Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதுல குடிசை அமைக்க கூடாது… சரமாரியாக தாக்கப்பட்ட காவலாளி… கணவன், மனைவியின் செயலால் பரபரப்பு…!!

நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக காவலாளியை கணவன் மனைவி இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டரான ராஜன் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொக்கனூரில் சொந்தமாக நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சொக்கனூரில் வசித்து வரும் கிட்டுசாமி என்பவரை தனது நிலத்தை கண்காணிக்க காவலாளியாக ராஜன் நியமித்துள்ளார். மேலும் அவரது உறவினரான முத்துக்குமார் என்பவருக்கும் இடையே அந்த நிலம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமி 2 மாத கர்ப்பம்…. டாக்டர்கள் அளித்த தகவல்…. கைது செய்யப்பட்ட வாலிபர்…!!

13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன கவுண்டன்அள்ளி பகுதியில் வசிக்கும் டிரைவரான தேவராஜ் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீச்சல் பழக சென்ற வாலிபர்…. திடீரென நடந்த துயர சம்பவம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

நீச்சல் பழகி கொண்டிருந்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகுவதற்காக சென்ற ஸ்ரீநாத் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் அவரது தந்தை சங்கராச்சாரி புகார் அளித்தார். அந்த  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ள ஓட்டு புகார்… 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்… பதற்றம்…!!!

கிருஷ்ணகிரியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து வாக்குப்பதிவு ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் நான் என்ன பண்ண போறேன்…. தொழிலாளிக்கு நடந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி பகுதியில் மேகநாதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதனால் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்து மேகநாதன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… இதுக்கு மேல பொறுத்துக்க முடியாது…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்டிகுப்பம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதிமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ஊருக்கு போகவே பயமா இருக்கு” பிரச்சாரத்திற்காக வந்தவர் கொடூர கொலை… திட்டமிட்டு பழிவாங்கிய சகோதர்கள்…!!

தனது தந்தையை கொன்றவரை சகோதரர்கள் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திகொண்டஹள்ளி பகுதியில் சென்னகிருஷ்ணன் என்னும் விவசாயி வசித்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளிபண்டா கிராமத்தை சொந்த ஊராகக் கொண்டுள்ள இவருக்கும், இவரது தாய்மாமா  ஓபேகவுடுவிற்கும் ஏற்கனவே  நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நிலத்தகராறு விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட போது ஒபத்தில் சென்னகிருஷ்ணன் ஓபேகவுடுவை கொலை செய்துள்ளார். இதனால் சென்னகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடைசியா பார்க்க போனாங்க… அவங்களுக்கும் இப்படி ஆகிருச்சு…. அடுத்தடுத்த நிகழ்வுகளால் நிலைகுலைந்த குடும்பம்…!!

துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அட்டபள்ளம் பகுதியில் சுப்பிரமணி என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியனின் மாமியார் இறந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுப்பிரமணியின் உறவினரான முருகன் என்பவர் சுப்ரமணியனுடன் மோட்டார் சைக்கிளில் வடவள்ளி பகுதிக்கு சென்று உள்ளார் இதனையடுத்து சடங்குகள் முடிவடைந்த பின்னர் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது இவர்களின் மோட்டார் சைக்கிள் ராயக்கோட்டை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதிகள்…. சட்டென ஏற்பட்ட விபரீதம்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர சம்பவம்…!!

ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உடையாண்டஅல்லி கிராமத்தில் மன்சூர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெஹராஜ் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த டிராக்டர் இவர்களின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதிகள் படுகாயமடைந்தனர். அதன்பின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா…. வாலிபர் செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்தாரப்பள்ளி பகுதியில் குருபரப்பள்ளி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசித்து வரும் நஞ்சுண்டன் என்பதும், அவர் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வரலைன்னு இப்படியா பண்ணுறது…. காதல் மனைவிக்கு செய்த கொடூரம்…. கிரிஷ்ணகிரியில் பரபரப்பு…!!

