Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நாளை கல்யாணம்… “இன்று தூக்கில் தொங்கிய மணமகன்”… இதுதான் காரணமா?

நாளை கல்யாணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்துள்ள குடிசாதனப்பள்ளி அருகே இருக்கும்  தொரப்பள்ளியை சேர்ந்த 23 வயதுடைய ராமு (விவசாயி) என்பவருக்கும், சொந்தக்கார பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் நடப்பதாக இருந்தது.  இதற்காக உறவினர்கள், நண்பர்கள் என  அனைவருக்கும் திருமண பத்திரிகையை  மணமகன் ராமு மற்றும் குடும்பத்தினர் வழங்கி வந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.. இந்நிலையில் தான் நேற்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காளையின் கொம்பை உடைத்து…. கல்லால் தாக்கி கொன்ற…. குடிகார வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி அருகே காளை மாட்டை கல்லால் தாக்கி கொன்ற குடிகார வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் வசித்து வரும் வெற்றிவேல் என்பவர் சென்னசந்திரம் கிராமத்தில் நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளை மாடு என்றால் அவ்வளவு பிடிக்கும். தனது வீட்டின் அருகிலேயே கொட்டகை அமைத்து காளை மாடுகளை வளர்த்து வருகிறார். எருதுவிடும் விழாவில், பங்கேற்க வைத்து தனது காளை மூலம் பல பரிசுகளை அவர் வென்றுள்ளார். இந்நிலையில் நேற்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோபம் கொண்ட யானை…. 3 விவசாயிகள் மரணம்…. கிருஷ்ணகிரி அருகே சோகம்..!!

கிருஷ்ணகிரி அருகே 3 விவசாயிகளை கொன்ற யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து பத்திரமாக காட்டிற்குள் விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றி வருகின்றனர். இந்த வனப் பகுதிகளை சுற்றிலும் சிறு குறு கிராமங்கள் ஏராளம் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட யானைகளில் ஒரு யானை மட்டும் மிகுந்த ஆத்திரத்துடன், கிராமப் பகுதிகளைச் சுற்றி வந்துள்ளது. அதிகம் கோபம் கொள்ளும் அந்த யானை குடியிருப்புக்குள் புகுந்து இதுவரை தேன்கனிக்கோட்டை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டிக் டாக் விபரீதம்… மீனை உயிருடன் விழுங்கிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!!

ஓசூர் அருகே டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவதற்காக மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகிலுள்ள பார்வதி நகரில் வசித்து வருபவர் சக்திவேல். இவருக்கு 22 வயதில் வெற்றிவேல் என்ற மகன் இருக்கிறார்.. வெற்றிவேல் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவியும், 2 வயதில் சரண் என்ற மகனும் இருக்கின்றனர்.. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெற்றிவேல், தன்னுடைய நண்பர்கள் 2 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரி மோதி பெண் உயிரிழப்பு… போலீசார் விசாரணை..!!

சிங்காரப்பேட்டை அருகே லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மிட்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மிட்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விரைவில் பச்சை மண்டலமாகும் கிருஷ்ணகிரி… கொரோனா பாதித்த 18 பேர் இன்று டிஸ்சார்ஜ்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சையில் 2 பேர் மட்டுமே உள்ளனர். முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத பச்சை மாவட்டமாக இருந்தது. இந்த நிலையில் மே4ம் தேதி 2 மூதாட்டிகளுக்கு முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. அதுபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி …!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்கள் ஆகியும் கொரோனா இல்லாத ஒரு பச்சை மண்டலம் ஆகவே நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் என்பது அதிகரித்து வருகிறது. மும்பையிலிருந்து வந்த இரண்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மொபைலில் விளையாட்டு….. தெரியாமல் நடந்த தவறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….!!

மொபைல் போன் கீழே விழுந்து உடைந்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்-கனிமொழி தம்பதியினர். 8 மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ரமீலா என்பவரின் மொபைலை கனிமொழி வாங்கி கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத சமயம் கையில் இருந்த மொபைல் போன் தவறி கீழே விழுந்ததில் உடைந்துவிட்டது. மொபைல் உடைந்ததில் ரமீலாவுக்கும் கனிமொழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி செங்கல்பட்டு திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளுரில் 59, செங்கல்பட்டில் 13, கிருஷ்ணகிரியில் 4 பேருக்கு இன்று புதிதாக கொரோனா உறுதி!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 59 பேருக்கும், செங்கல்பட்டில் 13 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 4 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 பேரில் பெரும்பான்மையானர்கள் கோயம்பேடு உடன் தொடர்புடையர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 129 ஆக இருந்த பாதிப்பு தற்போது, 188 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று வரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல செங்கப்பட்டில் மேலும் 13 […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வேப்பனஹெள்ளி அருகே நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

“முதல் பாதிப்பு” ஒரே ஒரு நபரால் பறிபோன சுதந்திரம்….. அதிருப்தியில் கிருஷ்ணகிரி மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பச்சை மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக அம்மாவட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை கொரோனோ நோய் பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நபர் ஒருவருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டு உள்ளது. எனவே பச்சை மண்டலத்திற்கான […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

BREAKING : அதிர்ச்சி தகவல் – ஆந்திரா சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா உறுதி!

