Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

12,000 புத்தகங்கள் மாயம்…. ஆய்வில் தெரிந்த உண்மை…. 2 பேர் கைது…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!!

புத்தகங்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வட்டார கல்வி அலுவலராக மாதம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்திற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் வந்தது. அதில் மொத்தம் 29,265 புத்தகங்கள் வந்த நிலையில், 17,265 புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு பள்ளிகளில் ஒப்படைக்கப்பட்டது. இதில் மீதமுள்ள 12,000 புத்தகங்களும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளிகள்…. யானை கூட்டம் துரத்தியதால் ஏற்பட்ட விபரீதம்…. பெரும் பரபரப்பு….!!!

யானைகள் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே ஏக்கல் நத்தம் பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் வேலை முடிந்தவுடன் ஓ.என். கொத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் வனப்பகுதியை ஒட்டி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழக வனப்பகுதியில் இருந்து ஆந்திர எல்லைக்குள் சென்ற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தனியார் சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்”…. பரபரப்பு…!!!!

தனியார் சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சில்லாங்காட்டுபுதூரில் தனியார் சக்கரை ஆலை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகம் அறச்சலூர் பகுதியில் உள்ள சுமார் 2,100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளிடம் ஒப்படைத்த அடிப்படையில் கரும்புகள் பயிரிடப்பட்டு வருகின்றது. இங்கு தினம் தோறும் 700 டன் கரும்புகள் வெட்டப்பட்டு ஆலைக்கு அனுப்பப்படுகின்றது. இதனிடையே வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றது. இதனால் விவசாயிகள் தனியார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து நாசம்”…. வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர்….!!!!!

வேப்பனப்பள்ளி அருகே 4 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் தளிக்கோட்டூர் வனப்பகுதியில் 4 யானைகள் முகாமிட்டிருக்கின்றது. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் நேற்று முன்தினம் புகுந்து நாசம் செய்துள்ளது. இதனால் கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து 4 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் யானைகள் சிகரமாகனப்பள்ளி வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி விட்டன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திருமணமாகி நான்கு மாதங்களே ஆன இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை”…. போலீசார் விசாரணை….!!!!!

திருமணமான நான்கு மாதங்களில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாகலூர் அருகே இருக்கும் முத்தாலியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரின் மனைவி வினுதா(21). இவர்களுக்கு சென்ற மார்ச் மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் வினுதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்திருக்கின்றது. இதற்கு மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சை அளித்தும் அவர் குணமடையவில்லை. இதனால் வினுதா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து…. காதலனின் வெறிச்செயல்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

இளம் பெண்ணே காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வீராட்சி குப்பம் கிராமத்தில் 26 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் மூர்த்தி என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி கேரளாவிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது இளம்பெண் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் ஊருக்கு வந்த மூர்த்தி காதலியை பார்க்க சென்ற போது அவருக்கு திருமணம் ஆன தகவல் கேட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட குரூப் 4 தேர்வர்களுக்கு…. ஆட்சியர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 144 மையங்களில் மொத்தம் 45,522 பேர் எழுதுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெற உள்ளது. தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெற தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 8 தாலுகாவில் இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. கிருஷ்ணகிரி தாலுகாவில் 48 மையங்களில் 16 ஆயிரத்து 354 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை…. கல்லூரி மாணவி செய்த காரியம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே பூசாரிப்பட்டி பகுதியில் தெச்சு தொழிலாளியான முருகேசன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா(20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்த பவித்ராவுக்கு கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகேசன் தனது மகளை நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். நேற்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கழுத்து அறுக்கப்பட்டு பெண் படுகொலை…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பூந்தோட்டம் ரயில்வே காலனியில் பெயிண்டரான சுந்தரம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா(34), லட்சுமி(30) என்ற இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். இதில் கலாவுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கலா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதில் 2-வது மனைவி லட்சுமிக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எல்லை தொடர்பான தகராறு…. முதியவருக்கு கத்திக்குத்து…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

முதியவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம்நகர் பகுதியில் கூலி தொழிலாளியான சின்னசாமி(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன்(30) என்பவருக்கும் இடையே வீட்டின் எல்லை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணிகண்டன் சின்னச்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் மணிகண்டன் சின்னச்சாமியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த சின்னசாமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கம்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வண்ணாத்திபட்டி கிராமத்தில் ராமகிருஷ்ணன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாயம்மாள்(35) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களது மகன் தமிழரசு என்பவர் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து தாயம்மாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாயம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்த நாகா(25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நாகா சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எந்த முன்னேற்றமும் இல்லை” அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முல்லையூர் பகுதியில் பொன்ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்ட பொன்ராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. கோர விபத்தில் 2 பேர் படுகாயம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த வேன் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதனை அடுத்து படுகாயமடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

500 அடி மலை உச்சியில் சிக்கிய ஆட்டு குட்டி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!

பாறை இடுக்கில் சிக்கியிருந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் குப்புசாமி-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மீனா அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இதனை அடுத்து மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்த மீனா ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் உறவினர்களுடன் இணைந்து மீனா ஆட்டுக்குட்டியை தேடி அலைந்தார். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பர்கூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து”…. 8 பேருக்கு காயம்….!!!!!

பர்கூர் அருகே லாரி மீது கார் மோதியதில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா பகுதியை சேர்ந்த சுஜாதா, அருணா குமாரி, சுகாஷ், பிரசாந்தி, சின்வி, ஷெப்பன் மற்றும் டிரைவர் மகேஷ் உள்ளிட்ட 8 பேரும் சுற்றுலாவிற்காக ஊட்டிக்கு புறப்பட்டு உள்ளனர். அப்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன பருகூர் அருகே வந்த பொழுது முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவர்”…. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!!

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட மத்தி3கிரியை அடுத்து இருக்கும் இடையநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி திரிவேணி. சுரேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் ஜூன் 11ஆம் தேதி அன்று உடலில் தீக்காயங்களுடன் திரிவேணி அரசு மருத்துவமனையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திகார் ஜெயிலில் இருந்து பரோல் மூலம் வெளிவந்த கைதி”…. ஓசூரில் பதுங்கல்…. கைது செய்த போலீசார்….!!!!!

திகார் ஜெயிலில் இருந்து பரோல் மூலம் வெளிவந்து பதுங்கி இருந்த கைதியை ஓசூரில் போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அருகே இருக்கும் ரங்காரெட்டி பட்டியை சேர்ந்த சோமு சேகர் என்பவர் டெல்லி திகார் ஜெயிலில் சிறை கைதியாக இருந்தார். சென்ற வருடம் மார்ச் மாதம் 28ஆம் தேதி பரோல் மூலம் வெளியே வந்தார். பின்னர் அவர் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மூக்கண்டப்பள்ளி பாரதிநகர் பகுதியில் அவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு…. தி.மு.க சார்பில் வரவேற்பு…. வெளியான புகைப்படம்…..!!!!!

கோவையிலிருந்து சென்னை போகும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல துவங்கியது. இதனை முன்னிட்டு தி.மு.க. சார்பாக மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் நிர்வாகிகள் ரயிலுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், நரசிம்மன் வசந்த அரசு, ரஜினி செல்வம், பேரூர் செயலாளர் பாபு சிவக்குமார், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினருமான டாக்டர் மாலதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!… தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பண மோசடி… ஏமார்ந்து போன தனியார் நிறுவன ஊழியர்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகா அலசநத்தம் சாலையில் வசித்து வருபவர் பிரேம் குமார் (38). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். சென்ற 27/02/2022 அன்று இவருக்கு தபால் வாயிலாக ஒரு பார்சல் வந்தது. அவற்றில் நாப்டால் ஸ்க்ராட்ச் அண்ட் வின் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த தபாலை பிரித்துபார்த்த பிரேம் குமார் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசினார். அப்போது பேசிய நபர் தான் நாப்டால் நிறுவன அதிகாரி என்றும் தங்களுக்கு பரிசுகள் விழுந்துள்ளது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கெளுத்தி மீன் விற்பனை செய்யப்படுகிறதா?… ஆய்வு செய்த அதிகாரிகள்…. கடையின் உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம்….!!!!

