Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவள் எல்லாத்தையும் சொன்னதால்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்ததால் தையல் தொழிலாளி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பகுதியில் தையல் தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கங்கம்மா என்ற மனைவி உள்ளார். மேலும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கங்கம்மாவுக்கும், ஆட்டோ டிரைவரான ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு கஷ்டமா இருக்கு” 7 கிலோ மீட்டர் நடைப்பயணம்… மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

மலைப்பாதையில் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்ட எல்லையில் இருக்கும் மலைத்தொடரில் கமடகுட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாதம் ஒருமுறை இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிப்பதற்காக செல்கின்றனர். அதாவது மருத்துவ குழுவினர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலையில் நடை பயணத்தை மேற்கொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சிவாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவாஜி தளி-ஓசூர் சாலையில் இருக்கும் தொட்ட குப்பனூர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவன்ட இருந்து தப்பிச்சிட்டேன்” சிறுமியுடன் 10 மாதங்கள் குடும்பம்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை கடத்தி சென்று 10 மாதங்களாக குடும்பம் நடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி உறவினரான சூர்யா என்ற வாலிபர் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அந்த சிறுமியை திருமணம் செய்து சூர்யா 10 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி சூர்யாவிடம் இருந்து தப்பித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அலறிய தொழிலாளர்கள்… லாரியை விரட்டி பிடித்த பொதுமக்கள்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் சர்க்கிள் அருகே தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுள்ளது. இந்நிலையில் இந்த பேருந்தின் மீது பெங்களூரு நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி ஒன்று பலமாக மோதி விட்டது. இதனால் பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர். இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இங்க தானே நின்னுச்சு… தூங்கும் போது நடந்த சம்பவம்… கையும் களவுமாக சிக்கியவர்…!!

ஆம்னி வேனை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜே.ஜே ரோடு பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயக்கோட்டை பகுதியில் இருக்கும் ஒரு தங்கும் விடுதியில் தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவருடன் தங்கியுள்ளார். இதில் காமராஜ் ஆம்னி வேன் மூலம் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கோவிந்தராஜ் அவருக்கு தெரியாமலேயே ஆம்னி வேனின் சாவியை எடுத்துள்ளார். அதன்பின் ஆம்னி வேன் மற்றும் அதிலிருந்து 25 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறி அழுத குடும்பத்தினர்…!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த காதல் தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்திரன் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் சரண்யா அவரை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா பண்ணுவீங்க…? சுருண்டு விழுந்த எலக்ட்ரீஷியன்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

சொத்து தகராறு காரணமாக எலக்ட்ரீசியனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்டசீமனூர் பகுதியில் சுகுமார் என்ற எலக்ட்ரீசியன் வசித்து வந்துள்ளார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்சனை காரணமாக சுகுமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சில நபர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சுகுமார் தனது வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் சொத்து பிரச்சனையில் தொடர்புடைய […]

Categories
கிருஷ்ணகிரி

பார்த்ததும் அலறிய புதுமாப்பிள்ளை… கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான 6 மாதத்திலேயே கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில் வசிக்கும் ராம்கி என்பவருடன் ராஜேஸ்வரிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ராஜேஸ்வரி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நாயக்கனூரில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் ராஜேஸ்வரி தனது கணவருடன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா அமையல… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் சிவரஞ்சனி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண்ணிற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கந்தளம்பட்டி பகுதியில் வசிக்கும் தர்மன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவரஞ்சனி அப்பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டர் சைக்கிள்-வேன் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கந்தசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கந்தசாமி தனது சொந்த வேலை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து இவர் திப்பணபள்ளி கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வேகமாக சென்ற வேன் எதிர்பாராதவிதமாக இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொடியாளம் கிராமத்தில் பரத்ராஜ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பரத்ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்துக் கொண்டிருந்த போது பரத்ராஜ் திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை தொடர்ந்து அவரது நண்பர்கள் கிராம மக்களின் உதவியோடு தண்ணீரில் மூழ்கிய பரத்ராஜை மீட்டு உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோபத்தில் சுற்றி வருது… அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… வனத்துறையினருக்கு கோரிக்கை…!!

சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த காட்டு யானையை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்டகானபள்ளி கிராமத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இந்த யானை கிராமத்தில் அங்குமிங்கும் கோபத்துடன் சுற்றித்திரிந்ததை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து சாலையில் சுற்றித்திரிந்த யானையை வனப்பகுதிக்குள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2 கோடி ரூபாய்க்கும் மேல்… அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… பணியிடை நீக்கம் செய்து உத்தரவு…!!

மின்வாரிய அலுவலகத்தில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்தவர்களை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் கணேசன் என்பவர் வருவாய் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் வசூல் செய்யப்படும் பணத்தை அலுவலகத்தில் முறையாக செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார். மேலும் இவருக்கு கணக்குப் பிரிவு ஊழியரான செல்வம் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து அறிந்த அதிகாரிகள் அலுவலகத்தின் வரவு-செலவு கணக்குகளை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… கால்கள் துண்டிக்கப்பட்டு கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் தண்டவாளத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் இறந்து கிடக்கும் வாலிபர் ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் ஆனந்தகுமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த வாலிபரின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நல்லது சொன்னா குத்தமா…? போதை வாலிபரின் வாக்குவாதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மது போதையில் வாலிபர் முக கவசம் அணியாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் ரோடு சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அலசநத்தம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மதுபோதையில் இருந்த அந்த வாலிபர் சரியாக முககவசம் அணியாததால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உனக்கும் இதுல தொடர்பு இருக்கா…? அதிர்ச்சியடைந்த பைனான்சியர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பைனான்சியரை மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதற்கு உதவியாக இருந்த பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் முருகன் என்கிற அருள்வாணன் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது வீட்டில் தனியாக இருந்த போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரிடம் இருந்த செல்போன் பணம் மற்றும் 9 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நம்ம சந்தோசமா இருக்க முடியாது” கள்ளகாதலால் நடந்த விபரீதம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூழ் வியாபாரியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ராஜேந்திரன் என்ற கூழ் வியாபாரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ராஜேந்திரனை வேங்கை நகர் பகுதியில் வைத்து மர்மநபர்கள் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவேரிப்பட்டணம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற சமயத்தில்… மாற்றுதிறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் கூலித் தொழிலாளியான ஸ்ரீபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் ஸ்ரீ பால் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். தற்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கும் அந்த மாற்றுத்திறனாளி பெண் தன்னை திருமணம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதற்கும் டோக்கன் விநியோகம்… அனைத்து கடைகளிலும் ரோந்து… போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை…!!

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்  தலைமை தாங்கியுள்ளார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு அரசின் உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுவதால் மாவட்டம் முழுவதும் இருக்கும் 121 டாஸ்மாக் கடைகளிலும் தடுப்புகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொடூரத்தின் உச்சகட்டம்… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கொடூரமாக கொல்லப்பட்டு அழுகிய நிலையில் வாலிபரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிக்கிலி கிராமத்தில் இருக்கும் ஒரு குட்டையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து அடையாளம் தெரியாத அளவிற்கு அந்த வாலிபரின் முகம் சிதைக்கப்பட்டதோடு, கால்களை தீ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்…? சுற்றி வளைத்த மர்ம கும்பல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை, 5000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் செந்தில்நகரில் முருகன் என்கிற அருள்வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் முருகன்  வீட்டில் தனியாக இருந்த போது திடீரென 3 மர்மநபர்கள் உள்ளே வந்து அவரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து அவரிடம் இருந்த செயின், மோதிரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுனாங்க…? வியாபாரியை சுற்றி வளைத்த கும்பல்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கூழ் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ராஜேந்திரன் என்ற கூழ் வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு மூன்று மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் கூழ் தயாரித்து ராஜேந்திரன் அதனை மோட்டார் சைக்கிளில் வைத்து காவேரிப்பட்டணம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் அதிகாலை 6 மணியளவில்  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றி வளைத்தனர். அதன் பின் அவர்கள் தாங்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் பாலோ பண்றாங்க…? தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

