Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாயை கொன்ற மகன்…. மருத்துவமனையில் சிகிச்சை… தற்கொலை செய்து கொண்ட கைதி…!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கைதி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகரசம்பட்டி தொகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திருமணமாகாத முத்துவேல் கடந்த ஆண்டு சொத்து தகராறில் தனது தாயை கொலை செய்து விட்டார். இச்சம்பவம் குறித்து விசாரித்த நாகரசம்பட்டி போலீசார் முத்துவை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சேலம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இவளோ நாள் இதான் நடக்குதா… வசமாக சிக்கியவர்… போலீசாரின் அதிரடி சோதனை…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்தலவாடி கிராமத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அத்தலவாடி கிராமத்தில் வசிக்கும் சுந்தரேஷ் பாபு என்பவருடைய பெட்டிக்கடையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, அவரது கடையில் புகையிலைப் பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ! அவர இன்னும் காணலையே… வழியிலேயே வந்த வினை… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த பள்ளியில் அர்ச்சுனன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ராயக்கோட்டையில் இருந்து பூ ஏற்றி வந்த லாரி ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அர்ச்சுனனின் மனைவி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்கிட்ட காசு இல்ல… இதே வேலையா போச்சா…. மனைவியை தொந்தரவு செய்த கணவன்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் கட்டிட மேஸ்திரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நார்லபள்ளி பகுதியில் மாதேஸ்வரன் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்து விட்டதால், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த மாதேஸ்வரன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வரல…. இவன் மேல தான் சந்தேகமா இருக்கு… தவிக்கும் பெற்றோர்…!!

பிளஸ் 1 படிக்கும் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“துப்பாக்கி முனையில் கொள்ளை” மாநிலம் விட்டு பறந்த கும்பல்…. ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை…. 12 கோடி மதிப்பிலான நகை மீட்பு…. 6 பேர் கைது…!!

துப்பாக்கி முனையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை தமிழக காவல்துறையினர் ஒரே நாளில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் தமிழகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஓசூர் முத்தூட் கொள்ளை சம்பவம். முத்தூட் நிதி நிறுவனத்தில் இருந்து சுமார் 25 ஆயிரத்து 91 கிராம் தங்க நகைகளை கொள்ளை கும்பல் பட்டபகலில் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில்… துப்பாக்கி முனையில்… நடந்த துணிகர சம்பவம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் சாலையில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது.  அங்கு இன்று காலை வழக்கம்போல் நிறுவன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் அங்கு பணியிலிருந்த  4 ஊழியர்களை கட்டிப்போட்டுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சின்னு தெரியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. நேர்ந்த துயர சம்பவம்…!!

திருமணமான இரண்டரை ஆண்டுகளில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரத்னகிரிகொத்து ஊரில் லட்சுமணன் என்பர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற ஒரு மகள் உள்ளார். இவரது மகள் காவியாவிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் ரவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சர்ஜா புரத்தில் ரவி தறி வேலை செய்து வந்ததால் அவரது மனைவி காவியா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சும்மாவே எவளோ நேரம் இருக்குறது… சூதாட்ட விளையாட்டு… மடக்கி பிடித்த போலீசார்…!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் நான்கு பேர் சூதாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் 4 பேர் சூதாடி கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நான்கு பேரும் அதே பகுதியில் வசித்து வரும் சரவணன், சுரேஷ், காவேரி மற்றும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென மோதிய லாரி… சுருண்டு விழுந்த யானை… பலனளிக்காத சிகிச்சை….!!

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சானமாவு வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் கூட்டமாக வருவது வழக்கம். மேலும் தேன்கனிக்கோட்டை பகுதியில் யானைகள் பல குழுக்களாக பிரிந்து அங்குள்ள விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இதனையடுத்து அந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடித்து விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் யானை ஒன்று இரவு நேரத்தில் சாலையை கடக்க முயற்சி செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 2 1/2 ஆண்டுகளில்… இளம்பெண் செய்த செயல்… கதறும் குடும்பத்தினர்….!!

திருமணமான 2 1/2 ஆண்டுகளில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் காவியா(21). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரவி கர்நாடக மாநிலத்தில் தறி வேலை செய்து வருகிறார். இதனால் காவியா தனது பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று காவியா விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கியுள்ளார். இதனை கண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரகசிய விற்பனை… வசமாக சிக்கிய வாலிபர்… போலீசாரின் அதிரடி சோதனை…!!

