தான் கந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2-வது திருமணம் செய்த தொழிலாளி…. முதல் மனைவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரன் பகுதியில் தச்சுத் தொழிலாளியான சுரேஷ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேஷ் கடந்த 3-ஆம் தேதி சின்ன சூலாமலை பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவியான சிந்து(21) என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பவித்ரா தனது கணவர் மீது குருபரப்பள்ளி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மரத்தை வெட்டிய தொழிலாளர்கள்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மரம் முறிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மர வியாபாரியான ஹனிப் பாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டையூர் கிராமத்தில் தொழிலாளர்களுடன் சென்று மரங்களை வெட்டிக் கொண்டிருந்தார். இவர்களுடன் டெம்போ ஓட்டுநரான ஹரிஷ் என்பவரும் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் தொழிலாளர்கள் மரத்தை வெட்டிய போது எதிர்பாராதவிதமாக மரம் முறிந்து ஹரிஷ் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாப்பாடு வாங்கி தின்ற வாலிபர்…. ஆடு மேய்த்த பெண் கழுத்தை அறுத்து கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகசிபள்ளி பகுதியில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி அதே பகுதியில் வசிக்கும் உறவினர்களான கோவிந்தன், முனியம்மாள் ஆகிய மூன்று பேரும் இணைந்து மோடிகுப்பம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நக்கல்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராஜ் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருப்பவர்களிடம் தனக்கு பசிக்கிறது எனக்கு கூறி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மருதனப்பள்ளி ஊராட்சியில்…. “ரூ 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை”….!!!!

மருதனப்பள்ளி ஊராட்சியில் ரூ 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம்,  தளி ஒன்றியம்  மருதனப்பள்ளி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ரூ ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பில் தொடங்கப்படுகிறது. இந்த பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுபிரியா, விமல்ரவிக்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தின விழா….”வருகின்ற 5 வருடங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதாக இலக்கு”…. மேயர் சத்யா தகவல்…!!!!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வருகின்ற 5 வருடங்களில் மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சம் மரங்களை நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மேயர் சத்யா கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மண் பாதுகாப்பு இயக்கம், கல்குவாரி உரிமையாளர் சங்கம் சேர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்தியுள்ளன. ஓசூர் மூக்கண்டபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இயக்கத்தின் நிர்வாகி நரசிம்மன் தலைமை தாங்கியுள்ளார். அதில் மாநகராட்சி மேயர் எஸ். ஏ. சத்யா, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பொன்மணி, குவாரி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…. அச்சத்தில் விவசாயிகள்…!!

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னதாமண்டரபள்ளி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் 3 காட்டு யானைகள் புகுந்தன. இந்த காட்டு யானைகள் விளைநிலங்களை நாசப்படுத்தி தோட்டத்தில் இருந்த தக்காளி செடிகள், தென்னை மரங்கள், மா மரங்கள் ஆகியவற்றை மிதித்தும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்துள்ளது. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் யானைகள் மரங்களை சேதப்படுத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உணவு குழாயில் சிக்கியிருந்த நாணயம்…. சிறுவனுக்கு நடந்த அதிநவீன அறுவை சிகிச்சை…. சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள்…!!

சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த நாணயம் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருகோபனப்பள்ளி யில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக்குமார்(11) என்ற மகன் உள்ளார். கடந்த மாதம் 26-ஆம் தேதி சிறுவன் தவறுதலாக 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டான். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் உடனடியாக அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் நாணயம் சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தேவசமுதிரம் மேம்பாலம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிஸ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதனை அடுத்து வேனிலிருந்து சாலையில் கொட்டிய மாங்காய்களை சிலர் பைகளில் எடுத்து சென்றனர். இது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொட்டியில் தண்ணீர் குடித்த மாடு…. பெண்ணை தாக்கிய தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பைல்காடு மலை கிராமத்தில் பசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம்மாள்(38) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மாதமாளுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான முருகன்(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற அன்று மாதம்மாள் வளர்த்து வரும் மாடு முருகன் வீட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் முருகன் பெண்ணை தாக்கியுள்ளார். இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி எரித்த பெண்…. காதல் கணவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தனது கணவரை எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட் பகுதியில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் சந்தியா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சொத்துல பங்கு வேணுமா” +2 மாணவனை வைத்து…. தங்கை கணவனை தட்டி தூக்கிய மச்சான்…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பீ.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(23). இவர் குமுதேப்பள்ளியை சேர்ந்த தனது நண்பர் முருகேசன்(26) வீட்டிற்கு அடிக்கடின் சென்று வருவார். அப்போது சந்தோஷும் முருகேசனின் தங்கை மீனாவும் காதலிக்க தொடங்கினர். இந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ், மீனாவை வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார், அண்மையில் முருகேசன் வீட்டார் தங்களது நிலத்தை விற்க முயன்றபோது மீனாவின் சொத்தை பிரித்து தருமாறு சந்தோஷ் கேட்டதாக கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்ததற்கே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“முன்னாள் ராணுவ வீரரின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி”… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!!