தம்பதியினரை வழிமறித்து 2 வாலிபர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டினாயணபள்ளி பகுதியில் தயாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒப்பதவடி கூட்ரோடு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் தயாநிதியின் பையிலிருந்த செல்போனை பறித்ததோடு, மஞ்சுளாவை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சு… தாறுமாறாக ஓடி கவிழ்ந்த லாரி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலத்திலிருந்து லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் சண்முகம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் கிளீனராக பசுபதி என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த லாரி கெலமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் லேசான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நான் உங்களை என்ன செஞ்சேன்…. சுற்றி வளைத்த வாலிபர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

ரியல் எஸ்டேட் அதிபரை இரும்பு கம்பியால் 2 வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் லட்சுமப்பா என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தனக்கு நிலம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு லட்சுமப்பா முகளை பள்ளியில் இருக்கும் எல்லம்மா கோவில் அருகே வருமாறு அந்த மர்மநபரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் லட்சுமப்பா தான் கூறியிருந்த எல்லம்மா கோவில் அருகே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ள நோட்டுகள் புழக்கமா…? வசமாக சிக்கிய மூவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஜோதியும், கட்டிட மேஸ்திரியான முத்தையா என்பவரும் கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் இருக்கும் ஒரு கடையில் கருவாடு வாங்கியுள்ளனர். அதன்பிறகு ஜோதி கடை காரரிடம் 200 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வீட்டில் செல்வம் பெருகும்” மோசடி செய்த கும்பல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

இருடியம் தருவதாக கூறி 10 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அன்பரசை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சில மர்ம நபர்கள் தங்களிடம் இருடியம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதனை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் எனவும், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அதனை வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய அன்பரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வட மாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகூர் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் வடமாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் தாஸ்-அஞ்சு தாஸ் தம்பதிகள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அர்ஜுன் தாஸ் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சு தாஸ் அந்த செங்கல் சூளையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்” கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

ஏற்கனவே திருமணமானவர் மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் ஸ்ரீபால் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி ஸ்ரீபாலை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் இவரது வீட்டின் அருகே 28 வயதான மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கும், ஸ்ரீபாலுக்கும் இடையே பழக்கம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கவனக்குறைவாக இருந்ததால்… மாணவருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரக்கான பள்ளி கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முரளி என்ற மகனும், அஸ்வினி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் ஓசூரில் இருக்கும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முரளி படித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான ரோஜா தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக முரளி சென்றுள்ளார். அதன்பின் முரளி விளையாட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் நாங்க என்ன பண்ணுறது… எல்லை மீறும் அட்டகாசம்… விவசாயிகளின் கோரிக்கை…!!

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய குட்டி கிராமத்தில் ஏராளமான வாழை மரங்கள் மற்றும் தக்காளி செடிகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இந்த கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஐந்து ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் மற்றும் வாழை மரங்களை நாசப்படுத்தியது. அதன்பின் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இவ்வாறு காட்டு யானை ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டுக்குட்டியை விழுங்கிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஊருக்குள் நுழைந்த மலைப்பாம்புகளை வனத்துறையினர் பிடித்து காட்டில் கொண்டு  விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருக்கேபள்ளி கிராமத்தில் இருக்கும் புதரில் மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. மேலும் இந்த மலைப்பாம்பு அப்பகுதியில் இருந்த ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு காப்புக்காட்டில் கொண்டு விட்டனர். இதனைத்தொடர்ந்து குருபரப்பள்ளி அருகே இருக்கும் நெடுஞ்சாலை பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு கொடுத்த விஷம்… தாய்க்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கள்ளுக்கான் கொட்டாய் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா, பவித்ரா என்ற இரண்டு மகள்களும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்தம்மாள் தனது குழந்தைகளான காவியா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடனால் ஏற்பட்ட பழக்கம்…. காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கள்ளக்காதல் தகராறில் மனைவியை கணவர் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லிபட்டி பகுதியில் அமல்ராஜ் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அமல்ராஜும், ரஞ்சிதாவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு பவ்யா என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இவர்களது மகன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்டென விழுந்த சுவர்… சேதமடைந்த மின் கம்பம்… தீவிரமாக நடைபெறும் பணி…!!