மது விற்பனை செய்து கொண்டிருந்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ரகசியமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் நவாஸ் என்பவர் மது விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரகசியமாக மது விற்பனை…. ரோந்து பணியில் சிக்கியவர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!

மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் அஞ்செட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தேன்கனிக்கோட்டை சார்ந்த நவாஸ் என்பவர் அஞ்செட்டி பகுதியில் மது விற்பனை செய்து வந்துள்ளார். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… வேன் ஓட்டுநருக்கு நேர்ந்த துயர சம்பவம்….!!

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதர்சனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று  விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மாதர்சனப்பள்ளி- சூளகிரி சாலையில் பீரேபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த விக்னேஷ்  பலத்த காயம் அடைந்தார்.இதனை பார்த்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு… மனமுடைந்து… எலி மருந்தை சாப்பிட்ட பெண்ணிற்கு நேர்ந்த சோகம்….!!

குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராயக்கோட்டை பாஞ்சாலி நகரைச் சேர்ந்த தம்பதியினர் மணிவண்ணன் – அமுதா. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையடைந்த அமுதா கடந்த 6ஆம் தேதி எலிக்கு வைக்கும் பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அமுதாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உடம்பு சரியில்ல…. கணவன் கண்டுக்கல… மனைவி எடுத்த முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மாரியப்பன் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வருகிறார். இவருக்கு சென்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சென்னம்மாள் தனது கணவரிடம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் மாரியப்பன் தனக்கு அதிக வேலை இருப்பதாக கூறி விட்டு சென்று விட்டார். இதனால் மிகுந்த மன […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரசவத்தில் உயிரிழந்த தாய்… மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

பிரசவத்தில் தாய் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் உள்ள தொடுதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தேவராஜ் – பவித்ரா. பவித்ரா  நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில்  கடந்த 3ஆம் தேதி  அவர் ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.அப்போது பவித்ராவிற்கு ரத்தம் குறைவாக இருந்ததால் மருத்துவர்களின்  பரிந்துரைப்படி அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் தாயும்,சேயும்  நலமாக இருந்தனர். திடீரென்று இரவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… பலமாக மோதிய வேன்… பின்னர் நடந்த துயரம்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி(26). சூளகிரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(24). இருவரும் நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் உத்தனப்பள்ளியிலிருந்து கெலமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன்  இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போலிச்சான்றிதழ் கொடுத்து…. 21 வருடங்களாக ஆசிரியர் வேலை…. ஏமாற்றிய நபர் கைது…!!

போலி சன்றிதழ்கள் கொடுத்து 21 வருடங்களாக ஏமாற்றி ஆசிரியராக பணிபுரிந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வியே ஒருவருக்கு உண்மையான கண் என்று கூறப்படுகிறது. நமக்கு கற்பிக்கும் குரு ஆசான் என்று போற்றக்கூடியவர்கள் ஆசிரியர்கள். இந்நிலையில் கடந்த 21 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் கடந்த 1999ஆம் வருடம் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது 12ஆம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் கொடுத்து அவர் ஆசிரியர் வேலையில் சேர்ந்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாதவருக்கு… கிடைத்த ஆசிரியர் பணி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(52). இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளதாக சான்றிதழ் கொடுத்து கடந்த 1999ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர்  மிட்ட அள்ளி புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக 2019ஆம் ஆண்டு மாதேஸ்வரன்  என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார். மனுவின் அடிப்படையில் கிருஷ்ணகிரி […]

Categories
Uncategorized கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பன் விட்டுக்கு சென்றபோது… மின்சாரம் தாக்கி… ஏற்பட்ட சோகம்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  ஊத்தங்கரை பகுதியில் மகனூர்ப்பட்டி ஊரைச்  சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் பாலாஜி அதே ஊரிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது நண்பரின் வீட்டிற்கு சென்ற போது  நண்பன் வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருந்த மின்சார ஒயரை தெரியாமல் தொட்டுளார். அப்போது பாலாஜி மீது மிசாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலாஜியின் தந்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குச்சியால் வந்த வினை… பஸ் டயரில் சிக்கி… கூலி தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

