Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எனக்கு வேற வழி தெரியல” ரியல் எஸ்டேட் அதிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் பிரகாஷ் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு எஸ்வந்த், பரத் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரகாஷ் தனது விவசாய நிலத்தில் பசுமை குடில் அமைத்து ரோஜா, மிளகாய் போன்றவற்றை பயிரிட்டு ஏற்றுமதி செய்துள்ளார். இதனையடுத்து விவசாயத்திலும், ரியல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப நாளா கேட்கிறோம்” கோமாவில் இருக்கும் மகனுடன் போராட்டம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கோமாவிற்கு சென்ற மகனுடன் பெண் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் இவர்களது மகன் ஹரி கோமா நிலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசு தங்களது மகனின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளின் காதல் விவகாரத்தால்…. ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்த குடும்பம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மகள் விஷம் குடித்ததால் தாய் மற்ற குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரியா, திரிஷா என்ற 2 மகள்களும், விஷ்ணு என்ற ஒரு மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரியா அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவன் மிரட்டி இப்படி பண்ணிட்டான்” அதிர்ச்சியடைந்த பெற்றோர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

16 வயது சிறுமியை கட்டிட தொழிலாளி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலை பார்ப்பதற்காக அருகில் இருக்கும் கிராமத்துக்கு சென்ற மாதப்பன் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிறுமியை அவரது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அதுல கட்டவே கூடாது” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. மின்வாரிய அதிகாரியின் அறிவுரை…!!

மின் கம்பம் மற்றும் மின் மாற்றிகளில் விளம்பரப் பலகைகளை கட்டக்கூடாது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் செய்திக்குறிப்பில் கூறும் போது பொதுமக்கள் மழைக்காலத்தில் மின் விபத்துகள் ஏற்படாத வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் தொழிற்சாலை மற்றும் கடைகளில் ஐ.எஸ்.ஐ முத்திரை இருக்கும் மின் சாதனங்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இதனை அடுத்து மின்கம்பங்களில் ஆடு மற்றும் மாடுகள் கட்டவோ, துணிகளை காயப் போடவோ கூடாது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுக்கு தான் திட்டம் போட்ருக்காங்க…. மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் முனீஸ்வரன் கோவில் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 5 நபர்களில் 2 பேர் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அந்த மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் திலீப்குமார், பசுபதி மற்றும் ஆசிக் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரத்தில் இப்படி ஆகிட்டு…. டிரைவரின் பரிதாப நிலை…. கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆச்சுபாலம் பகுதியில் டிரைவரான நாகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகேஷ் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூக்களை வாங்கி விற்பனைக்காக அதனை ஓசூர் மார்க்கெட்டிற்கு சரக்கு வேனில் கொண்டு சென்றுள்ளார். இதனை அடுத்து நாகேஷ் தளி-ஓசூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கூரியர் வேன் இவரது சரக்கு வேன் மீது பலமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப முயற்சி பண்ணுனோம்” குட்டி யானைக்கு நடந்த விபரீதம்…. பலனளிக்காத சிகிச்சை….!!

குட்டி யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதியில் மான், காட்டெருமை, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் புல்லள்ளி வனப் பகுதியில் சுற்றித்திரிந்த 6 வயது ஆண் குட்டி யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு உள்ளது. இந்த குட்டி யானை மயங்கிக் கீழே விழுந்ததால் பிற யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. இதனை அடுத்து குட்டியானை விழுந்து கிடப்பதை பார்த்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற இடத்தில்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம்பெண் காட்டுப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் இந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் இளம் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவங்க தான் காரணம்” காதலி எடுத்த விபரீத முடிவு…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

காதலன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காதலியும் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் நாகராஜ்-மங்கலம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பரத் சென்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் போதே பரத்தும், 18 வயது மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் பரத்திடம் செல்போனில் பேசக்கூடாது என தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய மூதாட்டி…. இன்ஸ்பெக்டரின் சிறப்பான செயல்…. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை…!!