பள்ளியின் சுற்றுசுவர் கட்டிடம் இடிந்து மின்கம்பம் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மாலை நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டிடம் அங்கு பெய்த கனமழை காரணமாக இடிந்து மின் கம்பம் மீது விழுந்து விட்டது. இதனையடுத்து அந்த மின்கம்பம் சேதம் அடைந்ததால் அப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த உடன் சேதமடைந்த மின்கம்பியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஓவியா என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் மணிகண்டன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் 3 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

3 மாதத்திற்கு முன்னாடியே…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற போது, கொண்டபள்ளி பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்ற வாலிபர் சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அதன்பின் வெங்கடேஷ் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அந்த சிறுமி அழுது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

டேங்கர் லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள துரிஞ்சிதலைபட்டி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் வெல்டிங் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் மினி வேனில் பெங்களூருக்கு திரும்பியுள்ளார். இவர்களது மினி வேன் சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாயாருடன் தவித்த கண்பார்வையற்றவர்…. ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் செயல்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கண் பார்வையற்றவரையும், அவரது தாயாரையும் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கஞ்சூர் பகுதியில் 48 வயதான கண் பார்வையற்றவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமான கண்பார்வையற்றவரை அவரது தாயாருடன் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்த வாகனத்தின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் கிடந்த சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் அரிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற 17 வயதுடைய மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ரூபா கடுமையான வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிறு வலி குணமடையவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிறுமி ரூபா தனது வீட்டு தோட்டத்திற்கு சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாரடைப்பால் இறந்து போயிட்டாங்க…. நாடகமாடிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. விசாரணையில் அம்பலமான உண்மை….!!

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசரி பள்ளி பகுதியில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருகின்றனர். இதில் ரமேஷ் கிருஷ்ணகிரி டேம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மாரடைப்பால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்பளம் போல நொறுங்கிய ஆம்னி வேன்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

டேங்கர் லாரியின் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள துரிஞ்சிதலைப்பட்டி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் ஆம்னி வேனில் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மீண்டும் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு திரும்பியுள்ளார். இந்த ஆம்னி வேனில் ரமேஷின் மனைவி தீபா, மகன் நித்திஷ்,  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளிமாநில பதிவு எண் இருந்தது…. வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆட்டோவில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணன்டஅள்ளி பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் ஆட்டோ டிரைவர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பதும், ஆட்டோவில் 250 கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெட்டியில் இருந்த பொருள்… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக வேனில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வேனை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் 4 பெட்டிகளில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கும்பரஅள்ளி பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜாலியா தான் இருந்தோம்… நண்பர்களின் அலறல் சத்தம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆற்றில் மூழ்கி 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செம்படம் புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செம்படம் புதூரில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக லோகநாதன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது லோகநாதன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்போ இப்படி விளையாடலாமா…? நண்பர்களின் மூர்கத்தனமான செயல்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

விவசாயியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் நாகமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இவ்வாறு கூட்டமாக சேர்ந்து கிரிக்கெட் விளையாட கூடாது என நாங்கமங்கலத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரும், கிராம மக்களும் சேர்ந்து வெங்கடேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோபமடைந்த வெங்கடேஷ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதுக்குதான் வேகமா போனீங்களா… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓசூர் நோக்கி வேகமாக சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 288 கர்நாடக மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக சந்துரு மற்றும் சல்மான் என்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுல என்ன இருக்கு…? வசமாக சிக்கிய இருவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மது பாட்டில்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மதுபாட்டில்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை யார் எடுத்துட்டு போனா…? கட்சி அலுவலகத்தில் பதற்றம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து பணம் மற்றும் சால்வைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நேதாஜி சாலையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தினை மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் என்பவர் நிர்வகித்து வருகின்றார். இந்நிலையில் இந்த அலுவலகத்தின் ஜன்னல் வழியே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சால்வைகள் மற்றும் 10 ஆயிரம் […]

Categories

Tech |