விபத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் ஊத்தங்கரை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் உள்ள புதுரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது அவர் வைத்திருந்த மூங்கில் குச்சி எதிரே வந்த பஸ் மீது மோதியதால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்பு அவர் பஸ்ஸின் பின்பக்க டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… மனமுடைந்து… காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு…!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியை சேர்ந்தவர்  மஞ்சுநாத்(24).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார் . மஞ்சுநாத்தும் மங்களூர் பகுதியை சேர்ந்த  சோனியா(22) என்ற பெண்ணும்  பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாகலூரில் வசிக்கும் தனது தாத்தாவின் வீட்டிற்கு சோனியா சென்றுள்ளார். அப்போது இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்ததால் இருவரது பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோதிய இருசக்கர வாகனங்கள்… தூக்கி வீசப்பட்ட இருவர்… நேர்ந்த துயர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருகப்பட்டியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியராக ஓசூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இளங்கோவன் புலியூர்-ஊத்தங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தது.அதே வழியாக  கேரிகேப்பள்ளியில் வசிக்கும் விவசாயியான செல்வம் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரது வாகனங்களும் மோதி கொண்டது. இதனால் சம்பவ இடத்திலேயே இளங்கோவன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீராத வாயிற்று வலி… சிகிச்சை எடுத்தும் பலனில்லை…. இளைஞர் எடுத்த முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள யூ.கொத்தபள்ளி என்ற கிராமத்தில் அரிஷ் என்பவர் வசித்து வருகிறார். அரிஷ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்த அரிஷ் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இந்நிலையில் மயங்கி கிடந்தவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்த மதுபாட்டில்கள்… சட்டத்திற்கு விரோதமாக விற்பனை… கைது செய்த காவல்துறை…!!

வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாண்டுரங்கன் தொட்டி என்ற கிராமத்தில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். பாண்டுரங்கன் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து காந்தியின் வீட்டிற்கு விரைந்து சென்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரகுமார் அவரது வீட்டில் சோதனை நடத்தினார். அங்கு போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  மது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2000 ரூபாய் மதிப்புள்ள கோழிகளுடன்… தப்ப முயற்ச்சித்தவர்… மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!

2000 ரூபாய் மதிப்பிலான கோழிகளை திருடி கொண்டு தப்பிக்க முயற்ச்சித்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஓரப்பம் என்ற கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். பெரியசாமி அவரது வீட்டிற்கு பின்புறமுள்ள பகுதியில் கோழி பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் பெரியசாமியின் பண்ணைக்கு கோழி வாங்குவதற்காக ஒரு வாலிபர் வந்தார். அவர் பெரியசாமியிடமிருந்து ரூபாய் 2000 மதிப்புள்ள கோழிகளை திருடிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெயிண்ட் அடிக்கும்போது கீழே விழுந்தவர்… சிகிச்சை கொடுத்தும் பலனில்லை… பறிபோன உயிர்…!!

கட்டிடத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன சூலாமலை என்ற பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஓசூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஜெயக்குமார் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் தவறுதலாக கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து ஜெயக்குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அனால், சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சண்டையிட்ட கணவன்…. 2 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு… தாய் எடுத்த முடிவு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெல்லூர் என்ற கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். சக்திவேலுவிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செண்பகவள்ளி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற இராணுவ வீரர்கள்… எதிரே வந்த லாரி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

லாரி மோதியதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாறைகொட்டாய் பகுதியை  சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் மற்றும் பிரசாந்த்.  கோவிந்தராஜ் பெங்களூருவில் இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். பிரசாந்த் ஹைதராபாத்தில்  ராணுவ பயிற்சி பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் விடுமுறைக்காக கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.  கோவிந்தராஜிற்கு விடுப்பு முடிந்ததால்  இன்று பெங்களூருவுக்கு செல்வதாக இருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் பாறைக்கொட்டாய் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர் . அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு….. விரக்தி அடைந்த கணவன்… எடுத்த விபரீத முடிவு..!!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி கஜேந்திர ராவ் (வயது 57)  இவருக்கும் அவரது மனைவி லட்சுமிபாய்க்கும் இடையே சம்பவத்தன்று குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் விரக்தி அடைந்த கஜேந்திரராவ் விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சைக்கு பின் விவசாயி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவன் மனைவிக்கிடையே தகராறு… மனமுடைந்த கணவன்… பின்னர் நடந்த கொடூரம்….!!