விபத்தில் காயமடைந்த மூதாட்டியை இன்ஸ்பெக்டர் மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லாவி பகுதியில் சரஸ்வதி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது உறவினர் ஒருவருடன் தமிழக அரசின் மாதாந்திர முதியோர் உதவி தொகையை பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து வங்கியில் பணத்தை எடுத்து விட்டு மீண்டும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நான் வேலை வாங்கி தரேன்” துப்பாக்கி முனையில் மிரட்டல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஒருவர் கூலிப்படையினருடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் தனது உறவினர்களான பிரவீன், சிவசக்தி, குமார் போன்றோருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருமாறு ஸ்ரீநாத்திடம் 30 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் 3 பேருக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தராமல் ஸ்ரீநாத் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இது எனக்குதான் சொந்தம்” மோதிக்கொண்ட இரு தரப்பினர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

நிலத் தகராறில் விவசாயி உட்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் விவசாயியான ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து 2 1/2 ஏக்கர் நிலத்தை ராஜ் தனக்கு சொந்தமாக வாங்கியுள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் அன்னையப்பா என்பவர் அந்த நிலத்தின் மீது உரிமை கோரியதால் ராஜ் மற்றும் அன்னையப்பா தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 1/2 டன்…. சோதனையில் சிக்கிய பொருள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக வெளி மாநிலத்திற்கு 2 1/2 டன் ரேஷன் அரிசியை நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கல்லூரி மாணவன் செய்த செயல்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த அருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சல் இருந்த அருண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா…? அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கட்டிட காண்டிராக்டரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரு குடும்பத்தினரும் வெளியே சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் சிவக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து 20 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அங்கதான் சிக்னல் கிடைக்குது…. சிரமப்படும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக மாணவர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அமர்ந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்காவரம், அக்ரஹாரம், குருமூர்த்தி கொட்டாய், தென்னூர் உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர். இந்நிலையில் காளிங்காவரம் பகுதியில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோபுரங்கள் இல்லாததால் மாணவ மாணவிகள் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை… மாட்டு கொட்டகையில் நடந்த சம்பவம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மனைவி இறந்த துக்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் குமார் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 24-ஆம் தேதி குமாரின் மனைவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் குமார் சரியாக வேலைக்கு செல்லாமலும், யாரிடமும் பேசாமலும் இருந்துள்ளார். இதனையடுத்து வாழ்க்கையை வெறுத்த குமார் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் மாட்டுக் கொட்டகையில் திடீரென […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ இப்படியா நடக்கணும்…. ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலம்பட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் சுரேஷ் போச்சம்பள்ளி பகுதியில் பழுதான தெரு விளக்கை மின்கம்பத்தில் ஏறி சரி செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து மின்கம்பத்தில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது தீடிரென சுரேஷ் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி எறியப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது… உயிருக்கு போராடிய தொழிலாளி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆத்தெரத்தான் கொட்டாய் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயகிருஷ்ணா எந்திரத்தின் மூலம் கிரானைட் கற்களை வெட்டி துண்டாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மன் மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பு… திரண்ட ஏராளமான பொதுமக்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

அம்மன் சிலை மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள்  கோவிலில் திரண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேலம்பட்டியிலிருந்து வேங்கானூர் செல்லும் ரோட்டில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வந்து செல்வதால் வடிவேல் என்பவர் அம்மனுக்கு பூஜைகள் செய்து கோவிலை பராமரித்து வந்துள்ளார். இதனை அடுத்து வழக்கம் போல் அம்மனுக்கு பூஜை செய்வதற்காக வடிவேல் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது வடிவேலு அம்மனுக்கு அருகில் சென்ற போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாடகை பணம் கேட்டது குத்தமா…? வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

வாடகை பணம் கேட்டதால் கடை உரிமையாளரை வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்கப்பன் நகர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நாகராஜ் தனது வீட்டின் முன்பகுதியில் கடைகளை கட்டி அதனை வாடகைக்கு விட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மஞ்சுநாதன் என்பவர் கடந்த ஒரு ஆண்டாக கடையின் வாடகை செலுத்தாமல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நான் கேட்டு வேண்டான்னு சொல்லிட்டாரு” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மகனின் பிறந்த நாள் விழாவை கொண்டாட கணவர் மறுப்பு தெரிவித்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ அபூர்வா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் தனது மகனின் பிறந்த நாள் விழாவை விமர்சையாக கொண்டாட வேண்டும் என அபூர்வா தனது கணவரிடம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுன…? காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஜய வாணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஜய வாணி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொடூரமான சம்பவம்… தலை துண்டாகி இறந்த இன்ஜினியர்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் சந்தோஷ் குமார் என்ற சிவில் இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் போச்சம்பள்ளியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து இவர் அக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த மினி லாரி சந்தோஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை நினைத்தாலே கஷ்டமா இருக்கு… கணவரின் செயலால் நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கணவரின் கள்ள காதலால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுடன் முத்துராஜ் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த ஆனந்தி தனது கணவரிடம் விசாரித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உடனே தகவல் சொல்லிட்டாங்க… மளமளவென பற்றி எரிந்த தீ… கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