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வேப்பனஹெள்ளி அருகே நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நல்லூர் கிராமம் தடை […]

Categories
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை – ஆட்சியர் அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில் பெண் மருத்துவர் உட்பட 11 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என ஆட்சியர் அறிவித்துள்ளார். விழுப்புரத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா இருந்த நிலையில் அவரது மனைவி உட்பட 11 பேருக்கு கொரோனா பரிசோதனை இன்று நடைபெற்றது. அதில் கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 922 பேர் தற்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமானது கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியானது. கொரோனா இருப்பதாக சந்தேகம் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரின் ரத்த மாதிரி சென்னையில் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபாகர், கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டவரின் ரத்த மாதிரி சென்னை கிங்ஸ் இண்ஸ்ட்டியூட்டுக்கு அனுப்பப்பட்டு இரண்டாவது கட்ட சோதனை நடத்தப்பட்டது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்க ஊர்ல கொரோனா இல்ல….. வெளியே வந்தா தப்பா…? அலட்சிய மக்கள் மீது நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரியில் தேவையின்றி வெளியே நடமாடிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவை இல்லாமல் வெளியே நடமாடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி சிலர் வெளியே சுற்றி வந்தனர். அவர்கள் மீது காவல் துறையினரும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரசா இருந்தாலும்…. ஆம்புலன்ஸா இருந்தாலும் நடந்து வாங்க…… கிராம மக்கள் அடாவடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் உட்பட யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பொதுமக்களே முள் வேலியை  கொண்டு தடுப்பு பாதை அமைத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் குறிப்பிட்ட தூரம் மட்டுமே தற்போது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர்களுக்கு, வெளி மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கான பல்வேறு தடுப்பு பணிகளை அந்தந்த மாநகராட்சிகளும், நகராட்சிகளும் மேற்கொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி புதுக்கோட்டை மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண் சிசு மரணம்….. சுடுகாட்டிற்கு தலைதெறிக்க ஓடிய….. தாய் மீது வழக்குபதிவு….!!

கிருஷ்ணகிரியில் பிறந்து நான்கு நாட்களில் இறந்து போன பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி சுதா  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அவருக்கு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. பின் 16ம் தேதி அவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார். பின் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எலும்பு முறிவு ஏற்பட்ட ஆண்யானை… பாசத்தோடு பராமரிக்கும் மக்கள்..!!

கிருஷ்ணகிரி அருகே காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒற்றை ஆண் யானைக்கு கிராம மக்கள் உணவு, குடிநீர் வழங்கி பராமரித்து வந்தனர். 16 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கடந்த 10 தினங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே உள்ள  விவசாய கிணற்றில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. யானையை கிணற்றிலிருந்து மீட்டு வனத்துறையினர் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதனை வனத்திற்குள் விட்டனர். காயம் முழுவதாக குணமடையாத நிலையில் மீண்டும் வனத்தை […]

Categories
கிருஷ்ணகிரி சென்னை திருவாரூர் மாவட்ட செய்திகள்

அவசியமின்றி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை – காவல் துறையினர்

சென்னை கொடுங்கையூரில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களை பிடித்த காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சுற்றித் திரிந்த இளைஞர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் காரணமின்றி வெளியில் சுற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை வீட்டிலிருந்து வெளியே வர மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் முக […]

Categories
காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா அறிகுறியுடன் தப்பிய இளைஞன்… மடக்கி பிடித்த காவல்துறை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அறிகுறியுடன் தப்பி ஓடிய இளைஞனை காஞ்சிபுரம் எனும் பகுதியில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தங்கி பணியாற்றி வந்த இளைஞன் ஊரடங்கு உத்தரவின் காரணமாக சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் கொரோனா அறிகுறி இருந்ததாக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென மருத்துவமனையில் இருந்து அந்த இளைஞர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இளைஞர் தப்பி ஓடிய தகவலின்படி காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

“சபாஷ்” 24 மணி நேரமும்….. உணவு இலவசம்…. மாநகராட்சி அதிரடி…!!