குடும்பம் நடத்த வர மறுத்த காதல் மனைவியை கூலித்தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அக்கொண்டபள்ளி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கீதா ஓசூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து நாகராஜ் சங்கீதாவின் பெற்றோர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மினிலாரி-கார் மோதல்…. சாலையில் நின்றவருக்கு நேர்ந்த கொடூரம்…. பறிபோன பல உயிர்கள்…. நடந்த கோர சம்பவம்…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் பகுதியில் வசிக்கும் 7 பேர் அமெரிக்காவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமல்பள்ளம் என்ற பகுதியில் இவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது ஓசூர் நோக்கி வந்த மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க…. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொகரப்பள்ளி பகுதியில் செல்வம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வம் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து திடீரென செல்வம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அதன் பின் மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. தனியாக தவிக்கும் குடும்பத்தினர்….!!

வேன் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவஸ்தான பள்ளி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இவர் அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு அறைக்குள் தூங்க சென்ற சண்முகம் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த புனிதா அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது சண்முகம் தூக்கிட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏக்கத்தால் பாதிப்படைந்த உடல்…. விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை பகுதியில் இன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுத வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் அமுதவள்ளிக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜாலியாக விளையாடியவர்கள்…. காவல்துறையினர் கொடுத்த அதிர்ச்சி…. கிரிஷ்ணகிரியில் பரபரப்பு….!!

சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வளத்தகவுண்டனூர் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போச்சம்பள்ளி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சில பேர் பணம் வைத்து சூதாடிய காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக வளவனூர் பகுதியில் வசித்து வரும் சின்னதுரை, சபரிநாதன், […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பர்கூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு 1977 ஆம் ஆண்டு பர்கூர் சட்டமன்ற தொகுதி உதயமானது. ஜெயலலிதா இந்த தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக முதலமைச்சரானார். அடுத்தத் தேர்தலிலேயே அவர் படு தோல்வி அடைந்ததும் பர்கூரில் தான். மாம்பழ சாகுபடியில் முன்னணி வகிப்பதோடு, குட்டி சூரத் என அழைக்கப்படும் அளவிற்கு ஜவுளித் தொழிலில் சிறந்து விளங்குவது தொகுதியில் சிறப்பம்சம். பர்கூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 2 முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதியின் தற்போதைய […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊத்தங்கரை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை தொகுதியில் புகழ்பெற்ற பாம்பாறு அணை உள்ளது. விவசாயத்தை சார்ந்துள்ள இந்த பகுதியில் மா, குண்டு மல்லி, நெல், காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. நான்கு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை இந்த தொகுதியின் வழியே தான் செல்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரும் அனுமன் தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவிலும் இங்கு அமைந்துள்ளது. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை இருந்த ஊத்தங்கரை தொகுதி அதன்பிறகு அரூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற ஊத்தங்கரை […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேப்பனப்பள்ளி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளே இருந்த நிலையில் மறுசீரமைப்பில் புதிதாக உருவான தொகுதியே வேப்பனஅள்ளி என அழைக்கப்படும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி. ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் அதிக அளவிலான வன பகுதியை உள்ளடக்கிய தொகுதி ஆகும். விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள இந்த தொகுதியில் முழுக்க முழுக்க கிராம ஊராட்சிகள் மட்டுமே உள்ளன. எல்லையோர தொகுதி என்பதால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது என நான்கு மொழிகள் பேசும் மக்கள் இங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன பண்ணுனாலும் சரியாகல…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

உடல்நிலை சரியில்லாமல் போனதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அத்திப்பாடி பகுதியில் திருப்பதி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் எப்போதும் சோகமாக இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திருப்பதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்னாச்சுன்னு பார்க்க போனபோது….. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி பகுதியில் மணி என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் மின்சாரம் திடீரென தடைபட்டுள்ளது. இந்நிலையில் ஸ்விட்ச் பாக்ஸை மணி திறந்து பார்த்தபோது, அதில் இருந்து திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மணி மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதி ஓசூர். குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கக் கூடிய தொழில் நகரமாகவும் ஓசூர் உள்ளது. ஒரே நேர்கோட்டில் மலை மீது அமைந்துள்ள பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் கோவில்கள் புகழ் பெற்றவையாகும்.ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பண்ணை இங்குதான் உள்ளது. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். ஓசூர் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவாக காங்கிரஸ் 9 முறை வெற்றி […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தளி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