மரக்கடையில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாவக்கல் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மரக்கடை சிங்காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் இவரது மரக்கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதனால தான் இப்படி பண்ணிட்டான்… சுக்குநூறாக உடைந்த கண்ணாடி… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் கல் வீசி பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரிலிருந்து திம்மனபள்ளி கிராமத்திற்கு டவுன் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த பேருந்து சூளகிரி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது திடீரென அங்கு சென்ற ஒரு மர்ம நபர் கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தை நோக்கி வீசியுள்ளார். இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து விட்டது. இது குறித்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய 2 பேரும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உன் நல்லதுக்கு தானே சொன்னோம்… சிறுமி எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிரியதர்ஷினி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவி ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடியுள்ளார். இதனால்  பிரியதர்ஷினியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன்பின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான்” சிக்கிய குற்றவாளிகள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பிரபல ரவுடியை 2 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கழுகொண்டபள்ளி பகுதியில் மஞ்சுநாத் என்ற ரவுடி வசித்து வந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மஞ்சுநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தீப், சேத்தன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விடாமல் துரத்திய கும்பல்…. ரவுடிக்கு நடந்த கொடூரம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமளாபுரம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவுடியான உதயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உதயகுமார் வெளியே சென்று விட்டு நள்ளிரவு நேரத்தில் மீண்டும் தனது வீட்டிற்கு காரில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் சில மர்ம நபர்கள் உதயகுமாரை பின்தொடர்ந்து சென்று காரை வழிமறித்து அவரை தாக்க […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட்டு திரும்பிய போது… தம்பதியினருக்கு ஏற்பட்ட விபரீதம்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி இருவரும் சாம்பல் பள்ளத்தில் இருக்கும் முனியப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் காமன்தொட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது…? அலறி சத்தம் போட்ட சிறுமி… அடித்து உதைத்த பொதுமக்கள்…!!

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபள்ளி பகுதியில் கிருஷ்ணப்பா என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணப்பா அப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் விரைந்து சென்று கிருஷ்ணப்பாவை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். அதன்பின் அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பிறகு சூளகிரி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவளை கல்யாணம் பண்ணனும்… மாணவரின் சதி செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி கடந்த 26-ஆம் தேதி திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாங்க…. தாக்கப்பட்ட பா.ஜ கட்சியின் பிரமுகர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரை மூன்று பேர் பீர் பாட்டிலால் தாக்கி செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியஜெட்டிபள்ளம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் சிவா பெரியஜெட்டிபள்ளத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் சிவாவை வழி மறுத்துள்ளனர். அதன்பின் அவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 11 குழந்தைகள்… கணவரின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தனிமையில் இருக்க மறுப்பு தெரிவித்ததால் கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு குப்பம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பின்புறம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வங்கி ஊழியர் வீட்டில் நடந்தது என்ன…? வசமாக சிக்கிய இருவர்… காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

வங்கி காசாளர் வீட்டில் திருடிய 2 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் அலி அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் வங்கியில் காசாளராக பணி புரியும் தில்ஷாத் பேகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் நுழைந்து 8 பவுன் நகைகளை திருடியுள்ளனர். இதுகுறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் தில்ஷாத் பேகம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருடுபோன […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… ஊழியருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பழுது பார்த்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொளமாண்டபள்ளி சந்திப்பு சாலையில் இருக்கும் மின்கம்பத்தில் ஏறி சசிகுமார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட சசிகுமார் படுகாயமடைந்தார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே வர முடியாமல்…. காட்டெருமைக்கு நடந்த சோகம்… வனத்துறையினரின் தகவல்…!!

வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீரை தேடி சுற்றித்திரிந்த காட்டெருமை பாறை மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வன விலங்குகள் அவ்வபோது விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கும்மனூர் என்ற வனப்பகுதியில் 6 வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று உணவு மற்றும் தண்ணீரை தேடி அலைந்துள்ளது. அப்போது அந்த காட்டெருமை பாறை மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்… சடலமாக மீட்கப்பட்ட மீனவர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாளாப்பள்ளி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருகின்றார்.  இந்நிலையில் முனியப்பன் தனது மனைவியிடம் கே.பி.ஆர். அணையில் மீன்பிடிக்க செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் முனியப்பன் மீண்டும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி கோவிந்தம்மாள் பதற்றமடைந்துள்ளரர். இதுகுறித்து கோவிந்தம்மாள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அங்க போறேன்னு சொன்னாரு… காணாமல் தவிக்கும் மனைவி… காவல்துறையினரின் தேடுதல் வேட்டை…!!

மீன்பிடித்து வருவதாக கூறி சென்ற மீனவர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாளாப்பள்ளி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் முனியப்பன் மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து அணையில்  மீன்பிடிக்கச் செல்வதாக கூறி சென்ற முனியப்பன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி பதற்றம் அடைந்துள்ளார். இதனால் அவரது மனைவி கிருஷ்ணகிரி காவல் நிலையத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதனால இப்படி நடந்திருக்கலாம்… இறந்து கிடந்த சினை யானை… வனத்துறையினரின் தகவல்…!!

பிரசவத்தின் போது பெண் யானையும், வயிற்றிலிருந்த குட்டியும் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் ஓசூர் வனக்கோட்டம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது 24 வயதுடைய பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் கால்நடை டாக்டர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தவிக்கும் பச்சிளம் குழந்தை… தாய் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டினம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 11 மாத பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சந்தியா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரின் வயிற்று வலி குணமடையாததால் மன உளைச்சலில் இருந்த சந்தியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விஷம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்ட இளம்பெண்… வாலிபர்களின் கவலைக்கிடமான நிலைமை… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் லிப்ட் கேட்ட இளம்பெண் பலியான நிலையில், இரண்டு வாலிபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் மஞ்சுநாதன், ராஜசேகர் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் இவர்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் லிப்ட் கேட்டதால் மஞ்சுநாதனும், ராஜசேகரும் அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதனால தான் இப்படி ஆகிட்டு… துடிதுடித்து இறந்த புள்ளிமான்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வயதான ஆண் புள்ளிமான் ஒன்று கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் புள்ளி மான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று உள்ளது. இதனால் படுகாயமடைந்த அந்த புள்ளி மான் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை அடுத்து அவ்வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய புள்ளி மானுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா…? ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் ஹரிஷ் என்பவரைத் வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஹரிஷ் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் ஹரிஷ் தனது நண்பர்களுடன் அவ்வ போது வெளியே சுற்றி திரிந்து உள்ளார். இதனை அடுத்து இந்த சமயத்தில் வெளியே சுற்றி திரிய […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை கவனிக்காமல் இருந்ததால்… விவசாயிக்கு நடந்த கொடூரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் குண்டப்பா என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடம்மா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள ராகியை பாதுகாப்பதற்காக குண்டப்பா இரவு நேரத்தில் அங்கு காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இதனையடுத்து வழக்கம் போல இரவு நேரத்தில் காவலுக்கு சென்ற போது காட்டு யானை ஒன்று பக்கத்து தோட்டத்தின் பயிர்களை தின்றுள்ளது. அப்போது காட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவருக்கு தெரிந்த உடன்… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவர் கண்டித்ததால் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தம்மாவுக்கு, அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த உடன் சுரேஷ் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த ஆனந்தமா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இங்க வச்சதை காணும்… அதிர்ச்சியடைந்த ஆசிரியர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

அரசுப்பள்ளி ஆசிரியரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் மயில்வாகனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மயில்வாகனன் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த மயில்வாகனன் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுன…? காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குணபுயான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மண்டோதரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக மண்டோதரி உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் […]

Categories

Tech |