மீன் கடைகளை ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையாளர்  பாலசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அமைந்துள்ள மீன்  கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டார். இதனையடுத்து நகர் நல அலுவலர் அஜித்தா உள்ளிட்ட அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 40 கிலோ மீன்களை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோட்டத்தை சுத்தம் செய்த பெண்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லசந்திரன் பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலா தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாலா தோட்டத்தில் அறுந்து  கிடந்த மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாலா  சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற இரத்ததான முகாம்”…. ரத்ததானம் செய்த தன்னார்வலர்கள்…!!!!!

தேன்கனிக்கோட்டையில் ரத்ததான முகமானது நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையில் இருக்கும் கெலமங்கலம் அரசு வட்டார ஆரம்பி சுகாதார நிலையத்தின் சார்பாக ரத்ததான முகமானது சௌடேஸ்வரி மஹாலில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் பேரூராட்சி தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மனோகரன், தாசில்தார் குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள். இதையடுத்து அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயன், கெலமங்கலம் பள்ளி சீரார் நல மருத்துவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வேப்பனப்பள்ளி வட்டார அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்”…. பரபரப்பு….!!!!!

வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனபள்ளியில் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக மாற்று திறனாளிகள் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து உடன்பாடு ஏற்பட்ட பின் போராட்டத்திலிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்”…. பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு…!!!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக கிராம ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் நலச்சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் போராட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகள் என்னவென்றால், டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியமாக 250 ரூபாய் வழங்கப்படுகின்றது. இவற்றை மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் அல்லது காலம் முறை ஊதியம் வழங்க […]

Categories
கிருஷ்ணகிரி

ஓசூரில் நடைபெற்ற “வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்” என்ற நூல் வெளியீட்டு விழா…. ஏராளமானோர் பங்கேற்பு…!!!!!

ஓசூரில் வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற நூல் வெளியீட்டு விழாவானது நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இன்று வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவானது தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. இந்த நூலை வரலாற்று ஆய்வு மைய தலைவர் கிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் வணங்காமுடி, வேல்முருகன், டிவிஎஸ் மோட்டார் தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, நந்தவனம், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்கள். ஏ.கே.ராஜு வரவேற்றார். இதையடுத்து நடிகர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசரி கொட்டாயில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வில் திவ்யா குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில்13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த செங்கல் காட்சிக்கு வைப்பு”….!!!!

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டு சேர்ந்த செங்கல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் 13ஆம் நூற்றாண்டு செங்கல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கலானது சிகரமானபள்ளி காட்டு பகுதியில் இடிந்த நிலையில் உள்ள கோவிலை ஆய்வு செய்த பொழுது கண்டுபிடிக்கப்பட்டதாகும். இந்த நிலையில் தற்பொழுது பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியுள்ளதாவது, “விஜயநகர காலத்தில் பெரிய கற்களை கொண்டு கோட்டைகள் கட்டும் பொழுது அவற்றின் மேல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிருஷ்ணகிரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல்”…. 1 லட்சம் ரூபாய் அபராதம்…!!!!

கிருஷ்ணகிரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதிகளில் நகராட்சி தலைவர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டபோது கார்னேசன் திடலுக்கு செல்லும் சாலையில் உள்ள குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று பார்த்த பொழுது மூன்று லட்சம் மதிப்பிலான இரண்டு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்ததைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறுந்தகவலில் வந்த செய்தி…. “நம்பி 4 1/2 லட்சம் முதலீடு செய்த பெண்”…. பணம் அபேஸ்….!!!!!

