Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழும் குடும்பத்தினர்….!!

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரங்கசமுதிரம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடன் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ், ஸ்ரீதர் ஆகியோர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மார்க்கண்டேய நதி பாலத்தின் மீது இவர்களது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன பண்ணுனாலும் சரியாகல…. விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டிப்பட்டி பகுதியில் ராசு என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் ராசு மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் விரக்தியில் ராசு தனது வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. வசமாக சிக்கிய இருவர்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி காவல்துறையினருக்கு பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசித்து வரும் காந்தி என்பதும், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறியதால் நடந்த விபரீதம்… சக்கரத்தில் சிக்கி பலியான விவசாயி… கிருஷ்ணகிரியில் சோகம்…!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த விவசாயி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் வெங்கடாசலம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வயலில் டிராக்டர் மூலம் உழவுப் பணியை செய்து கொண்டிருந்த போது, டிராக்டர் கவிழ்ந்து வெங்கடாசலம் நிலைதடுமாறி வரப்பின் பகுதியில் விழுந்து விட்டார். இதனையடுத்து தவறி விழுந்த வெங்கடாச்சலம் எதிர்பாராதவிதமாக டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மனநலம் பாதிப்பு” விவசாயி செய்த செயல்… போலீஸ் விசாரணை….!!

மனநிலை பாதிக்கப்பட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் பகுதியில் கதிரவன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மனநல பாதிப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கதிரவன் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது உறவினர்கள் கதிரவனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட தீவிர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. கூலி தொழிலாளிக்கு நடந்த துயரம்…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணன்டஅள்ளி பகுதியில் அஜித் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் காகன்கரை-மாடராஅள்ளி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென தவறிக் கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சேலம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் இல்லாம தவிக்குறோம்…. நாங்க கேட்குறத செஞ்சி கொடுங்க…. காலிகுடங்களுடன் போராட்டம்…!!

குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட  புறனபள்ளி, நரசாபுரம் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள் புதிதாக ஆழ்துளை குழாய் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவ இல்லாம இருக்க முடியல…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கென்பத்தாபள்ளி பகுதியில் அந்தோணிசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தபோது, கோபத்தில் அந்தோணிசாமியின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு போய்விட்டார். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த அந்தோணிசாமி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவனுடன் தகராறு…. பிரிந்து சென்ற மனைவி…. பின் நேர்ந்த சோகம்….!!

கணவன் மனைவி தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெம்பத்தப்பள்ளி பகுதியில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்தோணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அந்தோணிசாமியின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த விவசாயி வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… வியாபாரி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் நாராயணா என்ற பூ வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு சில்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு லக்ஷ்மி பிரசன்னா, சுபாஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் நாராயணன் விவசாயிகளிடம் பூ வாங்கி ஓசூர் மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல பூ வாங்கி ஓசூர் மார்க்கெட்டில் விற்பனை செய்து விட்டு வீட்டிற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மர்மமான மரணம்… கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

கூலித்தொழிலாளி திடீரென மர்மமான உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தர்மன் தோப்பு கிராமத்தில் அண்ணாமலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து பலத்த காயமடைந்த அண்ணாமலையை மீட்டு அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதித்த மகனை காப்பாற்ற சென்ற தாய்… நடந்த துயர சம்பவம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மகனை காப்பாற்ற சென்ற தாயும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னமாலம் கிராமத்தில் மாதேகவுடு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாதேஷ் என்ற மனநிலை பாதித்த மகன் இருக்கின்றான். இந்நிலையில் தனது மகன் மாதேஷுடன் ரத்தினம்  ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த சமயம் தண்ணீர் தாகம் எடுப்பதாக கூறி மாதேஷ் அங்குள்ள தனியார் விவசாயத்துக்கு சென்று தண்ணீர் எடுத்துள்ளான். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யார் அந்த மர்ம நபர்…? “எப்படியும் கல்யாணத்தை நிறுத்திடுவாங்க” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…!!

திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்தாபள்ளி கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவராஜ் என்ற மகன் உள்ளார். இவர் பிளான்ட் மேலாளராக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குந்தாபள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணின் வயது இன்னும் 18 நிறைவடையாததால் அதிகாரிகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மனையும் விட்டு வைக்கல… நடந்த அதிர்ச்சி சம்பவம்… வலை வீசி தேடும் போலீசார்…!!

அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புள்ளலூர் பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவிலில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பூசாரிக்கு பக்தர்கள் உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட கூலி தொழிலாளி… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பிராமண தெருவில் யாகூப் என்று கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பேரிகை ரிங் ரோடு அருகே கடந்த 21ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் யாகூப்பின் உறவினர்கள் அவரது இறப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? மது போதையில் வாலிபர் செய்த செயல்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென மதுபோதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாலிபர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியை கொன்னுட்டேன்….. பயந்து போன கணவர்…. எடுத்த விபரீத முடடிவு…!!

