Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணியுடன் தகாத உறவு…. இளைஞரை கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகலூர் சாலை பகுதியில் உள்ள உளியாலம் என்ற கிராமத்தில் உள்ள தனியார் லேஅவுட்டில் கட்டுமான தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவிஜி குமார் (22), பங்கஜு பசுவான் (25)ஆகியோர் வேலை செய்து வந்த நிலையில் இன்று காலை சிவிஜி குமார் ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் என்பவருடன் போனில் அழைத்து பங்கஜு பசுவானை காணவில்லை என தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஜெயக்குமார் காணாமல் போன பங்காஜுவை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ” 14 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் அபேஸ்”பரபரப்பு சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…..!!!

ஓய்வு பெற்ற ஆசிரியரிடமிருந்து பல லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்துகோட்டை பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான நாகபூஷன்(70) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் இவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால் மாதந்தோறும் ஒரு தொகை வழங்கப்படும் என இருந்தது. இதனால் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு நாகபூஷன் பேசியுள்ளார். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!!

குடும்ப பிரச்சனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜெக்கேரி கிராமத்தில் விவசாயியான பிரதீப்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதீப் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதீப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பிரதீப்புக்கும், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!…. புதையில் எடுக்க பூஜை செய்தவர் பலி…. நடந்தது என்ன?…. திடுக்கிட வைக்கும் பின்னணி…..!!!!

ஓசூரில் உள்ள கெலமங்கலம் அருகில் புதூர் கிராமத்தில் லக்ஷ்மணன்(50) என்பவர் வசித்து வருக்கிறார். இவர் விவசாயி. இவரது மனைவி உடல் நிலை குறைவால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் . இவருக்கு 2 மகன்களும், தனலட்சுமி(20) என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை லட்சுமணன்  தனது வீட்டின் அருகில் உள்ள வெற்றிலை தோட்டத்தில் புதையலுக்காக ஒரு குழி தோண்டினார். அந்த வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜைகள் செய்ததாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கண் திருஷ்டியால் தான் விபத்து நடந்துச்சு”….. ஆட்டுக்குட்டியுடன் வந்த உறவினர்கள்…. ஒசூர் மருத்துவமனையில் பரபரப்பு…!!!!

விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு திருஷ்டி கழிக்க ஆட்டுக்குட்டியுடன் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் சென்ற 25ஆம் தேதி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாரா விதமாக பேரண்டப்பள்ளி பகுதியில் இரண்டு பேரும் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்கள். முருகன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முருகனின் உறவினர்கள் கண் திருஷ்டி காரணமாகவே விபத்தில் முருகன் சிக்கியதாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல்…. “திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞர்”…. போலீசார் அதிரடி….!!!!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அசாம் மாநிலத்தில் உள்ள காம்ருப் மாவட்டத்தில் இருக்கும் பகுருதியா பகுதியை சேர்ந்த அப்துல் வாகா என்ற இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் இருக்கும் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இவர் சில […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிருஷ்ணகிரியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி”…. மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!!!

பெற்றோரை இழந்த குழந்தைங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மத்திய அரசால் திருத்தி அமைக்கப்பட்ட வட்சாலயா மிஷன் மூலம் பயன்பெறுவோர் குடும்ப ஆண்டு வருமானம் கிராமங்களில் உள்ளவர்களுக்கு 72000,  நகரங்களில் இருப்பவர்களுக்கு 96,000  மிகாமல் இருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. இத்திட்டத்தில் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரை இழந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பர்கூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் கடைகள்”…. உரிய இடத்திற்கு மாற்றப்படுமா…? பொதுமக்கள் எதிர்பார்ப்பு….!!!!!

