Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க சார்பதிவாளர் கேட்ட தலா பத்தாயிரம் ரூபாய் தொகைக்கு வழியில்லாததால் தங்களுக்கு அந்த தொகையை வழங்கக்கோரி 2 விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை அணுகியதால் சலசலப்பு ஏற்பட்டது. பொர்கோர் ஒன்றியம் குருவிநாணயம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம், சக்திவேல் ஆகிய இரண்டு விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி சார் பதிவாளரை அணுகினார். தலா பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குருவிக் கூட்டை எடுக்க முயன்றபோது விபரீதம் – 2 பேர் உயிரிழப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருவி கூட்டை எடுக்க  சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இருவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் தாலுக்கா சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் தனது உறவினர் நாகராஜன் உடன் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து குருவி கூட்டை எடுப்பதற்கு சத்தியமூர்த்தி முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். உடனே அவரை காப்பாற்றுவதற்காக நாகராஜ் கிணற்றில் குதித்தார். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆண் நண்பர்களுடன் சாட்டிங்…. மனைவியை கொன்ற கணவன்…. 3 வயது குழந்தையின் பரிதாப நிலை…!!

வாட்ஸ்அப்பில் ஆண் நண்பர்களுடன் பேசிய மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் லக்ஷ்மி நாராயண நகரைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் சிந்துஜா தம்பதியினர். தம்பதியினருக்கு மூன்று வயதில் யாஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சிந்துஜா வீட்டிலிருந்து கணவன் மற்றும் குழந்தையை கவனித்து வந்தார். இதனிடையே அவர் தனது ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் பேசி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் நீலகிரி மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வேலூர்

கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கணமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, வேலூர், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையோர புதரில் தங்கம் எடுக்‍க குவிந்த மக்‍கள் …!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையோரம் இரண்டாவது நாளாக போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் தங்ககாசுகளை எடுத்ததால் பரபரப்பு நிலவியது. ஓசூர் அருகே பாகலூர் சர்ஜபுரி சாலையில் நேற்று மாலை சாலையோரத்தில் உள்ள புதரில் சிறிய அளவிலான தங்ககாசுகள் கிடந்துள்ளன. இதையடுத்து பாகலூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்க காசுகளை எடுத்து அங்கு குவிந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறிய அளவிலான தங்ககாசுகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த மழை – வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் உசுர், பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலை பேருந்து நிலையம் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோன்று மாவட்டத்தின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தெருக்கூத்து கலைஞர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தெருக்கூத்து கலைஞர்கள் கொரோனா  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை தெருக்கூத்து கலைஞர்கள், முககவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், கிருமிநாசினி உபயோகப்படுத்துவதன் அவசியத்தையும் நாடகம் மூலம் விலக்கி காண்பித்தனர். இந்த நிகழ்வில் வட்டாட்சியர் அனுமந்தராயலு, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் வட்டார மண்டல ஆய்வாளர்கள் மோகன் ஜெகதீசன் மற்றும் காவலர்கள் தீபன்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பணம் வைத்து சூதாட்டம்” ரோந்து பணியில் காவல்துறையினர்…. 3 பேர் கைது….!!

பணம் வைத்து சூதாடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்த சூளகிரி காவல்துறையினர் தொப்பூர் முனீஸ்வரன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ,அங்கு சிலர் பணம் வைத்து சூதாட்டம்  ஆடிகொண்டிருத்தனர். சூதாட்டம் ஆடிய கூலியம்  கிராமத்தில் வசிப்பவர் லட்சுமணன் (வயது 33) என்பவரையும் எலத்தகிரி ராம் நகரில் வசித்து வருபவர்  முருகன் (வயது 38) மற்றும் எலசேப்பள்ளியைச் சேர்ந்த முரளி (வயது 35) என்ற  3 பேரையும் காவல்துறையினரால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமாகி 1 வாரம் கூட ஆகல….. காதலியை பிரித்து கூட்டு போய்ட்டாங்க…. காதலன் விஷமருந்தி தற்கொலை முயற்சி…. உறவினர்கள் மறியல்…!!

கிருஷ்ணகிரி  அருகே திருமணமான ஒரு வாரத்திற்குள் காதல் மனைவி பிரித்து  சென்றதால், காதலன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரும் மணி நகரை சேர்ந்த சௌமியா என்ற பெண்ணும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே, மணமகன் தேவராஜ், தனது உறவினர்களுடன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ளகாதல் விவகாரம்… பெண்ணை கொன்று எரித்த நபர்கள்… 2 பேர் கைது…!!!

அஞ்செட்டி அருகே உள்ள பகுதியில் பெண்ணை கொன்று தீ வைத்து எரித்த சம்பவத்தில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சின்னமலை வனப்பகுதியில் கடந்த 24 ஆம் தேதியன்று தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதுபற்றி அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்த பெண் மஞ்சுமலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய மணிமேகலை என்பது தெரியவந்தது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்…. போலீஸ் தீவிர விசாரணை…!!