ஓசூரில் மனைவியை கொன்றதாக நினைத்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதி பேரிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓசராயப்பா இவருக்கு வயது 55  இவர் கரி பிரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் குடும்ப தகராறு காரணமாக இவரை கரி பிரம்மா பிரிந்து சென்றுள்ளார்.தனிமையை உணர்ந்த ஓசராயப்பா தனது அக்கா மகள் ஆகிய வெங்கடலட்சுமியம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் 3 வருடத்திற்கு முன் ஓசராயப்பாவுடன் கருத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டிங்களா… ஏரிக்கரையில் நடந்த சம்பவம்… அடுத்தடுத்து வசமாக சிக்கியவர்கள்…!!

ஏரிக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் ஏரிக்கரை பகுதியில் காவேரிபட்டினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக சூதாடி கொண்டிருந்த அதே பகுதியில் வசிக்கும் கிரி, கோபி, வேலயப்பன் போன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விட்டனர். இதனை தொடர்ந்து வெளிச்சந்தை ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த கெலமங்கலம் போலீசார் அங்குள்ள […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் சமாளிக்க முடியல… விரக்தியில் வியாபாரி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் போன்றோர் இருக்கின்றனர். இவர் ஃபேன்ஸி பொருட்களை விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பல பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் நாங்க எப்படி போவோம்… இதை மட்டும் பண்ணாதீங்க… கண்ணீருடன் போராடிய பெண்கள்…!!

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் மற்றும் கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பெண்கள் கண்ணீர் விட்டபடி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக எங்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படி கூட செய்வாங்களா…. கீழே தள்ளி விட்டு பிடித்த பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நூதன முறையில் பெண்ணிடம் இருந்து நகைகளை பறித்துச் சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் தொகுதியில் சகிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் தனது தோழி ஜெரினா என்பவருடன் தனது வீட்டிற்கு முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் நடித்து சகிலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சுன்னு தெரியல… மிதந்த மூதாட்டியின் சடலம்… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்த மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீலேப்பள்ளி கிராமத்தில் அச்சப்பன் என்பவரது மனைவியான சீதம்மா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெங்களூர் மற்றும் ஓசூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்த மூதாட்டி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து அவரது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“குடிக்க பணம் வேணும்” கொடுக்க மறுத்த மனைவி…. கணவன் செய்த செயல்….!!

மது அருந்த மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேவணபள்ளி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் தன் மனைவியிடம் சென்று கேட்டுள்ளார். அவர் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். குடும்பத்தினரும் பணம் கொடுக்க மறுத்ததால் குமார் மன உளைச்சலில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். உயிருக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த மனைவி… குடி மயக்கத்தில் விஷத்தை அருந்திய கணவர்… பரிதவிக்கும் குடும்பம்…!!!

தேன்கனிக்கோட்டை பகுதியில் மனைவி மது அருந்த பணம் தராததால் கணவர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிப்கோட்டை தாலுகாவில் உள்ள அந்தேவனப்பள்ளி என்ற கிராமத்தில் குமார் (வயது 35) மற்றும் அவரின் குடும்பம் வசித்துவந்தனர். அக்குடும்பத்தினர் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தனர். அதனை பொருட்படுத்தாத குடும்ப தலைவனான குமார் தன் மனைவியிடம் மது அருந்துவதற்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரின் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். மது போதை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வயிற்று வலி தாங்க முடியல… இளம்பெண்ணின் விபரீத முடிவு… கண்ணீர் வடித்த குடும்பம்..!!

வயிற்று வலியால் பூச்சி மருந்தை குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே வன்னியபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற ஒரு மகள் உள்ளார். அவர் பல நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பூச்சி மருந்தை குடித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணன் போன இடத்துக்கே நானும் போறேன்…சிறுமி எடுத்த விபரீத முடிவு…கதறி அழுத குடும்பம்..!!

அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கரடியூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைஷியா என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். வைஷியா கரடியூர் பகுதியிலுள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருக்கிறார். சிறுமியின் அண்ணன் சென்ற வருடம் ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணன் இறந்த உடனே தங்கை இருந்த கொடூரம்… சோக சம்பவம்…!!!

காவேரிப்பட்டணம் அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட     சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பெரிய கரடியூர் உள்ளவர் லக்ஷ்மணன். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் வைசியா(12) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். வைசியாவின் அண்ணன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் வைசியா மனமுடைந்து துக்கத்தில் இருந்து வந்தாள். இந்நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ என கத்தியபடி கீழே விழுந்த நண்பர்… சத்தம் கேட்டு சுட்ட நாகராஜன்… வேட்டையாட சென்றதால் வந்த வினை…!!