பர்கூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கடைகள், அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்திருக்கின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூரில் இருந்து போச்சம்பள்ளி, மத்தூர், காளி கோவில், வடமலைகுண்டா, பச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. பர்கூரிலிருந்து அரசு கல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் வட்டார அலுவலகம், தாலுகா அலுவலகம், கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கின் அட்டகாசம்…. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஆடுகள்….. பீதியில் பொதுமக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் ஒபிலேசன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கொட்டகையில் அடைக்கப்பட்ட ஆடுகளை பார்த்த போது 3 குட்டிகள் உள்பட 8 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு ஒபிலேசன் அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பசுமை தமிழகம் திட்டம்…. “கிருஷ்ணகிரியில் 9 3/4 மரக்கன்றுகள் நட இலக்கு”…. ஆட்சியர் தகவல்….!!!!!

பசுமை தமிழகம் சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 3/4 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தேர்தல் ஆணையம் மின்னணு கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழகம் திட்ட தொடக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மாவட்ட வன உயிரின காப்பாளர் முன்னிலை வகித்தார். இதுப்பற்றி ஆட்சியர் கூறியுள்ளதாவது, பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பசுமை போர்வெளியில் 23.27 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு…. “யஸ்வந்த்பூர்-ஓசூர் இடையேயான மின்சார ரயில் இயக்கம்”…. மகிழ்ச்சியில் மக்கள்….!!!!!

இரண்டு வருடங்களுக்கு பிறகு யஸ்வந்த்பூர், ஓசூர் இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. யஸ்வந்த்பூர்-ஓசூர் இடையேயான மின்சார ரயில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்ற இரண்டு வருடங்களுக்கு மேல் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பணிக்கு செல்வோர் வியாபாரிகள் என பலரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த நிலையில் தற்பொழுது கொரோனா தாக்கம் குறைந்திருப்பதால் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள், ரயில்கள் பயணிகள் சங்கத்தினர் சார்பாக கோரிக்கை வைத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து”…. வாட்ஸ் அப்பில் வீடியோ பரப்பிய தமிழ் ஆசிரியர்…. பணியிடை நீக்கம்….!!!!!!

மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப் குரூப்பில் பரப்பிய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் ஒன்றியம் மல்லபாடியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ்அப் குழுக்களில் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. இதை அடுத்து அப்பள்ளியில் நேரடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி மாவட்ட அலுவலருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பள்ளி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

30 பதக்கங்களை வென்ற மாணவி….. படுத்த படுக்கையாக கிடக்கும் அவலம்….. பெற்றோரின் கோரிக்கை ….!!!

30 பதக்கங்களை வென்ற சிறுமி  புற்றுநோயால் அவதிப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கொட்டாய் பகுதியில் சகாதேவன்- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மஞ்சு என்ற மகனும், 14 வயதில் சத்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சத்யா சூலாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் வகுப்பு முதல் சத்யா பல்வேறு தடகள போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற 42 மாரத்தான் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்….. எதிர்பாராமல் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பால் வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டிநாயக்கனஅள்ளி கிராமத்தில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூர்த்தி(23) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஹரி கிருஷ்ணன்(19) என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் ராயக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குட்டூர் பிரிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை மிரட்டி வாலிபர் செய்த செயல்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 15000 ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுரவல்லி கிராமத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவழகன் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு அறிவழகன் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கிண்டி அனைத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மிட்டபள்ளி கிராமத்தில் சத்யராஜ்-அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதுடைய சுதர்சன் என்ற மகன் இருந்துள்ளான். இவர்களது வீட்டிற்கு அருகே திறந்த வெளியில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் தொட்டிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சுதர்சன் எதிர்பாராதவிதமாக தவறி தொட்டிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு ஊத்தங்கரை அரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. வனதுறை ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

வனத்துறை ஊழியர் வீட்டில் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டிக்கானபள்ளி ராஜாஜி நகரில் வனத்துறை ஊழியரான ரகமத்துல்லா(37) என்பவர் வசித்து வருகிறார். அந்த வீட்டு மாடியில் ரகமத்துல்லாவின் தந்தை பாஷா தங்கியுள்ளார். இந்நிலையில் ரகமத்துல்லா தனது குடும்பத்தினருடன் ராயக்கோட்டையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாஷா கீழே வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எனது மகளை அடித்து துன்புறுத்தியுள்ளனர்” திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை…. கணவர் உள்பட 2 பேர் கைது…!!!