குறுந்தகவலில் வந்த செய்தியை நம்பி 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்த பெண்ணிடம் மோசடி செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் ஜெகதேவி ரோடு பகுதியில் வசித்து வரும் ஹேமபிரியா என்பவர் ஜவுளிக்கடை ஒன்றை வைத்துள்ளார். இவரின் செல்போன் எண்ணுக்கு குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபத்துடன் வருமானம் கிடைக்கும் எனவும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பக்ரீத் பண்டிகை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் 2 1/2 கோடிக்கு நடைபெற்ற விற்பனை”….. ஒரு ஆடு 67 ஆயிரத்துக்கு விலைபோனது….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் ரூபாய் இரண்டரை கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குருபரப்பள்ளி அருகே இருக்கும் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் நேற்று வழக்கத்தை காட்டிலும் அதிகமாக ஆடுகள் கொண்டுவரப்பட்டது. நாளை நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் பண்டிகையை முன்னிட்டு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டவரப்பட்டு அதிகாலை 5 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கியது. இங்கு ஆடுகளை வாங்குவதற்காக பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்திலிருந்தும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை…. இதான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொள்ளூர் கிராமத்தில் சின்னசாமி(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னச்சாமி செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து சின்னச்சாமி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு முன்பு நின்ற தொழிலாளி…. திடீரென வந்த மர்ம நபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மர்ம நபர் ஒருவர் தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மரக்கட்டா கிராமத்தில் சரவணன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் மீது காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் சரவணன் வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் காயமடைந்த சரவணனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி….. வலிப்பு வந்ததால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொட்டாயூர் பகுதியில் சிவானந்தம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் சிவானந்தம் நெடுங்கல் முனியப்பன் கோவில் அருகே இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவானந்தத்திற்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீரில் மூழ்கி சிவானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு குறித்து அச்சம்….. மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

நீட் தேர்வு அச்சத்தினால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மோகனசுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முரளி கிருஷ்ணா, கீர்த்திவாசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் முரளி கிருஷ்ணா கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தனியாருக்கு சொந்தமான மூன்று மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள்”…. வருமானவரித்துறையினர் திடீர் சோதனை….!!!!!

தனியாருக்கு சொந்தமான மூன்று மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் திடீர் தோதனையில் ஈடுபட்டார்கள். டோலோ 650 என்ற மாத்திரை மற்றும் மருந்துகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனத்தின் தலைமையகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓசூரில் இயங்கி வருகின்ற நிலையில் வருமானவரித்துறை ஏய்ப்பு முறைகேட்டில் எழுந்த புகாரின் பேரில் நேற்று முன்தினத்திலிருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படும் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வரும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட வருமான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த சரக்கு வேன்…. காயமடைந்த 30 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூரில் வசிக்கும் 40 பேர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரக்கு வேனில் வெள்ளைகுட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை மணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாரக்கான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கணவன்-மனைவி பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் பகுதியில் அன்பு(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செமிதா(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று அன்பு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில் சாம்பல்பள்ளம் பகுதியில் இருக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்த காரில் என்ன இருக்கு?…. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தளி சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆதவன் என்பதும், சட்டவிரோதமாக காரில் கஞ்சா, குட்கா, பான்மசாலா, மது பாட்டில்கள் போன்றவற்றை கடத்தி வந்ததும்  தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஆதவனை  கைது செய்தனர். மேலும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யோகாசனத்தில் சாதனை படைத்த மாணவர்கள்…. ஓசூரில் பாராட்டு விழா….!!!!

சென்னையில் கடந்த மாதம் 12ஆம் தேதி யோகாசன உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓசூரை சேர்ந்த மகா யோகா ஜென்ஸ்கர் தற்காப்பு கலை மாணவ மாணவிகள் சமகோண ஆசனத்தில் 1 மணி நேரம் 27 நிமிடம் 8 நொடிகள் அமர்ந்து சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமதியில் நடந்தது. இதில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், டி.வி.எஸ் மோட்டார்ஸ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி…. இதுதான் காரணம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியில் மாரம்மாள்(35) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்து விட்டார். இவருக்கு 13 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாரம்மாள் தன் மீதும், இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெனையை ஊற்றி தீகுளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விஷ விதையை தின்ற சிறுவர்கள்…. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு….!!