பெண்ணை கொலை செய்த  உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி தாலுகா நாட்ராம் பாளையம் அருகே பஞ்சல்  என்ற துணை கிராமம் உள்ளது. அக்கிராமத்தின் அருகே ஒரு வனப்பகுதி உள்ளது. அப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலம் கிடப்பதாக அஞ்செட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது . அதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு ஒரு பெண் ஒருவர்  கொலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கரூர் அருகே பரிதாபம் …!! புதுமண தம்பதி பலி…!!!சோகத்தில் உறவினர்கள் …!!

இன்று அதிகாலையில் அறிவிப்பு பலகையின் மீது மோதிய விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வீரமலை பகுதியில் வசிப்பவர் சந்தோஷ். 26 வயதாகும் அவர் அலங்காநல்லூரில் பேக்கரி கடை வைத்து நடத்திவருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் ஆனது. மனைவியின் பெயர் மகாலட்சுமி(வயது 21) . இருவரும் அலங்காநல்லூரில் வசித்து வந்தானர். போச்சம்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கணவன் மனைவி இருவரும் நேற்று இரவு காரில் புறப்பட்டனர் […]

Categories
கிருஷ்ணகிரி சற்றுமுன் மாவட்ட செய்திகள்

மணல் கடத்தல் லாரியை விரட்டிய கோட்டாட்சியர்…. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் …..!!

ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் வட்டாச்சியர் செந்தில்குமார் சென்ற காரின் மீது லார்ரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே கர்நாடகாவிற்கு  எம் சேண்ட்  கடத்தி சென்ற லாரியை துரத்தியபோது கோட்டாட்சியர் மீது லாரி மோதியது. இதில் சிறிது நூலிழைவில் கோட்டாட்சியர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் முன்னால் சென்ற மணல் லாரியை துரத்தும் போது கார் மீது பின்னால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (18.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  420 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _420 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை  :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (17.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை  :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானை தாக்கி இருவர் மரணம்… உறவினர்கள் சாலை மறியல்..!!

ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள புளியரசியைச் சேர்ந்த முனிராஜ்(28) மற்றும்  ராஜேந்திரன்(40) ஆகிய இருவரும் உறவினர்களாவர்.. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை இயற்கை உபாதையை கழிக்க அருகேயுள்ள வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது.. அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை இருவரையும் கடுமையாக தாக்கியது.. இதில், முனிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (16.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  408 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _408 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை  :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (15.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 40.34 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  408 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _408 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை  :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (14.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  408 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _408 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை  :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (13.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  408 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _408 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை  :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்…!!

கிருஷ்ணகிரி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 5,25000 மதிப்புள்ள குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உருவரப்பள்ளி காவல் நிலைய போலீசார் கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மந்தார பள்ளி என்னுமிடத்தில் வாகன ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேன் நிறுத்திய போது, அதன் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.இதனையடுத்து வாகனத்தை சோதனை செய்த காவல்துறையினர், சுமார்5,25000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (12.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை  :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (11.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை  :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தக்காளி தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் – விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகே தக்காளி தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உளிச்செட்டி பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை மிதித்து நாசம் செய்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இதில் ஐயூர் கிராமத்தில் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த தக்காளி பயிர்கள் முற்றிலும் நாசமானது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (10.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை  :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (09.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை  :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மரம் வெட்டி கடத்தும் கும்பல் வனத்துறையினர் மீது தாக்குதல்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆஞ்செட்டி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை மரக் கடத்தல் கும்பல் ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஞ்செட்டி மற்றும் உரிகம் வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடபடுவதும் , உயர் ரக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஆஞ்செட்டி வன சரகத்திற்கு உட்பட்ட வன பகுதிகளில் வனத்துறையினர், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அட்டப்பள்ளம் பகுதியில் விலை உயர்ந்த மரங்களை, 6 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (08.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை  :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் இளைஞர் தற்கொலை முயற்சி ….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது . ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விஜய் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிபோதையில் இருந்த விஜய் திடீரென 150 அடி உயரம் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (07.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (06.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (05.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (04.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி,  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (03.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி அணையின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளில் இன்றைய (02.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 400 கன அடி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 52 அடி […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (01.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 400 கன அடி கரூர்: மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (31.07.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  480 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 480 கன அடி கரூர்: மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (30.07.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  480 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 480 கன அடி கரூர்: மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பண்டிகைக்காக அதிகரித்த பூக்கள் விலை விவசாயிகள் மகிழ்ச்சி….!!!!

ஓசூர் பகுதிகளில் விமர்சையாக கொண்டாடப்படும் வரலட்சுமி நோன்பு பண்டிகைக்காக ஊரடங்கிலும் பூக்களின் விலை அதிகரித்து விற்பனை சூடுபிடித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் பேச கூடிய மக்கள் அதிகளவில் இருப்பதால் இங்கு வரலட்சுமி நோன்பு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை பண்டிகை கொண்டாட இருப்பதால் பூஜைக்காக பூக்களை வாங்க பொது மக்கள் ஊரடங்கு நேரத்திலும் குவிந்து வருகின்றனர். இன்று கனகாம்பரம் பூ கிலோ 1000 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவிகளுக்குள் தகராறு…. 4 பேருக்கு கத்தி குத்து….. ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது….!!