காட்டு பன்றி என நினைத்து துப்பாக்கியால் நண்பரை சுட்டு, அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டமஞ்சு வன்னியபுரம் கிராமத்தில் பசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிக்கமஞ்சு கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரு நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் இருவரும் காட்டுபன்றிகளை வெவ்வேறு திசைகளில் கண்காணித்தபடி சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஏதோ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரியாணி இப்படியா செய்யுறாங்க…? பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணியை தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக ஹோட்டல் உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பனுக்கு ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள சில ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணி மற்றும் பிற உணவு வகைகள் தரமற்றதாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரின் பேரில் அவர் சம்மந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு சென்று நேரில் திடீரென சோதனை செய்துள்ளார். இதனை அடுத்து ஒரு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

15 கோடி மதிப்புள்ள செல்போன் திருட்டு… தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

15 கோடி மதிப்புள்ள செல்போன்களை திருடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு மும்பைக்கு அனுப்பப்பட்டது. இந்த லாரியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம கும்பல் லாரியை நிறுத்தி டிரைவரை தாக்கியுள்ளனர். அதன்பின் அந்த லாரியில் இருந்த 15 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? எப்போவுமே சோகம் தான்… கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கலர் பதி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு மதுரை அரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதிரெதிரே மோதிய லாரிகள்… பறிபோன உயிர்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

இரண்டு லாரிகள் எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராயக்கோட்டை நோக்கி டிப்பர் லாரியை காடு செட்டிபட்டியிலிருந்து முத்துக்குமார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது இவரது லாரி ஆனது காடு செட்டிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி இவரது டிப்பர் லாரியின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சசிகலாவை வரவேற்க பட்டாசு…. எரிந்து நாசமான 2 கார்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!

கிருஷ்ணகிரியில் சுங்க சாவடி அருகே சசிகலாவை வரவேற்க பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சசிகலாவை வரவேற்க நின்றிந்தார்கள் பட்டாசை கொளுத்தி உள்ளன. இதனால் இரண்டு கார் தீப்பற்றி எரிந்தது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே காரின் அருகே வைத்து சில நபர்கள் பட்டாசுகளை வெடித்து உள்ளனர். இதில் ஒரு காரில் பற்றிய தீ அருகே இருந்த காருக்கும் பரவியது. தீ பிடித்து எரிந்த கார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கேடுன்னு தெரிஞ்சும் ஏன் பண்றீங்க… மது அடிமைக்கு ஏற்பட்ட விளைவு… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

உடல்நலக்குறைவு காரணமாக மன உளைச்சலில் இருந்த கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலசகிரி முல்லைவேந்தன் நகரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையை அதிகமாக மது குடிக்கும் பழக்கம் ராஜாவிற்கு இருந்ததால் இவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பூட்டிய வீட்டின்  கதவை உடைத்து 25 பவுன் நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமம்தித்தை கிராமத்தை  சேர்ந்த மென்பொறியாளரான  சசிக்குமார்  குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். அனுமன் தீர்த்தம் கிராமத்தில் வசிக்கும் சசிகுமாரின் தாயார் மாலா உறவினரை பார்ப்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சேலம் சென்றுள்ளார். இந் நிலையில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம்கூட மனசாட்சி இல்ல… 3 வயது குழந்தைக்கு சிகிச்சை… 50 வயது முதியவரின் முகம் சுளிக்கும் செயல்…!!

50 வயது முதியவர் மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குப்பநத்தம் கிராமத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் துரைராஜ் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு வந்தவர்… எதிர்பாராமல் நடந்த துயர சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனது உறவினரை பார்க்க வந்தவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வரட்டனபள்ளி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பெங்களூரு விஜய நகரில் வசித்து வரும் பத்மநாபன் என்பவர் வந்துள்ளார். இவர் அப்பகுதியில் நடந்த எருதுவிடும் விழாவை பார்த்துக் கொண்டிருந்த போது, வேகமாக ஓடி வந்த காளை பத்மநாபனை முட்டித் தள்ளியது. இந்நிலையில் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறானது கீழே விழுந்த பத்மநாபனின் காலில் சிக்கி கொண்டது. இதனால் அவரை இழுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் லேட் ஆகிருச்சு… தாமதமாக வந்ததற்கு தாக்குதல்… ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பலமான அடி…!!

108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதுவிடும் விழா நடத்தப்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி கிராமத்தில் 53 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவானது நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வரட்டனபள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் சிந்தகம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டிக்கு வரவழைக்கப்பட்டன. அப்போது குறிப்பிட்ட தூரத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடைசில இப்படி பண்ணிடிங்களே… குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்றவர்… நடந்த துயர சம்பவம்…!!