குடும்பத்தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பத்தை அடித்த மேல்கொட்டாய்  கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் கஜேந்திரராவ் – லட்சுமி பாய். கஜேந்திரராவ் விவசாயியாக உள்ளார்.  கடந்த சில நாட்களாக கஜேந்திரராவிற்கும்  – லட்சுமி பாய்க்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சம்பவத்தன்று கஜேந்திரராவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும்  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  மனவேதனை அடைந்த கஜேந்திரராவ் வீட்டில் விஷத்தை  குடித்து விட்டு மயங்கியுள்ளார். இதனை பார்த்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்து கொடூர விபத்து… 6 பெண் பக்தர்கள் பலி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 6 பெண் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கோவிலுக்கு டிராக்டரில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற டிராக்டர் தேன்கனிக்கோட்டை அருகே எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கொடூர விபத்தில் டிராக்டர் அடியில் சிக்கி 6 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற இளைஞர்… எதிரெதிரே மோதி கொண்ட வாகனங்கள்… தூக்கி வீசப்பட்டதால் ஏற்பட்ட சோகம்…!!

தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை  சேர்ந்தவர் கோபி. இவருடைய மகன் 21 வயதுடைய செல்வராஜ். செல்வராஜ்  கோவை மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர்  தனது உறவினரை  பார்ப்பதற்காக கடந்த 17ஆம் தேதி இரவு தன்னுடைய  மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து ஊத்தங்கரைக்கு சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலத்தகராறு காரணமாக… மிளகாய் பொடியை தூவி… கதற கதற… புதினா வியாபாரிக்கு நேர்ந்த கொடுமை..!!

கிருஷ்ணகிரியில் பைக்கில் சென்றவரை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராஜப்பா- வள்ளியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர் . ராஜப்பா புதினா வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை ராஜப்பா தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர்  சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி”… மண்ணெண்ணெய் விளக்கால் ஏற்பட்ட கோர விபத்து..!!

மண்ணெண்ணெய்  விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மத்தூர் அருகே உள்ள பெருகோபனப்பள்ளி பகுதியை  சேர்ந்தவர் 80 வயதுடைய  கோவிந்தம்மாள். இவரது  கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கோவிந்தம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் கோவிந்தம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய்  விளக்கு தவறி  மூதாட்டி மீது விழுந்ததால் அவரது உடல் தீ பிடித்துக்கொண்டது. இதனால் அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு… 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு அளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தட்ரஹள்ளியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சிறுமியை தட்ரஹள்ளி அருகே உள்ள சோப்பனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதப்பன் (வயது 47) என்பவர், அருகில் உள்ள மாந்தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் கடந்த 25.8.2018 அன்று நடந்தது.இது தொடர்பாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சரியாக படிக்கல… கண்டித்த பெற்றோர்… மாணவியின் முடிவு… கிருஷ்ணகிரி அருகே சோகம்..!!

கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை அடுத்த தொட்டபூவத்தி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் 16 வயது வித்யா. அவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்கவில்லை என்பதால் அவருடைய பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை பெற்றோர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கேன் செய்ததில் காத்திருந்த அதிர்ச்சி…. “கர்ப்பமா இருக்கீங்க” அரசு மருத்துவர்களின் அலட்சியம்…!!

ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் பெண் ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக தவறாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டியில் வசிக்கும் தம்பதிகள் வேடியப்பன் – அஷ்வினி. இந்நிலையில் அஸ்வினி கடந்த மாதம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சாதாரண சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அஷ்வினிக்கு கடந்த 7 மாதங்களாக கர்ப்பக்கால சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தனிப்பட்ட காரணமா….? முக்கிய பிரபலம் வெட்டி கொலை….. தமிழகத்தில் பரபரப்பு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ். இவர் அகில பாரத இந்து மகாசபா மாநில செயலாளர் ஆவார். இவருக்கு  அரசியல் ரீதியாகவும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல எதிரிகள் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், நாகராஜ் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து ஓட ஓட வெட்டிக் கொலை  செய்துள்ளனர்.  இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உயிரிழந்த காளை மாடு…. மேளதாளம், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…. அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்…!!! !