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த சமயத்தில், ஓசூரில் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சாலையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வேலைக்கு சென்று வருபவர்கள் உணவை வழங்குவார்கள். பணம் கொடுக்கும்போது அம்மா உணவகத்தில் உணவு அருந்துவார்கள். இந்நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் அவர்களுக்கு உணவு […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

நான் அப்பா ஆகிட்டேன்…. மகளை பாரக்க சென்ற தொழிலாளி… விபத்தில் சிக்கி மரணம்….!!

கிருஷ்ணகிரி அருகே தனது குழந்தையை பார்க்க சென்ற தொழிலாளி விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதேபகுதியில் பேக்கரி கடை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  6 மாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவியை தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார். இந்நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை காண்பதற்காக தனது தங்கை பிரியங்காவுடன் இருசக்கர வாகனத்தில் தர்மபுரி நோக்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாசனத்திற்க்காக கெலவரப்பள்ளி அணை திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி..!!

விவசாயிகளின் நலனுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து, வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையின் தண்ணீரை தமிழக அரசு கோடை சாகுபடிக்காக திறந்துவிட்டது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் கோடை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியும், அதில் 39.85 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது என்றும், அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 172 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆசைப்படும் பார்வையற்ற ஜூடோ வீரர்

பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கும் பார்வையற்ற ஜூடோ வீரர் குறித்து விளக்கும் ஒரு செய்தி தொகுப்பு. திருவள்ளூர் மாவட்டம் சோலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் 85% பார்வை குறைபாட்டுடன் பிறந்துள்ளார். முழுமையான கண்பார்வை இல்லாவிட்டாலும் எதிர்நீச்சல் போட்டு பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தனக்கென்று ஒரு அடையாளத்தை தேட முயற்சித்த மனோகரன் பாரா ஜூடோவை தேர்வு செய்து பயிற்சி பெற்றார். திருவள்ளூர் மாவட்டத்தில் இதற்கான பயிற்சிகள் அளிக்கப்படாத நிலையில் சென்னை நேரு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தந்தையை அடித்ததால்…. பல வருடம் கழித்து…. பழி வாங்கிய மகன்…!!

தந்தையை தாக்கிய வரை பல வருடம் கழித்து மகன் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபிலேஸ் என்பவரின் தந்தைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு கிருஷ்ணன் அபிலேஷின் தந்தையை தாக்கியுள்ளார். இதனால் கிருஷ்ணன் மீது கோபம் கொண்டிருந்த அபிலேஸ் நேற்று இரவு அண்ணா நகரில் இருக்கும் கோவில் முன்பு கிருஷ்ணன் வந்து கொண்டிருந்த போது திடீரெனவந்து கத்தியால் கிருஷ்ணனின் கழுத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாஸ்டேக் செயல்படாததால் மோதல், அடிதடி.. 6 பேர் கைது..!!

பாஸ்டேக் செயல்படாததால், மினி வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனரை  சரமாரியாக  சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கினர். இதனால் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் ஆணைகள்ளை சேர்ந்த ஓட்டுனர் ஜெகதீஷ் மினி வேனில் சரக்கு ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி வந்து இருக்கிறார். அப்போது அத்திப்பள்ளி சுங்கச்சாவடிகள் பாஸ்டேக்  செயல்படாத நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணத்தை கட்ட கூறியிருக்கின்றனர். சிறிது நேரத்தில் பாஸ்ட்ரக் வேலை செய்த நிலையில் கட்டணம் பெறப்பட்டதால் மினி வேன் புறப்பட இருக்கிறது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமாகி மூன்றே மாதத்தில்…… இளம்பெண் தற்கொலை…… உதவி கலெக்டெர் ஆய்வு…..!!

கிருஷ்ணகிரி அருகே திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி சந்தியா. இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர் சந்தியா திருமணத்திற்கு முன்பே ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பின் பணிக்கு செல்ல வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டாரின் குடும்பத்தினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“டார்ச்சர்” பண்ண போலீசார்…. வாழ்க்கையில் வெறுப்பு…. பெண் தற்கொலை முயற்சி….

காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்த காரணத்தினால் பெண் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஓசூரில் இருக்கும் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்-மரகதம் தம்பதியினர்.  இத்தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். ராதாகிருஷ்ணன் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு  இருக்கும் நிலையில் அவரை விசாரிக்க காவல்துறையினர் அடிக்கடி அழைத்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.  திமுக நிர்வாகி கொலை வழக்கிலும் ராதாகிருஷ்ணனை விசாரிக்க எண்ணி வந்த பொழுது ராதாகிருஷ்ணன் தலைமறைவாகியுள்ளார். இதனை தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் மனைவி மரகதத்திடமும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தைகள் தூக்கம்…. அருகில் தொங்கிய தாயின் சடலம்… கொலையா..? தற்கொலையா…? போலீஸ் விசாரணை

இரண்டு குழந்தைகளின் தாய் மர்மமாக இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினத்தை சேர்ந்த சுருளி அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் நதியா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாதேஷ் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நதியா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  எப்போதும் போல் நேற்று பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார் நதியா. இந்நிலையில் இரவு பிள்ளைகள் உறங்கிய பின்னர் தூக்கில் தொங்க விட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார் நதியா. காலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலர் தினக் கொண்டாட்டம் – சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள்!

உலக காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் காதலர்கள் குவிந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத்வானப்பட்டி படகு இல்லம், கே.ஆர்.பி அணை ஆகிய பகுதிகளில் காதலர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் காதலர் தினத்தைக் கொண்டாடும் வகையில் படையெடுத்துள்ளனர். கோயில், பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் காதலர்கள் அதிகமாக காணப்பட்டனர். காதலர் தினத்தையொட்டி மலர்க்கொத்துகள் மற்றும் ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையிலும் காதலர்கள் வாழ்த்து அட்டைகளோடு மலர்க்கொத்து கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். அதேபோல கிருஷ்ணகிரி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை – போலீஸ் விசாரணை

பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஊத்தங்கரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் அபிநயா அப்பகுதியில் காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார் அபிநயா. மகள் பள்ளிக்கு சென்று விட தாய் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் பள்ளி செல்வதாக கூறி சென்ற அபிநயா பள்ளி செல்லாமல் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியை தாங்க முடியவில்லை – பெண் தற்கொலை

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போச்சம்பள்ளியை சேர்ந்தவர் மாதுவின் மனைவி கீதா. இவர்  பல நாட்களாக வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். எத்தனையோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகாத நிலையில் மனவருத்தத்தில் இருந்துள்ளார் கீதா. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த கீதா பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். இதை அறிந்த குடும்பத்தினர் கீதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
அரியலூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் சாதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 3ஆம் தேதி மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர். இறுதிவரை சென்ற சோழன்குடிகாடு அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த இருவர் கைது..!!

ஓசூர் அடுத்து யூ.புரம் கிராமத்தில் கஞ்சா விற்றுவந்த இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் மாணவர்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பனை செய்துவந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவனிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், கெலமங்கலம் காவல் துறையினர் யூ.புரம் கிராம பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக சிறு சிறு பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சாவை நிரப்பி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் கொடு…. ”TNPSC தேர்ச்சி பெற வைக்கேன்”…. கிருஷ்ணகிரியில் புதிய கும்பல் …!!

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கித் தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்த இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த முருகன் (42) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா, அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ், அதே ஊரைச் சேர்ந்த இன்னும் நான்கு பேரும் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் வெட்டிக் கொலை; ஓசூரில் பரபரப்பு..!!

ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர்என்பவரை அடையாளம் தெரியாக நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர் என்பவரை காமராஜ் நகர் விளையாட்டு மைதானத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், வெட்டி சாய்த்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சூளகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 2014ஆம் ஆண்டு ஓசூரில் பிரபல ரவுடி ஜான் பாஷா ரயில் நிலையத்தில் நடைபயிற்சி சென்றபோது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கொரோனா வைரஸ்” 20 நாளுக்கு…. மருத்துவமனைக்குள் சிறை…. கிருஷ்ணகிரி அருகே 2 மாணவர்களுக்கு பரிசோதனை….!!

கிருஷ்ணகிரி அருகே 2 மாணவர்களுக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியை சேர்ந்த  இரண்டு மாணவர்கள் சீன நாட்டில் படித்து வந்த நிலையில்,கொரோனா  வைரஸ் பாதிப்பு நிலவி வருவதால் நடவடிக்கைக்கு சொந்த ஊருக்கு சீன அரசால் அனுப்பப்பட்டுள்ளனர். சொந்த ஊருக்கு வந்த இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ குழு ஒன்று பரிசோதனை செய்து வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக வெளியே அவர்களை  அனுப்பாமல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பரிசோதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

JUST NOW : கிருஷ்ணகிரியில் கொரோனா அச்சம் – கண்காணிப்பில் 9 பேர் …!!

சீனாவிலிருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனா , ரஷ்யா , பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். தற்போது உலக நாடுகளில் பலவும் கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக சீனாவில் இருக்கக்கூடிய அனைவரையும் தங்கள் நாட்டுக்கு திருப்ப அளிக்கின்றனர். அந்தவகையில் தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இன்று தாயகம் திரும்பினர். சீனாவில் தங்கி மருத்துவம் படித்த மாணவர்களாகவும் […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் …!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் இறை வணக்க கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் வராமல் தாமதமாக வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை புரிவது இல்லை எனவும், வருகை புரிந்தாலும் சில ஆசிரியர்கள் பள்ளியில் முழுமையாக பணி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவந்தது. இதனையடுத்துஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதை கண்காணிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலர் தினத்திற்காக காத்திருக்கும் ரோஜாக்கள்..!!

கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் சீரான சீதோச இதோ சில நிலை நிலவுவதால் திறந்த வெளியிலும் பசுமை குடில்களில், பல்லாயிரம் ஹெக்டேக்கர்களின் ரோஜா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.ஓசூர் ரோஜா மலருக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புனித வெள்ளி,காதலர்  தினங்களில் அதிக அளவிலான மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு காதலர் தினத்திற்காக சீனாவில் இருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் பூக்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டயரில் சிக்கி….. 2ஆம் வகுப்பு மாணவி மரணம்….. இனி இந்த சாலையில் லாரி ஓட கூடாது…. அவசமான உறவினர்கள் சாலைமறியல்…!!

கிருஷ்ணகிரியில் 2 ஆம் வகுப்பு மாணவி லாரி டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை அடுத்த ஜொ.கரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் வனிதா. அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல் மாதவனின் அண்ணனான சிவண்ணா. இவரது மகள் சௌந்தர்யா. கெலமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரது தாத்தா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோண்டிய பள்ளத்தில்…. தேங்கிய நீர்….. ஓசூர் அருகே யானைகள் ஆனந்த குளியல்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனத்துறையினர் தூர்வாரிய  குட்டையில் தேங்கிய நீரில் காட்டு யானைகள் கூட்டம் ஆனந்த நீராடியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த அஞ்செட்டி வனப் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான யானைகள் முகாமிட்டு இருந்தனர். இங்கு வனப்பகுதியில் விலங்குகளின்  நீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் சார்பில் ஆங்காங்கே வெட்டப்பட்ட தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வந்தது. அந்த வகையில், அஞ்செட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள குட்டையில் நீரைத் தேக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த […]

Categories
கிருஷ்ணகிரி சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து- தாய், மகன் உயிரிழப்பு!

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், தனது மகன் அனிலுடன் பெங்களூருவிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். பின்பு, பெங்களூரூ திரும்பிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”மக்கள் சேவையாவது மண்ணாவது” அதிர்ச்சியை ஏற்படுத்திய பஞ். தலைவர்கள் …!!

ஓசூரில் மக்கள் சேவைகள் குறித்து விளக்கப்பட்ட அறிமுக கூட்டத்திலேயே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தூங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை உரிய முறையில் எவ்வாறு பயன்படுத்துவது ? நீரில் உள்ள சத்துக்கள் , டெங்கு போன்ற காய்ச்சலை தடுக்க சாக்கடைகளை சுத்தம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த தாய்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 3 1/2  வயது குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் தாயின் கள்ளக்காதலனை போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவரை பிரிந்து தனது  3 1/2 வயது மகளுடன் வசித்து வந்தவர் நந்தினி. இந்த நிலையில் கள்ளக்காதலனுடன்  மதுபோதையில் இருந்த நந்தினி தன் மகளுக்கு மது கொடுத்ததோடு, பலமாக மகளை  தாக்கியதாகவும் கூறப்படுகிறது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ரத்த வாந்தி எடுத்ததால் குழந்தையைக் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

‘மேலே வந்தால் நானும் கீழே குதிப்பேன்’ – போதையில் 100 அடி டவரில் ஏறி சேட்டை செய்த முதியவர்!

 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிய 60 வயது முதியவர், போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் சுமார் 3 மணி நேரம் போக்குக் காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (60). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினந்தோறும் மது போதையில் சாலையில் உள்ள பேருந்துகளை வழி மறித்து கலாட்டா செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி மாலை 3 மணியளவில் அரசம்பட்டியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கேரளாவிற்கு கடத்திய 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சோதனைச் சாவடி சாலையில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அதில், ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவுக்கு 550 கேன்களில் கடத்திச் சென்ற 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை […]

Categories

Tech |