Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல… வசமாக சிக்கிய 4 பேர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மதுவிலக்கு காவல்துறையினர் ஓசூர் ஜூஜூவாடி மற்றும் சுங்க சாவடி போன்ற பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வந்த சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த குற்றத்துக்காக காவல்துறையினர் மூவேந்தன், முனிராஜ், மருதுபாண்டியன், அன்பரசன் ஆகிய 4 பேரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவருக்கு இப்படி ஆகிட்டு… பெண் எடுத்த விபரீத முடிவு…. தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மூர்த்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதை நினைத்து மன வேதனையில் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்கு போன பிறகு…. பள்ளி ஆசிரியருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கருப்பு பூஞ்சை நோய்க்கு தனியார் பள்ளி ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜோடு கொத்தூர் கிராமத்தில் சின்ன ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இருமத்தூர் கிராமத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த சின்னராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சின்னராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு… வாலிபருக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் வெங்கடேஷ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களான சீனிவாச ரெட்டி மற்றும் நாகேஷ் போன்றோருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள விவசாய சொட்டுநீர் பாசன தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 900 லிட்டர்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்த 900 லிட்டர் ஊறலை காவல் துறையினர் அழித்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலை கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக கல்லாவி  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கல்லாவி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் உடனடியாக தப்பித்து விட்டனர். இதனை அடுத்து சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்ட 900 லிட்டர் ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை காவல்துறையினருக்கு நார்சாம்பட்டி பகுதியில் மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிங்காரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அதே பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் சங்கர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணத்தில்… தந்தை-மகனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தந்தை, மகன் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடான் குண்டு பகுதியில் பெரியசாமி என்ற  கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரவீன்குமார், கிருபா என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பெரியசாமி அப்பகுதியில் இருக்கும் ஒரு விவசாய கிணற்றில் தனது 2 மகன்கள் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் ஆகியோருக்கு நீச்சல் பழகி கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… வாலிபருக்கு நடந்த கொடூரம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

பழிவாங்கும் நோக்கத்தோடு ஐ.டி.ஐ மாணவர் தனது உறவினர்களுடன் இணைந்து வாலிபரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரம் கிராமத்தில் சூர்யா என்ற ஐ.டி.ஐ மாணவர் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சோமநாதபுரம் கிராமத்திற்கு வந்த ஆந்திரா காவல்துறையினர் சூர்யாவுக்கு விக்கோடா பகுதியில் நடைபெற்ற ஒரு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி விசாரித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சோமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் எல்லப்பா என்ற வாலிபர் தலைமறைவாக இருந்த சூர்யாவை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்டென வந்த ரயில்… ஊழியருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது ரயில் மோதி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னதாண்டரகுண்டா கிராமத்தில் சிவப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகதுணை ரயில் நிலையம் அருகே சிவப்பா வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற ரயில் சிவப்பா மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதனால் பலத்த காயமடைந்த சிவப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏரியின் ஓரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ ஊசி… சமூக ஆர்வலர்கள் வேதனை …!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமநாயக்கன் ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ஏராளமான தனியார் மருத்துவமனைகளும், அரசு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகிறது. தற்போது நோய் தொற்று காலம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் மாநகராட்சியின் தனி வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் சில தனியார் மருத்துவமனைகள் அதன் மருத்துவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற போது… கோர விபத்தில் பறிபோன உயிர்… கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பலையூர் கினியன் பள்ளம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சக்திவேல் ஓசூர் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சக்திவேல் தின்னூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முடக்கப்பட்ட வங்கி கணக்கு… அதிகாரியிடமிருந்து பல லட்சம் மோசடி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

வங்கி கணக்கை முடக்கிய தனியார் நிறுவன அதிகாரியிடமிருந்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் முதன்மை அலுவலராக செந்தில்நாதன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்நாதன் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஸ்பின்னிங் மில்லில் 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கான பொருட்களை வாங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஸ்பின்னிங் மில்லில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணனின் மூர்க்கத்தனமாக செயல்… தாயின் பரபரப்பு புகார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தம்பியை இரும்புக் கம்பியால் அண்ணன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதியாதர் கோலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கைலாஷ், சாஜன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த இரண்டு சகோதரர்களும் லேஅவுட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது அண்ணனான சாஜனிடம் கேட்காமலேயே கைலாஷ் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யார் என்பதை பார்ப்பதற்குள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் வாலிபரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லூர் கிராமத்தில் லோகேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் லோகேஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் வீட்டின் கதவை தட்டியதால் லோகேஷ் யார் என பார்ப்பதற்காக கதவை திறந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் லோகேஷை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உன்னால அவப்பெயர் வந்துருச்சு” மகனை காணாமல் தவித்த பெற்றோர்… தெரியவந்த அதிர்ச்சி தகவல்…!!