முன்னாள் ராணுவ வீரரின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகில் மாணிக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரர் மோகன். இவருடைய மனைவி 28 வயதுடைய பிரபா. இவர்களுக்கு 9 வயதுடைய ரித்திக் என்ற மகனும், 7 வயதுடைய ரக் ஷிதா என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி பிரபா தனது மகன், மகளுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இதுவரை செய்த நலத்திட்ட உதவிகள்” நடைபெற்ற புகைப்பட கண்காட்சி…. பார்வையிட்ட பொதுமக்கள்….!!!!

நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை மக்கள் பார்வையிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் வைத்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழகம் அரசின் சாதனையை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் நமது தமிழக அரசின் திட்டங்களான இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண் பார்த்த குடும்பத்தினர்…. எலக்ட்ரீசியன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் பேட்டை பகுதியில் எலக்ட்ரீசியனான சுரேஷ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தம்மகவுண்டனூர் கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கு திருமணம் செய்வதற்காக அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் சரியான பெண் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பைனான்சியர் கடத்தல்…. ரூ 10 லட்சம் பணம் பறித்த கும்பல்… 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

பைனான்சியரை மிரட்டி ரூ பத்து லட்சம் வாங்கிய கும்பலில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தெருவில் வசித்து வருபவர் 44 வயதுடைய வெங்கோபராவ். இவர் ஆட்டோ கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழிலும் பார்த்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி இவரை சிலர் சந்தித்து தங்களிடம் நிலம் இருப்பதாக தெரிவித்து அதை விற்க இருப்பதாகவும் கூறினார்கள். அந்த நிலத்தை வாங்க விரும்பிய வெங்கோபாராவ் அவர்களுடன் காரில் சென்றார். அப்போது அஞ்செட்டி – தேன்கனிக்கோட்டை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாரதியார் நகர் 4-வது குறுக்கு தெருவில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் பொய்யன்கொட்டாயில் இருக்கும் பனங்காட்டூர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நவீன் குமார் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு பேனர்கட்ட சென்ற போது நடந்த விபரீதம்…..சோக சம்பவம் …!!!

நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு பேனர்கட்ட சென்ற போது, சரக்கு வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் வசித்து வந்தவர் நவீன்குமார்(23). இவர் தன்னுடைய நண்பரான கார்த்திக் பிறந்தநாளுக்காக ஆங்காங்கே பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது சரக்கு வாகனத்தில் பேனரை ஏற்றிக்கொண்டு அதில் தொங்கிய படி சென்று கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் செல்லும் போது தவறிக் கீழே விழுந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நில பிரச்சனையால் ஏற்பட்ட முன்விரோதம்” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நில பிரச்சனை காரணமாக தகராறு செய்த 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒபுலிகாட்டூர் பகுதியில் கூலி தொழிலாளியான சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  சிலருக்கும் இடையே  நில பிரச்சனை  காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த மினி பேருந்து…. 3 வயது குழந்தை உள்பட 15 பேர் படுகாயம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாரபட்டி, சாம்பல்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பு முகாமிற்கு சென்றுள்ளனர். இவர்கள் முகாம் முடிந்ததும் மினி பேருந்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஓசூர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பரப்பு!!… “சந்தையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட மாணவர்கள் ” வைரலாகி வரும் வீடியோ காட்சி….!!!

சில மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலக்காடு சாலை பகுதியில் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கியுள்ளனர். இதனை அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால்… கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1,033 கன அடி உயர்வு… ரசாயன நுரை சூழ்ந்து இருப்பதால் விவசாயிகள் வேதனை…!!!!

தென்பெண்ணை ஆற்று நீரில் ரசாயன நுரைகள் சூழ்ந்து இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளார்கள். கர்நாடக,ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு தற்சமயம் நீர்வரத்து வினாடிக்கு 1,033 கன அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகின்றன. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. புள்ளிமானை விரட்டி கடித்த தெரு நாய்கள்…. வனத்துறையினரின் செயல்….!!!!

தெருநாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  ஊடேதுர்க்கம்  பகுதியில் காப்புக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று வழி தவறி அடக்கம் கிராமத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய்கள் புள்ளி மானை  விரட்டி சரமாரியாக கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தெரு நாய்களை விரட்டி அடித்துவிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்…” தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”…. அமைச்சர் ஆய்வு…!!!

ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 22-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சேர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22-ஆம் தேதி ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்த இருக்கின்றன. இதனால் கல்லூரி வளாகம், முகாம் நடைபெறுகின்ற இடங்களை தொழிலாளர் நல திறன் மேம்பாட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்த கன மழையால்… “மார்க்கண்டேயன் நதிக்கு தண்ணீர் வந்தது”…. மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்…!!!

வறண்டு கிடந்த மார்க்கண்டேயன் நதிக்கு தண்ணீர் வந்ததை பார்த்து பொதுமக்கள் ஆனந்தமடைந்து மலர்தூவி வரவேற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் மார்க்கண்டேயன் நதி அமைந்துள்ளது. இந்த நதியின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கின்ற சுமார் 10,000 ஏக்கர்க்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில வருடங்களாக கோடை மழை பெய்யவில்லை என்பதால் மார்க்கண்டேயன் நதி தண்ணீரில்லாமல் வறண்டு போனது. இந்நிலையில் தற்சமயம் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் கன மழையினால் கர்நாடக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொடர்மழை… “கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”… நீர் மட்டம் 42 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஏரி குளங்கள், குட்டைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 14- ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கின்றது. கடந்த 14ஆம் தேதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கனமழையால்… “தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு”… கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் அபாய எச்சரிக்கை…!!!

ஓசூர் பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கன மழை பெய்து வருகின்றன. இதனால் இங்குள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகமாக வருகின்றன. நேற்று முன்தினம் வினாடிக்கு 504 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 560 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி அணை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

புதிய செல்போன் கேட்ட மகன்…. தந்தை கூறிய பதில்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் தனது தந்தையிடம் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தராஜன் மறுப்பு தெரிவித்து ஒழுங்காக படிக்குமாறு கூறியுள்ளார்.. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு வேலை வேணுமா?…. இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பணமோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர்  சிப்காட் பகுதியில் ராபர்ட் லாரன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரை இணையதளம்  மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆதித்யா  வர்மா, மணிஷ் நாயர் என்ற  2 மர்ம நபர்கள் தாங்கள் மாதம் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான கட்டணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய ராபர்ட் லாரன்ஸ் அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் வைத்து  குழந்தை திருமணம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில்  விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி, தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர். மாலதி நாராயணசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி…. சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பாண்டி(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூர் சாந்தி நகரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி அரசு மருத்துவமனையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தென்பெண்ணையாற்றில் கலந்த கழிவு நீர்”… சூழ்ந்த ரசாயன நுரை…!!!!

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதால் ரசாயன நுரையாக காட்சியளிக்கின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை இருக்கின்றது. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் தற்பொழுது அதிக அளவு கழிவு நீர் கலக்கப்பட்டு தண்ணீர் பச்சை நிறமாக காட்சி அளிக்கின்றது. தற்பொழுது பெங்களூர் மற்றும் ஓசூர் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதைப் பயன்படுத்திக்கொண்டு தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் கடந்து விடுகின்றார்கள். இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காற்றில் பறந்து வந்த இரும்பு தகடு…. துடிதுடித்து இறந்த பெண்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பலத்த காற்றில் பறந்து வந்த இரும்பு தகடு தலையில் விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொம்மம்பட்டு கிராமத்தில் ஊர்க்காவல் படை வீரரான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள்(42) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பச்சையம்மாள் வீட்டிற்கு வெளியே காய வைத்திருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஒரு வீட்டின் மேல் கூரையில் இருந்த இரும்பு தகடு காற்றில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் அமைக்கும் பணி…. பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொட்லேட்டி கிராமத்திலிருந்து இருளர் காலனி செல்லும் சாலையில் சின்ன ஏரி குட்டை அமைந்துள்ளது. இங்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய்…. திடீரென நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

2 1/2 வயது ஆண் குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெல்லூரில் இருக்கும் செங்கல் சூளையில் சக்திவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 1/2 வயதில் சிவசக்தி என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிவசக்தி எதிர்பாராதவிதமாக எர்த் கம்பியை பிடித்ததால் குழந்தையை மின்சாரம் தாக்கியது. இதனை பார்த்து […]

Categories

Tech |