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டத்தின்மனஅள்ளி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ்(26) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜுக்கு பெங்களூருவை சேர்ந்த கிருஷ்ணவேணி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணவேணி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பைக்கில் அதிவேகம்…! அந்தரத்தில் பறந்த பெண்…. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்கிறர்கள். இப்படி அதிவேகமாக செல்வதன் காரணமாக தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு வளர்த்து வரும் நிலையில் பிள்ளைகள் இதுபோன்று விபரீதமான செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் அதிவேகமாக சென்ற பைக் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு பைக்கில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்து மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட குரங்கு….. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!!!

இறந்த குரங்குக்கு இந்து மதம் முறைப்படி இறுதி சடங்கு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் போஸ் பஜார் பகுதியில் நேற்று குரங்கு ஒன்று  உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்கள் அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்து கிடந்த குரங்கை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ராமநாயக்கன் ஏரி அருகே இந்து மத முறைப்படி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள்…. அகற்ற முயற்சித்த அதிகாரிகள்…. ஓசூரில் பரபரப்பு….!!!!

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அட்கோ பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த கடைகளை அகற்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் ஊழியர்களுடனும் பொக்லைன் எந்திரத்துடனும் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த சமயத்தில் அங்கு ஏராளமான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு…. சிறப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர்…. திரளான பக்தர்கள் தரிசனம்…..!!!!

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுப்பேட்டை பழைய சப் ஜெயில் சாலையில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு பூஜையில் விநாயகருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி மற்றும் 608 லிட்டர் பால் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்துள்ளது. இந்த சிறப்பு பூஜைக்கு ஏராளமான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

14 வது நாளில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….. அனாதையாக நிற்கும் குழந்தை….. பெரும் சோகம்….!!!!

ஓசூரில் திருமணமான 4 ஆண்டுகளில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி சானசந்திரம் பகுதியை சேர்ந்த தனராஜ் என்பவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் ஷாலினி இரண்டு ஆண்டுகளாக பெங்களூருவில் தனது அம்மா வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“1 ரூபாய்க்கு 1 புடவை” முதலில் வரும் 500 பேருக்கு அசத்தல் ஆஃபர்கள்…. ஜவுளி கடை விளம்பரத்தால் குவிந்த கூட்டம்….!!!

ஜவுளி கடையின் ஆஃபரால் பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்று புடவை வாங்கிச் சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பிரபலமான ஜவுளிக்கடை அமைந்துள்ளது. இந்த கடையின் முதலாம் ஆண்டை முன்னிட்டு ஸ்பெஷல் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டது. அதாவது கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேன்ட் ஷர்ட் என பல்வேறு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடை திறப்பதற்கு முன்பாகவே கடையின் முன்பு பெண்கள் கூட்டம் திரண்டது. அதோடு முதியவர்கள் மற்றும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆஃபரோ ஆஃபர்…! “ஒரு ரூபாய்க்கு 1 புடவை”….. ஜவுளிக்கடையில் முண்டியடித்து குவிந்த பெண்கள்….!!!!

புடவை என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான உடை, அவர்களின் அழகை மேலும் அழகாகும் ஒரு மாயக்கண்ணாடி. எந்த வகை பெண்களாக இருந்தாலும் சரி புடவை கட்டினால் அது தனி அழகு தான். பல பெண்களுக்கு புடவை கட்டுவது என்பது மிகவும் பிடிக்கும். அதே புடவையை ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறார்கள் என்று சொன்னால் சும்மாவா இருப்பாங்க. கிருஷ்ணகிரியின் பிரபல தனியார் ஜவுளி கடையில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டதால் இன்று அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மணப்பெண் கண்முன்னே….. “தலை நசுங்கி உயிரிழந்த சகோதரி”….. பெரும் சோகம்….!!!!