நோய்வாய் பட்டு உயிரிழந்த காலை மாட்டிற்கு அதனை வளர்த்த விவசாயி இறுதிச்சடங்கு நடத்தி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயியான சின்னப்பா கரியன் எனும் பெயர் கொண்ட காளை மாட்டை வளர்த்து வந்தார். ஒவ்வொரு வருடமும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் எருது விடும் விழாவில் பங்கேற்கும் இந்த காளை மாடு பல பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளது. இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட கரியன் பரிதாபமாக உயிரிழந்தது. தனது வீட்டில் சக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவி அழகா இருந்ததால் சந்தேகம்… 12 வருஷம் ஆகி குழந்தை இல்லை… கொடூரத்தை அரங்கேற்றிய கணவன் …!!

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ்-ருக்மணி தம்பதியினர். இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் இதுவரை குழந்தை இல்லை. ருக்மணி மிகுந்த அழகுடன் இருந்ததால் அவரது கணவர் தங்கராஜ் மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். இந்நிலையில் மதுபோதையில் நேற்று முன்தினம் தங்கராஜ் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.  கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழகில் மயங்கிய கணவர்…. விடிய விடிய பக்கத்தில் இருந்து…. மனைவியை செய்த காரியம்…!!

கணவர் ஒருவர் தவறு செய்யாத மனைவியின் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தம்பதிகள் தங்கராஜ்-ருக்மணி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. தங்கராஜ் டெய்லர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ருக்மணி மிகவும் அழகாக இருந்ததால், அவருடைய கணவர் தங்கராஜ்க்கு சந்தேக புத்தி அதிகமாக இருந்துள்ளது. மேலும் அவர் இரவு வீட்டிற்கு வரும் போது தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்…. கையும் களவுமாக சிக்கிய நபர்கள்…. காவல்துறையினரால் கைது….!!

பணம் வைத்து சூதாடிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன், காமராஜ், வேடியப்பன் ,ஆகியோர்

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பல் ….!!

கிருஷ்ணகிரி சீனிவாசன் தெரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த மின்சாதனப் பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி காவல்துறையினர் வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“குழப்பத்தை ஏற்படுத்திட்டாங்க” நான் வாங்கமாட்டேன்…. மனைவியின் சடலத்தை ஏற்க மறுத்த கணவன்…!!

தற்கொலை செய்துகொண்டமனைவியின்  சாவில் மர்மம் இருப்பதாக கூறி கணவன் உடலை வாங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே இருக்கும் தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து நடத்துனராக அருணாச்சலம். இவருக்கும் உறவினர்களான வாசுகி  என்பவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வாசுகி  தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று வாசுகி  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரியாணியோடு வந்த 20வயது இளைஞன்…. உல்லாசமாக இருந்துட்டு கொலை…. பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்….!!

வாலிபர் ஒருவரோடு உல்லாசமாக இருந்த பாலியல் தொழிலாளி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மண்டிபட்டியில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் பழனிச்சாமி(30). இவர் அங்குள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி தியாகதுருகம் பக்கத்திலுள்ள பிரிதிவிமங்கலம் ஏரியின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தததால், விரைந்து வந்த காவல்துறையினர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து: 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பேருந்து ஒன்று வனப்பகுதிகளில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சேத்தாண்கள்ளி பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கேரட்டி கிராமத்தில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் பேருந்து அஞ்செட்டி வடபகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை…!!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வருவாய் துறையினர் தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த  கெலவரப்பள்ளி நீர் தேக்கு அணைக்கு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,040  கன அடி நீர் முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றங்கரை ஓரமாக கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள வருவாய் துறையினர், கெலவரப்பள்ளி அணையில் சுற்றி உள்ள […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பட்டாசு கடையில் தீ விபத்து – வெடித்து சிதறிய பட்டாசுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின. ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டி குன்னத்தூர் சாலையில் 20 ஆண்டுகளுக்கு மேல் கமல் பாஷா பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் தற்போது தீபாவளி பண்டிகைக்காக சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுவகையிலான பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் […]

Categories

Tech |