பழிவாங்கும் நோக்கத்தோடு ஐ.டி.ஐ மாணவர் தனது உறவினர்களுடன் இணைந்து வாலிபரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரம் கிராமத்தில் சூர்யா என்ற ஐ.டி.ஐ மாணவர் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சோமநாதபுரம் கிராமத்திற்கு வந்த ஆந்திரா காவல்துறையினர் சூர்யாவுக்கு விக்கோடா பகுதியில் நடைபெற்ற ஒரு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி விசாரித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சோமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் எல்லப்பா என்ற வாலிபர் கிராமத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட கணவர்…. மன உளைச்சலில் இருந்த மனைவி…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதை நினைத்து மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்பகாரபேட்டை பகுதியில் குருராஜ் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குருராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீடு வீடாக கிருமிநாசினி…. கொரோனா பாடல் பாடி விழிப்புணர்வு…. 68 வயதிலும் தொடரும் சேவை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்புகளும், பாதிப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி தான் என்றாலும், முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றையும் மக்கள் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் இது குறித்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நாங்க அதை நம்ப மாட்டோம்” ஏரிக்கரையில் இருந்த சடலம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டனூர் கிராமத்தில் லட்சுமி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமிக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் உடனடியாக அவரை ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் லட்சுமியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கவுண்டனூர் கிராமத்திற்கு கொண்டு சென்று உறவினர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதே வேலைய தான் பண்றியா…? ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

பிரபல ரவுடி கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் கொத்தூர் ஜங்ஷன் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓசூர் அலசனதம் பகுதியில் வசிக்கும் மல்லேஷ் என்பவர்  கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து உள்ளார். இதனையடுத்து கத்திமுனையில் கிருஷ்ணமூர்த்தி அணிந்திருந்த ஒன்றரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவரின் கள்ளத்தொடர்பால்… பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததை நினைத்து பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேபனபள்ளி பகுதியில் ஷான் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஜ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில் ஷான் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவனின் செயலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லாரம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சசி தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சசி அவதானப்பட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இவங்கதான் அதை பண்ணிருக்காங்க…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கண்டுபிடித்த காவல்துறையினர்…!!

மூதாட்டியின் வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்க நகையை திருடிச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊமையனூர் பகுதியில் பேபி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மூதாட்டி கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 1/2 பவுன் தங்க நகை காணாமல் போனதை அறிந்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுனால தான் எல்லாமே போச்சு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோபசந்திரம் கிராமத்தில் மதன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மதன் அடிக்கடி குடித்துவிட்டு தனது வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து மதன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மதன் திடீரென விஷம் குடித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒரு வாலிபர் பலியான நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டனூர் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் மாதேஷ் மற்றும் வெங்கடேஷ் போன்றோர் மோட்டார் சைக்கிளில் மதக்கொண்டபள்ளி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ணுவீங்களா…? காணாமல் போன சிறுமி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் குற்றவாளியான 2 வாலிபர்களுக்கு தண்டனை அளித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் திடீரென இந்த சிறுமி காணாமல் போனார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டு வேலைகளை செய்த மாணவி… வாலிபரின் முட்டாள்தனமான செயல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி வாலிபர்  12-வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவி தனது உறவினரான ராம்கி என்பவரது வீட்டில் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராம்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு லேப்டாப் பரிசு கிடைச்சிருக்கு” அதிர்ச்சியடைந்த இன்ஜினியர்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

தனியார் கம்பெனி இன்ஜினியரிடம் மடிக்கணினி பரிசு விழுந்ததாக கூறி 4 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்திகிரி பகுதியில் சுந்தர் ஸ்ரீ ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுந்தர் ஸ்ரீ ராமின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனை அடுத்து அந்த அழைப்பில் பேசிய நபர் சுந்தர் ஸ்ரீ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