மணப்பெண் கண்முன்னே அவரின் சகோதரி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்துள்ள திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று அந்த வேனை முந்தி செல்வதற்கு முயன்றது. இதனால் அந்த வேன் டிரைவரும் முந்தி செல்ல முற்பட்டதாக தெரிகின்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் சடலமாக கிடந்த வாலிபர்….. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோனமாக்கனப்பள்ளி கிராமத்தில் எல்லப்பா(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற எல்லப்பா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி அலைந்தனர். அப்போது பூதட்டிகொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே எல்லப்பா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி….!!

காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் லக்கச்சந்திரம், மரக்கட்டா, நொகனூர் மரக்கட்டா உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் கொத்தூர் கிராமத்திற்குள் நுழைவதை பார்த்து அதிர்ச்சிமடைந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உள்ளுக்குருக்கையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி”…. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா…!!!!!

உள்ளுகுறுக்கையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளுகுறுக்கையில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சேலம், பெங்களூர் உள்ளிட்ட 50 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் நொகனூர் அணிக்கு முதல் பரிசும், குறுக்கை அணிக்கு இரண்டாம் பரிசும், எக்காண்டஅள்ளி அணிக்கு மூன்றாம் பரிசும், கெலமங்கலம் அணிக்கு நான்காம் பரிசும், ராயக்கோட்டை அணிக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கண்டெய்னர் லாரிக்குள் புகுந்த கார்”…. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நால்வர்…!!!!!!

சூளகிரி அருகே கண்டெய்னர் லாரிக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் இருக்கும் கொல்லபள்ளி அருகே பெங்களூரில் இருந்து சொகுசு கார் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த கார் ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்புறம் மோதி அதன் அடியில் புகுந்தது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த அரியானா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிராமத்திற்குள் புகுந்த செந்நாய்கள்”…. ஆடுகளுக்கு நேர்ந்த சோகம்…. விவசாயிகள் கவலை…!!!!!

சூளகுண்டா கிராமத்தில் செந்நாய்கள் கடித்ததில் 23 ஆடுகள் உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர்கள் மாதேஷ் மற்றும் கிருஷ்ணப்பா. விவசாயிகளான இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் வீட்டின் அருகே இருக்கும் கொட்டைக்குள் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்கள். அப்பொழுது உளிபெண்டா வனப்பகுதியில் இருந்து வந்த செந்நாய்கள் மாதேஷின் 20 ஆண்டுகளையும் கிருஷ்ணப்பாவின் 3 ஆடுகளையும் கடித்தது. இதில் 23 ஆண்டுகளும் உயிரிழந்தது. இதனால் அவர்கள் கவலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டில் மது குடித்ததை தட்டி கேட்ட தம்பி….. “நண்பர்களுடன் அண்ணன் செய்த காரியம்”…. மருத்துவமனையில் தம்பி….!!!!!!

வீட்டில் மது குடித்ததை தம்பி தட்டி கேட்டதால் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணன் கத்தியால் குத்தியதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் கொல்லர் தெருவை சேர்ந்தவர் விஷ்ணு. இவரின் அண்ணன் ஹரிஷ் குமார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிஷ் குமார் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் வீட்டில் மது அருந்து கொண்டிருந்தார். இதை பார்த்த விஷ்ணு அண்ணனை தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு பின் ஹரிஷ்குமார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வங்கியிலிருந்து பேசுவதாக வந்த அழைப்பு… குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர்…. போலீசார் விசாரணை….!!!!!

இளைஞரின் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 11ஆயிரம் மோசடி செய்த மர்ம நபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி அருகே இருக்கும் பிர்ஜேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விமல் கார்த்திக் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இவரின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் அழைப்பு விடுத்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி விவரங்களை கேட்டுள்ளார்கள். விமல் கார்த்திக்கும் வங்கி அதிகாரி தான் பேசுகின்றார் என நம்பி தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. “இடிபாடுக்குள் சிக்கி சிறுமி உள்பட 2 பேருக்கு நேர்ந்த சோகம்”….!!!!!

மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் சிறுமி உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில் உரூஸ் திருவிழா நடைபெற்றது. இதற்காக பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தார்கள். நேற்று விழா முடிவடைந்ததை அடுத்து அவர்கள் கடையை காலி செய்து பொருட்களை மூட்டைகட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது மழை காரணமாக அங்கு தனியார் நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த எட்டு அடி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. பொதுமக்களின் செயல்…!!

கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கிருஷ்ணய்யா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கிருஷ்ணய்யா ஓசூர் சிப்காட்டில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மூக்கண்டபள்ளி என்.டி.ஆர் நகர் அருகே சென்றபோது திடீரென கார் இன்ஜினிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணய்யா உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பகீர்…. இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்… சாமி கும்பிட வந்த சிறுமி உள்ளிட்ட 2 பேர் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள தேனி கோட்டை யார்ப் தர்காவில் ஊர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு தர்கா அருகில் உள்ள அசாம் மாநிலத்தில் சேர்ந்தவர்கள் பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தனர். விழா முடிவடைந்த பிறகு நேற்று காலை அவர்கள் கடையை காலி செய்து பொருட்களை மூட்டையாக கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது மழையின் காரணமாக அங்கு தனியார் நிலத்தில் ஒரு சுற்று சுவர் அமைக்கப்பட்டது. இந்த சுற்றுசுவரின் இடிபாடுகள் பேன்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வங்கியில் இருந்து பேசுகிறோம்”….. வாலிபர் கணக்கில் ரூ.5 லட்சம் அபேஸ்….. போலீசார் விசாரணை…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்ட சூளகிரி அருகில் உள்ள பீர்ஜேப்பள்ளி பகுதியில் விமல் கார்த்திக்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். இதனையடுத்து விமல் கார்த்திக் வங்கி அதிகாரி தான் பேசுகிறார் என்று நம்பி தனது கணக்கு தொடர்பான விவரங்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5,14,000 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அணையில் இருந்து தண்ணீர் திறப்பு….. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தென் பண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரை இடத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை வினாழிக்கு 14,498 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உன்னை நம்பித்தானே வந்தேன்!.. கூகுள் மேப்பால் நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

கிருஷ்ணகிரியில் சென்ற சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஓசூர் பகுதியில் பெய்துவரும் மழையால் நகரே வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. இதற்கிடையில் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு இடங்களில் தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது. மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், விளை நிலங்களில் ஆகியவற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளது. ஓசூர் அருகில் பேகேப்பள்ளி பகுதியிலுள்ள தரைப்பாலத்தில் 5 அடிக்கு மேல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“டபுள் தமாக்கா ஆஃபரில் பரிசு” முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம்…. ஒரே நாளில் ரூ. 6 லட்சம் அபேஸ்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!!!!

ஆன்லைன் மோசடியில் 2 பேர் 6 லட்சம் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிக்கை பகுதியில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவருடைய செல்போன் நம்பருக்கு கடந்த 3-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் உங்களுக்கு டபுள் தமாக்கா ஆஃபர் ஸ்கீமில் பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசில் உங்களுக்கு 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் விழுந்துள்ளது. இதற்கு வரி பணமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி: அணையில் இருந்து வினாடிக்கு 16,250 கன அடி தண்ணீர்…. அதிகாரி தகவல்…..!!!!

தென் பெண்ணை ஆற்று நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,400 கன அடியாக இருந்தது. இதன் காரணமாக அணையிலிருந்து வினாடிக்கு 10,800 கன அடி தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து பிற்பகலில் நீர் வரத்து மேலும் அதிகரிக்க துவங்கியது. அந்த வகையில் மதியம் 1 மணி நிலவரப்படி அணைக்கு நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!…. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் ஓசூர், தேன்கனிக் கோட்டை தாலுகாக்களில் நேற்று முன் தினம் இரவு பலத்த மழைபெய்தது. இந்நிலையில் ஓசூர் அருகேயுள்ள திப்பாளம் ஏரி முழுகொள்ளளவை எட்டியது. அங்கு இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் திப்பாளம் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்புக்கு போககூடிய பிரதான தரைப் பாலத்தை தண்ணீர் அடித்து சென்றது. இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