காடுகள், மலைகள் சூழ்ந்து இயற்கை வளம் கொண்ட பகுதியாக திகழும் தளி தொகுதி ‘லிட்டில் இங்கிலாந்து’ என அழைக்கப்படும் குளிர்பிரதேசம் ஆகும். தேன்கனிக்கோட்டையில் உள்ள யாரப் தர்கா அனைத்து மதத்தினரும் செல்லும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகும். 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தளி தொகுதியில் காங்கிரஸ் நான்கு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக, ஜனதா கட்சி, பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் தலா 1 முறை வென்றுள்ளனர். தற்போது […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் கிருஷ்ணகிரி. மேலும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பன்முகத்தன்மை கொண்ட மாவட்டமாக உள்ளது. விவசாயம் மற்றும் பால் உற்பத்தியை பிரதானமாக நம்பியுள்ள தொகுதி இதுவாகும். நெல், ராகி, சோளம், துவரை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. மா மற்றும் மல்லி பூ சாகுபடி இங்கு அதிகம். கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக 6 முறை, அதிமுக 6 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் இருமுறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடத்தையை கண்டித்த கணவர்…. கழுத்தை நெரித்து கொன்ற மனைவி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரிகாலம் பாடி கிராமத்தில் பழனி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விருதம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் 2 பேரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி திடீரென உடல்நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விருதம்மாளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. விவசாயிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துர்க்கை பாளையம் கிராமத்தில் சிவப்பா என்பவர் வசித்து வருகிறார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயி முனிராஜி என்பவரும் தேன்கனிக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் திரட்டி பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜி என்பவர் மீது இவர்களின் மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இனிமேல் நான் எப்படி வேலை செய்வேன்” துண்டான இரு விரல்கள்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….!!

எந்திரத்தில் சிக்கி தனது இரண்டு விரல்கள் துண்டான விரக்தியில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரி பால் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த எந்திரத்தில் அவரது வலது கை சிக்கியதால் கடந்த ஜனவரி மாதம் அவருடைய இரண்டு விரல்கள் […]

Categories
Uncategorized கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதைல இப்படியா பண்ணுவது…. தாய் அளித்த புகார்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

மதுபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிபள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் மதுபோதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இதுக்கும் சேர்த்து டிக்கெட் எடு” கண்டக்டரை தாக்கிய வாலிபர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

வாலிபர் அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயனபள்ளி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பேருந்தில் பெலகொண்டபள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பேருந்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ குமார் என்பவர் பொருட்களுடன் சென்றுள்ளார். அப்போது பொருட்களுக்கும் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கௌரவ குமாரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதித்தவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு….. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆனந்த் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவருக்கு மனநலம் சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த ஆனந்த் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்த காட்டு யானை…. மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு…. நிம்மதி அடைந்த கிராம மக்கள்….!!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாயியை கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் நீண்ட நாட்களாக 3 காட்டு யானைகள் பதுங்கியிருந்து இரவு நேரங்களில் ராமாபுரம், கோபசந்திரம், பீர்ஜெபள்ளி போன்ற கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிபள்ளி கிராமத்தில் வசித்து வந்த ராஜப்பா என்ற விவசாயியை காட்டுயானை மிதித்து கொன்றதோடு, 2 பேரை தாக்கி கொன்று விட்டது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை…. வாலிபர்களுக்கு நடந்த துயரம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் கார் மீது மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் வினோத் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டிக்கு தனது நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூசபாடி பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு ஊட்டியில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. தாய்-மகளுக்கு நடந்த துயரம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த லாரியானது கவிழ்ந்த விபத்தில் தாய் மகள் இருவரும் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை வெப்பலம்பட்டி பகுதியில் இருக்கும் நான்கு வழிச் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலத்தில் இருந்து வேலூர் நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரியை ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வரும் வடிவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது வெப்பலம்பட்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திணறிய துணி வியாபாரி…. அதிகாரிகளின் அடுத்தடுத்த கேள்விகள்…. பறிமுதல் செய்யப்பட்ட பணம்…!!