உடல்நிலை சரியில்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல் கோட்டை பகுதியில் சுமித்ரா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுமித்ராவின் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்ததால் சுமித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து திடீரென தனது வீட்டில் சுமித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க டாக்டர் இல்லையா…? கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை… சோதனையில் வெளிவந்த உண்மை…!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மலை கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவரும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பர்வதனள்ளி கிராமத்தில் வசிக்கும் அங்கமுத்து என்பவரும் இணைந்து கோட்டையூர் மலை கிராமத்தில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்… கொழுந்து விட்டு எரிந்த தீ… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டார கல்வி அலுவலராக திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் தலைமை ஆசிரியையாக கருவானூர் அரசு நடுநிலைப் பள்ளியில் வேலை பார்த்து வருகின்றார். இவர்கள் இருவரும் தங்களது காரில் கேரிக்கே பள்ளி நோக்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்று… கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்… பூசாரியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் பூசாரி தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சென்னபசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் பகலூரில் இருக்கும் பைரவர் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இவருக்கு கௌரம்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மிருத்தியன் ஜெயா என்பவர் சென்னபசப்பாவிற்கு உதவியாக கோவில் பணியில் சேர்ந்து அவரது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய டிராக்டர்… ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நிலைதடுமாறி சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததால் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெளத்தூர் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனிராஜ் மாலூர்-பாகலூர் சாலையில் டிராக்டரை ஓட்டிச் சென்றபோது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து நிலைதடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடிய டிராக்டர் திடீரென கவிழ்ந்து விட்டது. இதில் படுகாயமடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இரும்பு கம்பியால் கொடூர தாக்குதல்… தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

சொத்து தகராறில் ஒருவர் தாய் மற்றும் மகனை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜி. மங்கலம் பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அவினாஷ் என்ற மகன் உள்ளார். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சோமசுந்தரர் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று சோம் சுந்தர் இரும்பு கம்பியால் சுகன்யாவையும், அவினாஷையும் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தாய் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நான் படிக்க மாட்டேன்” சிறுவன் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தகுமார் 8-ஆம் வகுப்பு படித்து விட்டு தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டார். இதனால் கோபமடைந்த பெற்றோர் வசந்தகுமாரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த வசந்தகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்டுன்னு குறுக்கே பாய்ந்ததால்…. பதறி விழுந்து உயிரிழந்த தொழிலாளி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளின் குறுக்கே காட்டுப்பன்றி ஓடியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலதொட்டனபள்ளி கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக அப்பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து முனிராஜ் தின்னூர் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காட்டுப்பன்றி முனிராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் குறுக்கே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இறந்து 15 நாட்களுக்கு மேல் ஆச்சு… அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை செல்லும் சாலையில் இருக்கும் முனியப்பன் கோவில் அருகிலுள்ள கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு படை வீரர்களின் உதவியோடு இளம் பெண்ணின் சடலத்தை கயிறு கட்டி மேலே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கைகள் கட்டப்பட்ட அழுகிய சடலம்… வட மாநில இளம்பெண்ணா…? கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கைகள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளகொண்டபள்ளி பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகம் அருகில் துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உன்னை கல்யாணம் பண்றேன்” 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுப்பள்ளி பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தேவேந்திரன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதோடு, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தேவேந்திரன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விரட்டிய பொதுமக்கள்… புள்ளிமானுக்கு நடந்த சோகம்… சிகிச்சை அளித்த வனத்துறையினர்…!!

நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த புள்ளிமானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் காப்புக் காட்டில் இருந்து ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி சாமி புரம் ஊருக்குள் நுழைந்து விட்டது. இந்நிலையில் ஊருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் விரட்டி கடித்து குதறி உள்ளன. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நாய்களை துரத்திவிட்டு காயமடைந்த மானை மீட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… முதியவருக்கு நடந்த சோகம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் ராஜா என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த முதியவர் சூரியநாராயணன் ஏரி அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி  இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினரின் உதவியோடு முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சு…. எல்லை மீறிய அட்டகாசம்… சோகத்தில் மூழ்கிய விவசாயி…!!

காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்கின்றன. இந்த காட்டு யானைகளை தமிழக, கர்நாடகா மற்றும் ஆந்திர வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர். இந்நிலையில் 5 காட்டு யானைகள் இரவு நேரத்தில் வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கணபள்ளி கிராமத்துக்குள் நுழைந்து நரசிம்மா நாயுடு என்பவருடைய வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வட மாநில தொழிலாளர்களுக்காக… போலியான கொரோனா சான்றிதழ்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

வட மாநில தொழிலாளர்கள் பயணம் செய்வதற்காக போலியான கொரோனா சான்றிதழ் தயாரித்து வாலிபர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தலப்பள்ளி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இதன்மூலம் ஜவுளி வியாபாரிகளுக்கும், கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூரில் பணிபுரியும் வடமாநிலத் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிப்பதற்கு தண்ணீர் இல்லை….! கூட்டமாக இடம் பெயர்ந்த யானைகள்… அரசுக்கு திடீர் கோரிக்கை …!!

ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தண்ணீரை தேடி யானை கூட்டம் ஒன்று தனது குட்டிகளுடன் சாலையை கடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் கோடைகாலம் என்பதால் உணவுக்காகவும்,  தண்ணீருக்காகவும் விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கம். அந்த வகையில் சென்னமாலம் கிராமத்தை ஒட்டிய பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் வன பகுதியின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றன. அப்போது சாலைகளில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாசமா வளர்த்த பையன் இப்படி பண்ணிட்டான்… விவசாயி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மகன் இறந்த துக்கத்தில் விவசாய விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பகுந்தன் கொட்டாய் பகுதியில் காசி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு நடராஜன் என்ற மகன் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் தற்கொலை செய்து கொண்டதால் காசி எப்போதும் வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த காசி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் சிதறிய பழங்கள்… சட்டென வெடித்ததால் விபரீதம்… கடும் போக்குவரத்து நெரிசல்…!!

பழங்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வண்டியின் டயர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு பெங்களூருவிலிருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வேன் சென்றுள்ளது. இந்த வேன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அவதானப்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேனின் முன்புற டயர் வெடித்து விட்டது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியதால் அதில் இருந்த பழ மூட்டைகள் சாலையில் சிதறி விட்டது. இது குறித்து தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியத்தால்… 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்தேவணபள்ளி கிராமத்தில் வேலன் என்ற பொக்லைன் ஆப்பரேட்டர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலனின் மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது, அவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் விளையாடி கொண்டிருந்தது. அந்த சமயம் வீட்டிற்கு வேலையை முடித்துவிட்டு வந்த வேலன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த கர்ப்பிணி பெண்… தந்தையின் வெறிச்செயலால் நடந்த விபரீதம்… கிரிஷ்ணகிரியில் பரபரப்பு…!!

குடிபோதையில் கர்ப்பிணியான தனது மகளை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலாக் குண்டா மாதையன் தொட்டி பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வெங்கடலட்சுமி என்ற மகள் உள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வெங்கடலட்சுமி யுகாதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நம்பி அவங்க கூட போனேன்… செயலி மூலம் பணம் மாற்றம்…. நிறுவன மேலாளரின் பரபரப்பு புகார்…!!

தனியார் நிறுவன மேலாளரை வாலிபர்கள் கடத்தி சென்று பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராகவேந்திரா அப்பார்ட்மெண்ட் பகுதியில் புஷ்கர் பால்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசோக் லேலண்ட் யூனிட் இரண்டாவது சீனியர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் தாமாகவே முன்வந்து புஷ்கரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் புஷ்கரை வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

துடிதுடித்து இறந்த கர்ப்பிணி பெண்… தலைமறைவான தந்தை…போலீசார் தீவிர வலைவீச்சு…!!!

குடிபோதையில் கர்பிணி பெண்ணை தந்தையே சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாதையன்தொட்டி என்ற கிராமத்தில் அருணாச்சலம் (60) மற்றும் அவரது மனைவி மாதேவி இருவரும் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் வெங்கடலட்சுமி (21). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது  வெங்கடலட்சுமி 3 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் யுகாதி பண்டிகை விருந்துக்காக அவரது கணவருடன் நேற்று மாதையன்தொட்டியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது…? கடத்தப்பட்ட பள்ளி மாணவி…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

11 வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்வதற்காக அரசு பள்ளி ஆசிரியர் அவரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜிஞ்சம்பட்டியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் முதல் மனைவி இறந்து விட்ட காரணத்தால் இவர் 2வதாக காவியா என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். மூர்த்தியின் முதல் மனைவியின் மகள் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மூர்த்தி மற்றும் காவியா இருவருமே கூலி வேலை செய்து வறுமையில் இருந்தாலும் இவர்களுடைய மகளை திருவண்ணாமலை […]

Categories

Tech |