1 அல்ல 2 அல்ல 5 தலைமுறை…. மாப்பிள்ளைக்கு 100 பொண்ணுக்கு 96…. இது வைர விழா திருமணம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டிஜி தோட்டை கிராமத்தில் வசித்து வரும் முனியப்பா என்பவர் 100 வயதை கடந்தவர். அவரின் மனைவி குண்டம்மா என்கின்ற மாரம்மாவுக்கு 96 வயது ஆகின்றது. ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வரும் இவர்களுக்கு நூற்றாண்டு விழாவை குடும்பத்தினர் கொண்டாடினர். தேன்கனிக்கோட்டை கதி லட்சுமி மற்றும் நரசிம்ம சுவாமி கோவிலில் இந்த தம்பதியினருக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கெட்டிமேளம் கொட்டி மாலைகள் அணிவித்து வைர விழா திருமணம் நடைபெற்றது. நூறு வயதைக் கடந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாயி கொலை வழக்கு…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் கொலை, கொலை முயற்சி,கொள்ளை சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது.. அதாவது, மக்கள் சொத்துகாகவும்,  நிலத்திற்காகவும் ஒருவருக்கொருவர் வெட்டி கொலை செய்யவும் துணிகின்றனர்.. அதன் பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் அவர்களுக்கு கோர்ட் ஆயுள், தூக்கு தண்டனை என அதிரடி தீர்ப்பு வழங்கி வருகிறது.. அதன்படி கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில் வெங்கடசாமி(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் சேர்ந்த ராஜப்பாவும் அவருடைய தம்பி கோவிந்தன் ஆகியோருக்கு இடையே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை….. ஏரிகள் நிரம்பி வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர்…. கடும் அவதியில் மக்கள்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே உள்ள ஏரிகள் நிரம்பி வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்று மாவட்டத்தின் கலெக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2.90 லட்சம் அபேஸ்….. போலீசார் வலைவீச்சு….!!!!!

தமிழகத்தில் திருட்டு, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசார் அவப்போவது திருடர்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாந்து வருகிறார்கள். மக்கள் அலட்சியமாக பணத்தை கையில், பைக், கார் ஆகியவற்றில் வைக்கிறார்கள் இதனை நூதன முறையில் திருடர்கள் அவற்றை திருடி செல்கிறார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அம்பேத்கர் நகரில் அணில் குமார்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் டிரைவர். இவர் கடந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

கூகுள் மேப்பை நம்பி…. வெள்ளப்பெருக்கில் சிக்கிய குடும்பம்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நகரமே வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.இந்நிலையில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஜார்ஜா போர் என்ற பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்று இரவு திரும்பினார். அப்போது கூகுள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து”…. தீயை அணைக்கும் முயற்சியில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!!!!

ஓசூரில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வருகின்ற நிலையில் இங்கு வடிவேல் என்பவர் பட்டாசு கடை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிருஷ்ணகிரியில் பெய்த கனமழை”…. மழைநீர் புகுந்து 3000 கோழிகள் உயிரிழப்பு….!!!!!!

கோழி பண்ணைக்குள் மழை நீர் புகுந்ததால் 3000 கோழிகள் உயிரிழந்தது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் மழைநீர் வீடுகளுக்கு புகுந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குளகிரி பகுதியில் சென்ற இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் வீடு, கோவில், விவசாய நிலங்கள் என மழை நீர் புகுந்தது. மேலும் அட்டகுறிக்கி ஏறி முழுவதுமாக நிரம்பியது. காமன் தொட்டி அருகே இருக்கும் ரவுத் பள்ளி கிராமத்தில் கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சாலையை சீரமைத்து தர வேண்டும்”…. மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!

சாலையை சீரமைத்து தர கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் நாகொண்டபள்ளி கிராமத்தின் வழியாக செல்லும் சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் அவ்வழியாக செல்வோர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். ஆகையால் சாலையை சீரமைக்க கோரி நேற்று மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பொழுது சாலையை […]

Categories

Tech |