ஆவணமின்றி கொண்டு சென்ற இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நேர் அழகிரி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் இரண்டு லட்சம் ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காரில் வந்த நபர் துணி வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்ததை கவனிக்கல…. வாகனத்தை இயக்கியதால் நடந்த விபரீதம்…. பறிபோன ஊழியரின் உயிர்…!!

ரோந்து வாகனத்தையும், மீட்பு வாகனத்தையும் இணைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது ரோந்து வாகனம் கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென பழுதாகி விட்டது. அதன் பிறகு அவர் வாகனத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எப்போதும் இதே வேலையா போச்சு…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வட மாநில கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அமித் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அமித் எப்போதும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்னால கொடுக்க முடியல…. விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. தாய் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்….!!

கடன் தொல்லை அதிகரித்த காரணத்தால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் முதாசீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது குடும்பத்தை நடத்துவதற்காக சபனா போதிய வருமானம் இல்லாத காரணத்தால் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்போதான் கல்யாணம் ஆச்சு…. காவலர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் கதறிய மனைவி…!!

போலீஸ்காரர் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பாளையம் கிழக்குத் தெருவில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்குழலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி ஏழாவது பாட்டாலியன் சிறப்பு காவல் படையில் போலீசாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பதவி உயர்வுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்போதான் குழந்தை பிறந்துச்சு…. கழுத்தை அறுத்து கொண்ட தாய்… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாகரசம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இவரின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த சுகுணா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்த வயசில் இது தேவையா….? சிறுவனை கண்டித்து போலீஸ் செய்த செயல்…. சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்…!!

கிருஷ்ணகிரி காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர் சிறுவனின் ஹேர்ஸ்டைலை கண்டித்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே மஹாராஜா கடை பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் அதேபகுதியில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகின்றார்.  இவர் சம்பவத்தன்று பூசாரிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது 15 வயது சிறுவன் ஒருவன் கோழிக்கொண்டை ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு, காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். இதைக்கண்ட கணேஷ்குமார் அந்த சிறுவனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேராசிரியர் செய்யுற வேலையா இது…? கரெக்டா கண்டுபிடிச்சிடாங்க…. CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீஸ்காரர் ரமணி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான புகாரின்படி மத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? முதியவர் எடுத்த விபரீத முடிவு…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லக்கம்பட்டி பகுதியில் மாரியப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஊத்தங்கரை காவல்துறையினருக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரின் உடலை விட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டு யானை…. விவசாயிக்கு நடந்த துயரம்…. அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…!!

ஒற்றை காட்டு யானை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள திருச்சிபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு பாப்பம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் காலையில் ராஜப்பா தனது வீட்டை விட்டு வெளியே வந்து அப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு பதுங்கி இருந்த ஒற்றை யானை திடீரென ராஜப்பாவை துரத்த ஆரம்பித்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜப்பா அங்கிருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. லாரி டிரைவருக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் முனிவேல் என்ற லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு…. சட்ட விரோதமாக செய்த செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரலபள்ளி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சூலகிரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிகரலபள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த கடையில் சோதனை செய்த காவல்துறையினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, தடை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. பறிமுதல் செய்யப்பட்ட பணம்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!

உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1 1/2 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சசிகுமார், மணிமேகலை, கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் மதக்கொண்டபள்ளியில் உள்ள அரசு பள்ளி முன்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் அதிகாரிகள் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில்1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து காரில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில்…. பெரியார் சிலைக்கு தீ வைத்தவர்கள்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கத்தாழை மேடு பகுதியில் இருக்கும் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்துள்ளனர். இந்நிலையில் பெரியாரின் வெண்கல சிலைக்கு தீ வைத்த சம்பவத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பரீட்சையில் பாடல் எழுதியதால் ஆசிரியர் கிண்டல்… பள்ளி மாணவன் தற்கொலை… சோகம்…!!!

போச்சம்பள்ளி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் கிண்டல் செய்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் ஜீவா நகர் பகுதியில் கேசவன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர்-பாகலூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பிக்கப் வேன் இவரின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை குடிச்சிட்டு இப்படி கஷ்டப்படனுமா…? வாலிபருக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் முருகேசன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே முருகேசன் பல்வேறு மருத்துவமனைகளில் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் விரக்தியில் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து […]

Categories

Tech |