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை கத்தியால் குத்தி தாக்கிய வழக்கில் ராணுவ வீரர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்த கொட்டபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் அண்ணன் தம்பிகளான சரவணன் மற்றும் சின்னராஜ். இந்நிலையில் சரவணன் மனைவி கண்ணம்மாள் என்பவருக்கும், சின்னராஜ் என்பவரின் மனைவி தேவி என்பவருக்கும் நிலத்தில் மாடு மேய்ப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதில் வாய்த்தகராறு முதற்கட்டமாக ஏற்பட்டு, பின் சண்டை முற்றவே, […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி , கரூர் மாவட்ட அணைகளின் இன்றைய (28.07.2020) நீர் மட்டம் …!!!

கிருஷ்ணகிரி , கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணை :               அணையின் முழு கொள்ளளவு _ 44.28அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _ 560 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 560 கன அடி கரூர்: மாயனுர் அணை :  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மன் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்த இளைஞர்கள்… தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்..!!

அம்மன் சிலையின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை திருடிவிட்டு ஓடிய இளைஞர்கள் 2 பேரை  அந்த ஊர் மக்கள் விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள எடப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ எல்லம்மா தேவி கோயில்.. இந்தக்கோயிலில் நேற்று காலை வழக்கம் போல் சாமிக்கு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அப்போது, இருவர் சாமி கும்பிடுவது போல் நடித்து திடீரென்று பூஜை செய்யும் சமயத்தில் அம்மன் கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பியோடியுள்ளனர். […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி அணைகளின் இன்றைய (21.07.2020) நீர் மட்டம் …!!

கிருஷ்ணகிரி  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை : அணையின் நீர்மட்டம் –44.28 அடி அணையின் நீர் இருப்பு –40.34 அடி அணைக்கு நீர்வரத்து – 560 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 560 கன அடி கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணை :  அணையின் நீர்மட்டம் _ 52 அடி அணையின் நீர் இருப்பு  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

+2 தேர்வில்…. தேர்ச்சி பெற்ற முதல் பெண்…. கொண்டாடும் கிராம மக்கள்….!!

ஓசூர் அருகே பிளஸ் டூ மாணவியின் தேர்ச்சியை ஒரு கிராமமே கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை விரைவாக தொடங்க இருப்பதன் காரணமாக நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகின. தேர்வு முடிவுகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதமும் வெளியானது. திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பெற்றது. இந்நிலையில் பல பகுதிகளிலும் தங்களது பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தற்போது கிருஷ்ணகிரி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டுக்குள் கிடந்த பெண்ணின் சடலம்… தொடத்தயங்கிய அதிகாரிகள்… பின் நடந்தது என்ன?

வீட்டில் சடலமாக கிடந்த பெண் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை அடக்கம் செய்வதற்கு அக்கபக்கத்தினர் உட்பட அலுவலர்களும் தயங்கிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது கிருஷ்ணகிரி மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் வசித்து வந்த பெண் கவிதா. சென்னையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் தான் கிருஷ்ணகிரி வந்துள்ளார். திருமணம் முடிந்து விவாகரத்தான இவர்  கூலி அடிப்படையில் மாத்தூர் பகுதியில் இருக்கும் சில மருத்துவமனைகளில் வேலை செய்து வந்துள்ளார். சில வாரங்களாக அவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்ணெதிரே காதலி முகம்….. பார்த்தபடியே வாலிபர் மரணம்…. ஓசூர் அருகே சோகம்…!!

ஓசூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வெட்டுவனம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த குமுதேபள்ளியில் தங்கி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலூரில் உள்ள லட்சுமி பிரியா என்னும் பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவர, அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து பெண்ணை கண்டித்துள்ளனர். […]

Categories
கடலூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வறுமையை விட கொடுமை…. சிறுவன் போல் வேடமணிந்து…. டீ விற்ற சிறுமி….!!

தனது குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக சிறுமி செய்த செயல் தமிழக மக்களை கண்கலங்க செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், அரசுப்பள்ளிகளில் தனது பள்ளிப் படிப்பை படித்து வரும் மாணவ மாணவிகளில் பலர், தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக ஊரடங்கில் வேலைக்கு சென்று வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதை […]

Categories
கிருஷ்ணகிரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பீலா ராஜேஷ்சுக்கு அடுத்த பொறுப்பு…. உத்தரவு போட்ட தமிழக அரசு …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரிகளாக இவர்கள் பணி புரிவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக தனித்தனியே  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த […]

Categories
கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று புதிதாக 25 பேர், கிருஷ்ணகிரியில் 3 பேருக்கும் கொரோனா உறுதி!

திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 768 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவண்ணாமலையில் இதுவரை கொரோனோவால் பாதித்த 4 பேர் உயிரிந்துள்ளார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செய்யாறு பகுதியில் 15 பேருக்கும், திருவண்னாமலையில் 10 பேருக்கும் புதிதாக தொற்று […]

Categories

Tech |