குடும்பத்தார் வேண்டுகோளை ஏற்று குடி பழக்கத்தை நிறுத்திய நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரமேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தினர் குடி பழக்கத்தை விட்டுவிடுமாறு அவரை வற்புறுத்தியதால் அவரும் அதனை கேட்டு குடிப்பழக்கத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் பூச்சி மருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கள்ளக்காதல் விவகாரம்” ஆசிரியரை கொன்ற…. சக ஆசிரியரின் கணவர்…!!

ஆசிரியர் ஒருவரை சக ஆசிரியரின் கணவர் கூலிப்படை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் வசிப்பவர் சிவகுமார். ஆசிரியரான இவருக்கு விக்டோரியா என்ற ஒரு மனைவி, மகன், மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் பள்ளிக்கு சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து அதே நாளில் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் தலை நசுக்கப்பட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணித ஆசிரியர் தலை நசுக்கி கொலை….. வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆசிரியர் ஒருவருடனான கள்ளக்காதல் காரணமாக அவரது கணவர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஆத்தூரை அடுத்த கங்காபுரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சிவகுமார். ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்  திருப்பத்தூர்  மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் தலை சிதைக்கப்பட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவங்கள விடுதலை பண்ணுங்க…. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தமிழ் தேச குடியரசு இயக்கம் சார்பில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் போன்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மைய பொறுப்பாளர் தமிழரசன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். அதன் பின் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமமூர்த்தி வரவேற்புரை அளித்தார். இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… வாலிபருக்கு நடந்த விபரீதம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அண்ணாநகரில் நவீன் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மருந்து கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் வேலை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் மஞ்சளகிரி பகுதியில் சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த கோர சம்பவம்… பறிபோன ஒரே குடும்ப உயிர்கள்… கிருஷ்ணகிரியில் பரபாப்பு…!!

அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவிரிபட்டணம் என்ற பகுதியில் சாலையோரம் அரசுப் பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்ற பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் உயிரிழந்த ஆறு நபர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுமை தாங்க முடியல… ரொம்ப தொல்லை பண்றாங்க… எல்.ஐ.சி. முகவர் எடுத்த விபரீத முடிவு…!!

கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் எல்.ஐ.சி முகவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியதள்ளபாடி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் எல்.ஐ.சி முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவர்களிடம் வாங்கிய பணத்தை போதிய வருமானம் இல்லாததால் சுப்பிரமணியனால் திரும்பிக் கொடுக்க இயலவில்லை. இந்நிலையில் சுப்பிரமணியனிடம் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பிக் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்களால எந்த பாதிப்பும் இல்ல… முதல்ல அதை சரி பண்ணுங்க… போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…!!

20 வருடமாக இயங்கிவரும் ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் உள்ள சென்னை சாலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஸ்டாண்ட் இயங்கி வந்துள்ளது. இந்த சாலையில் தற்போது தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருப்பதால் ஆட்டோ ஸ்டாண்டை மாரியம்மன் கோவில் அருகில் மாற்றி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஸ்டாண்டை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 20 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பப்ஜி விளையாட்டு வெறி…. தற்கொலை செய்துகொண்ட மாணவன்…. ஓசூரில் சோகம்…!!

பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் வீடுகளில் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடப்பதன் காரணமாக மாணவர்களிடம் செல்போன் இருப்பதால் பப்ஜி என்ற விளையாட்டுக்கு  அடிமையாகியுள்ளனர். பெரியோர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டதை போல சிறுவர்கள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் பலர் உயிரிழந்து வருவது வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பப்ஜி விளையாடாத போடா… கண்டித்த தாய்… தூக்கில் தொங்கிய 16 வயது சிறுவன்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ! அவங்களுக்கு என்னாச்சு… அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள்… பணியின் போது நடந்த விபரீதம்…!!

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரியில் சரஸ்வதி என்பவர் வசித்துவருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆனந்த் நகரில் ஒரு பழைய வீட்டை வாங்கி இருக்கிறார். அங்கு தரைமட்ட தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. இந்தப் பணியில் சத்யசாய் நகரில் வசித்து வரும் பெரியசாமி என்பவரும், கட்டிகானப்பள்ளி கீழ் புதூரில் வசித்து வரும் வெங்கடாஜலபதி மற்றும் முருகன் என்பவர்களும் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவர் கஷ்டத்தை பார்க்க முடியல… தந்தை மீதுள்ள அளவற்ற பாசம்… விரக்தியில் மகள் எடுத்த முடிவு…!!

தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்துமாரணபள்ளி கிராமத்தில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருவேணி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வெங்கடேஷ் மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் அவரது இடுப்பு எலும்பு […]

Categories

Tech |