விஷ விதை என தெரியாமல் தின்ற 8 சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜீமங்கலம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்த 3 குடும்பங்கள் தங்கி பாகலூர் பகுதியில் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்தக் குடும்பங்களில் உள்ள சிறுவர்களான விஷால் குமார், பிகி குமார், விஷால் மற்றும் சிறுமிகளான பவிதா குமார், பார்வதி, சிபர்னி, சோனா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி: 781 ஆண்டுகளுக்கு முந்தைய…. சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்….!!!

சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனபள்ளி அருகே சிகரமாகானபள்ளி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கல்வெட்டுகள் இருப்பதாக மாவட்ட வரலாறு ஆவணப்படுத்தும் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி மருத்துவர் லோகேஷ் தலைமையிலான கிருஷ்ணகிரி அவழ்வாராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது ஒரு பாறையில் கல்வெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாறையானது 6 துண்டுகளாக உடைக்கப்பட்டிருந்ததால் கல்வெட்டானது சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சீட்டு பணம் 25 கோடி ரூபாயை மோசடி செய்த இருவர்”…. ஒருவர் போலீசிடம் சரண்…. போலீசார் விசாரணை….!!!!!

வேப்பனபள்ளி அருகே 25 கோடி ரூபாய் மோசடி செய்ததில் ஒருவர் சரண் அடைந்ததையடுத்து அவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் மாதேபள்ளி கிராமத்தில் முனிரத்தினம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர்கள் மாத ஏலச் சீட்டு நடத்தி வந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவர்களிடம் சீட்டு போட்டு வந்த நிலையில் சென்ற மாதம் முனிரத்தினம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி 25 கோடி அளவில் சீட்டு பணத்தை மோசடி செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. பொதுமக்கள் கோரிக்கை…!!!!

வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கணபள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வனப்பகுதி இருக்கின்ற நிலையில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு முகாமிட்டு இருக்கின்றது. இந்த காட்டு யானைகள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து விடுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இரண்டு காட்டு யானைகள் கிராமத்தில் புகுந்து நந்தகோபால் என்பவரின் விவசாய […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சுருக்கு கம்பி வேலியில் சிக்கித் தவித்த புள்ளிமான்”…. வனத்துறையினர் மீட்டு சிகிச்சை…!!!!!

சுருக்கு கம்பி வேலியில் சிக்கி தவித்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் நெல்லுகுந்தி கிராமத்தையடுத்து வனப்பகுதி இருக்கின்றது. இங்கு புள்ளி மான்கள் அதிகளவு வாழ்ந்து வருகின்ற நிலையில் உணவு மற்றும் தண்ணீருக்காக புள்ளிமான் ஒன்று வெளியேறிய நிலையில் நெல்லுகுந்தி அருகே சென்ற பொழுது சுருக்கு கம்பி வேலியில் சிக்கி தவித்ததையடுத்து தெருநாய்கள் கூட்டம் கடித்து குதறி இருக்கின்றது. இதனை பார்த்த கிராமமக்கள் புள்ளி மானை மீட்டு வன காவலருக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

செலவுக்கு பணம் கேட்ட மகன்…. தந்தையால் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துறிஞ்சிபட்டி பகுதியில் ஓட்டுநரான சூர்யா(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூர்யா அவரது தந்தையிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் சூர்யாவின் தந்தை பணம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து சூர்யா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சூர்யாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள்…. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று சத்துணவு ஆயா காமாட்சி விடுமுறையில் சென்றுள்ளார். இதனால் குட்டூர் பள்ளியில் சமையல் செய்து வந்த சத்துணவு ஊழியர் விஜயா 2 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் சத்துணவு பரிமாறியுள்ளார். அப்போது காரிமங்கலத்தானூர் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 7 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

என்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிள்ளைகொத்தூர் பகுதியில் இருக்கும் கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“என்னை மிரட்டுகிறார்” கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லாவி பகுதியில் சந்தோஷ் குமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமார் மாதேஸ்வரன் என்பவரிடம் 4 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 3 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தியுள்ளார். கடந்த ஒரு ஆண்டாக சந்தோஷ்குமார் வட்டி கொடுக்கவில்லை. இந்நிலையில் 4 […]

Categories

Tech |