Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் தொழிலதிபரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எந்திரங்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துவாரகாபுரி முருகன் கோவில் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சரவணன், செந்தமிழ் மற்றும் தியாகராஜன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அதன்பின் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பாம்பாறு அணை இலங்கை அகதிகள் முகாமில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சத்தியமூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாப்பனப்பள்ளி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. விடுதியில் நடந்த சம்பவம்…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

தங்கும் விடுதியின் மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் இருக்கும் தங்கும் விடுதியில் தூயவன் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தூயவனின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த தூயவன் அந்த தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூயவனின் சடலத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குட்டிகளுடன் வந்த கரடி…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கரடிகள் தாக்கியதால் விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிமுட்லு கிராமத்தில் விவசாய சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் வெளியேறிய கரடி சீனிவாசன் மீது பாய்ந்து அவரை பலமாக தாக்கியுள்ளது. இதனையடுத்து மூன்று கரடிகளும் சீனிவாசனின் தலை, கை, கால்களை கடித்து குதறியதால் அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயரான சீனிவாசலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 22-ஆம் தேதி சென்னையில் வசிக்கும் கனிமொழி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சீனிவாசலு தனது மனைவி கனிமொழி மற்றும் உறவினர்களுடன் பெங்களூரில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளார். இந்த காரை சீனிவாசலு ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

FLASH NEWS: மாணவனை காதில் ரத்தம் வர அடித்த ஆசிரியர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருபவர் மனோஜ் குமார். இவர் 11 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுத்து வருகிறார். இந்த நிலையில் ஆசிரியர் மனோஜ் குமார் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது மாணவர் முகேஷ் என்பவர் பாடத்தை கவனிக்கவில்லை என்று கோரிய ஆசிரியர் முகேஷை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மாணவர் முகேஷ் காதிலிருந்து ரத்தம் வந்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மாணவன் முகேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. வனத்துறையினரின் முயற்சி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விட்டது. இந்த காட்டு யானைகள் அந்தேவனப்பள்ளி கிராமத்திற்கு அருகில் இருக்கும் விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால் காட்டுயானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களுக்குள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் அதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உதிரிபாகங்கள் விற்பனையாளருக்கு…. தீடிரென ஏற்பட்ட சோகம்…. கண்ணீரில் குடும்பம்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலப்பள்ளியில் இந்திரா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் 43 வயதான ஸ்ரீநாத் என்பவர் உதிரிபாகங்கள் விற்பனை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தொடுதேப்பள்ளி வழியாக சென்றுள்ளார். இந்த நிலையில் தீடிரென எதிரே வந்த லாரி அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ஸ்ரீநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்த வயதில் திருமணமா….? தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டநாயகனஅள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் முடி திருத்தும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சக்திவேல் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு சக்திவேலின் தந்தை செல்வம் மற்றும் தாய் வசந்தி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளை நிறத்தில் காகமா…? வித்தியாசமான பறவை…. வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

வித்தியாசமாக இருந்த வெள்ளை நிற காகத்தை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் காகங்களுடன் வெள்ளை நிறத்தில் பறவை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இதனை ஏதோ விசித்திர பறவை என நினைத்து பொது மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த வித்தியாசமான பறவை வெள்ளை நிற காகம் என்பது தெரியவந்துள்ளது. இது தெரிந்தவுடன் பொதுமக்கள் அதனை வியப்புடன் பார்க்கின்றனர். மேலும் நாச்சிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் உணவுடன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணா இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து விட்டது. அந்த இடிபாடுகளில் சிக்கி கிருஷ்ணா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அடுத்து கிருஷ்ணாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அதிக நேரம் விளையாடாதே” சிறுமியை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த சோகம்…!!

பெற்றோர் கண்டித்ததால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி செல்போனில் அதிகநேரம் விளையாடி உள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததால் சிறுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

20 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

20 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஏலசகிரி கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருக்கிறார். கடந்த 8-ஆம் தேதி இந்த  நிறுவனத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம நபர்கள்  உள்ளே புகுந்துவிட்டனர். அதன் பிறகு மர்மநபர்கள்  அங்கிருந்த 48,000 மீட்டர் காப்பர் வயர்கள்,  200 கிலோ இரும்பு பொருட்கள், உதிரி பாகங்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாப்பாட்டில் கலந்த விஷம்…. தாயின் கொடூர செயல்…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

தாய் மகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புக்கசாகரம் கிராமத்தில் லாரி ஓட்டுநரான கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுமிதா என்ற மகளும், சுதீப் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த வெங்கடலட்சுமி மதுமிதாவுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதன்பிறகு வெங்கட லட்சுமியும் விஷம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

செங்கல் சூளையில் நின்ற பெண்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கனகமுட்லு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் செங்கல் சூளை அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முனிராஜின் மனைவியான ராணி என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் ராணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக சிரமம்…. அவதிக்குள்ளாகும் இருளர் இன மக்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

10 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் இருளர் இன மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தளபதி நகரில் இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை போன்றவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசிக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கடன் வாங்கியது தெரிந்தால் அசிங்கமாகிவிடும்” மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. வெளிவந்த பரபரப்பு வாக்குமூலம்….!!

மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த மளிகை கடைக்கார பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுருளிஅள்ளியில் மூதாட்டி மங்கம்மாள் வசித்து வந்தார். இவரின் கணவர் ராணுவத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் உயிரிழந்து விட்டார். இவருடைய ஒரு மகனும் உயிரிழந்து விட்டார். இதில் மங்கம்மாளுக்கு 2 பேத்திகள் இருக்கின்றனர். இந்த பேத்திகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த -ம் தேதியன்று மங்கம்மாள் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் யாரோ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே வராத மூதாட்டி…. அக்கம் பக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ராணுவ வீரரான கிருஷ்ணய்யர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மங்கம்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மங்கம்மாள் 2 நாட்களாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. ஆனால் டிவி மட்டும் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது தலையில் காயங்களுடன் மங்கம்மா சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊறுகாய் வாங்க சென்ற இருவர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊறுகாய் வியாபாரியான கார்த்திகேயன் என்பவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயனும், ராஜேந்திரனும் இணைந்து ஊறுகாய் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாயில் மண்ணெண்ணெய் வைத்து சாகசம்…. 6-வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாயில் மண்ணெண்ணையை ஊற்றி சாகசம் செய்த போது உடல் கருகி 6 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய பூர்விகா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்க்கஸில் வாயில் மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பில் ஊதும் சாகசத்தை பார்த்ததால் சிறுமிக்கும் அதுபோல செய்ய […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இலைகளை பறிக்க சென்ற வியாபாரி….. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பூ வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருதண்டபள்ளி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பூ மாலை கட்டுவதற்காக தேவைப்படும் இலைகளை பறிப்பதற்காக கோபசந்திரம் தென்பெண்ணை ஆற்றின் வழியாக பெருமாள் சென்றுள்ளார். அப்போது திடீரென பெருமாள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவர் தற்கொலை பண்ணிகிட்டார்” நாடகமாடிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் சரக்கு வாகன ஓட்டுனரான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுகிரி பகுதியில் வசிக்கும் தங்கமணி என்பவரோடு ரூபாவிற்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனையடுத்து கடந்த 21-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஐயப்பன் சடலமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“என்கூட சேர்ந்து வாழ வா” மனைவிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவர் தானாகவே காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சிகிரிபாளையத்தில் ரூபா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் ரங்கசந்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் கார்த்திக் ஓசூரில் ரப்பர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியினர் ஆரம்பத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கார்த்திக்கிற்கு, மனைவி ரூபாவின் நடத்தையில் சந்தேகம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடமானம் வைத்த நகைகள்…. உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்வீட் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தன் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் கோவிந்தனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட விவசாயி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருக்கபட்டி பகுதியில் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் கிருஷ்ணன் அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அம்மா வீட்டிற்கு போகணும்” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் மளிகை கடை உரிமையாளரான மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கீதா குடும்பத்துடன் தனது தாய் வீட்டிற்கு செல்வதற்கு விரும்பியுள்ளார். ஆனால் அதிகமாக வேலை இருப்பதாக கூறி மஞ்சுநாத் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முருகன் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தவறாக இயக்கப்பட்ட வாகனம்…. ஆசிரியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீர் டேங்க் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெண்ணாம்பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் அமராவதிக்கு கார் ஓட்ட தெரியாததால் உறவினர் ஒருவருடன் தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான கார்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

சாலையில் கவிழ்ந்த கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 5 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியரான அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபர்ணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அகான்ஷா மற்றும் அக்சரா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் அனில் குமார் தனது மனைவி, மகள்கள் மற்றும் உறவுக்கார பெண் ரம்யா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. கேட்பாரற்று கிடந்த பொட்டலங்கள்…. பறிமுதல் செய்த போலீசார்….!!

பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி கிருஷ்ணகிரி காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று 3 பெரிய டிராவல் பைகள் கிடந்தன. அந்த பையை காவல்துறையினர் திறந்து பார்த்தனர். அதில் 14 பண்டல்களில் ரூ.5 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏரிக்கு சென்ற சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிணறு வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருந்துள்ளான். இவர் தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் பின்புறம் தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் சக்திவேல் தனது தாயுடன் ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சக்திவேல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. மர்மநபர்களின் கொடூர செயல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குருபரப்பள்ளி பகுதியில் சூடம்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரான முனியப்பா இறந்துவிட்டதால் சூடம்மா தனது மகனான திம்மராஜ், மருமகள் சரஸ்வதி ஆகியோருடன்  அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூடம்மா இரவு நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மகன் திம்மராஜ் எதிர்பாராதவிதமாக எழுந்து வந்து பார்த்த போது சூடம்மா பேச்சு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மதிப்பிழந்த 65 ஆயிரம் ரூபாய்…. பிச்சைக்காரன் அளித்த மனு…. ஆட்சியரின் அலுவலகத்தில் பரபரப்பு….!!

பணமதிப்பிழப்பு செய்யப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றி தருமாறு கலெக்டர் அலுவலகத்திற்கு பிச்சைக்காரர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன கவுண்டனூர் கிராமத்தில் சின்னக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிச்சைக்காரர். இந்நிலையில் இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது, சின்னகவுண்டனூர்  கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு பகுதியில் குடிசை அமைத்து ஆதரவற்ற நிலையில் நான் வசித்து வருகின்றேன். எனக்கு ஐந்து வயதிலேயே கண் பார்வை பறிபோய்விட்டதினால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முதுகு தண்டுவடம் பாதிப்பு…. 9 மாத குழந்தைக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

முதுகு தண்டுவட பாதிப்பு நோயுடன் பிறந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த செட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளனர். இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை எஸ்.எம்.ஏ., எனப்படும் முதுகு தண்டுவட பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் குழந்தையின் மருத்துவ செலவிற்காக 16 கோடி ரூபாய் தேவைப்பட்டதை அறிந்த தொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த வாத்து கூட்டம்…. சடென் பிரேக் போட்ட ஓட்டுனர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

சுற்றுலாவிற்கு சென்று விட்டு வரும் வழியில் வேன் கவிழ்ந்து காயமடைந்த 1௦ பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெண்கள் உள்பட 16 நபர்கள் வேனில் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ஒகேனக்கல்லில் இருக்கும் பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது தாதம்பட்டி மாவத்தூர் பிரிவு சாலையில் வாத்து கூட்டத்தின் மீது மோதாமல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும் படியான நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் அரவிந்த் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அரவிந்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொலைபேசியில் வந்த அழைப்பு…. மர்ம நபர்களின் கொலை மிரட்டல்….. போலீஸ் வலைவீச்சு….!!

பா.ஜ.க நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பஸ்தி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பா.ஜ.க.வில் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நீ உன் கணவர் வீட்டிற்கு செல்” மனைவியின் வெறிச்செயல்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கட்டிட மேஸ்திரியின் கழுத்தை அறுத்து மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சத்யா என்ற மகளும், ரத்தினவேல் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சத்யா தனது கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இவ்வாறு மகள் கணவர் வீட்டில் இருந்து வந்ததால் மாதேஷ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இடம்பெயர்ந்த 70 காட்டு யானைகள்….. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

70 காட்டு யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகில் இருக்கும் ஜவளகிரி வனப்பகுதிக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஏராளமான காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வரும். இந்நிலையில் 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து இந்த வனப்பகுதியில் முகாமிட்டிருக்கின்றன. இந்த காட்டு யானைகள் சந்திரன் ஏரிக்கு அருகில் முகாமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூடுகொண்டபள்ளி பகுதியில் கூலி தொழிலாளியான ஜெயராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயராம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஜெயராமை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ஜெயராம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“2 ஆண்டுகளாகியும் தரவில்லை” தீக்குளிக்க முயன்ற பெண்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 பெண்கள் தங்களது குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மனு கொடுப்பதற்காக சென்ற 2 பெண்கள் தங்கள் கொண்டு சென்ற மண்ணெண்ணையை தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 16 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக பாபு, முனிராஜ், சந்தோஷ், நாகராஜ், சேகர் உட்பட 16 பேரை காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகள் வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூதனூர் பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன்-நல்லம்மாள் தம்பதியினர் தங்களது பேரனான இன்பரசன் என்ற சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பின்பற்றப்படாத விதிமுறைகள்…. ஆம்னி பேருந்துகள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிகாரிகள் 6 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கிய 6 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவை ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன சோதனையின் போது மொத்தமாக 54 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் உரிமையாளர்களுக்கு 33 லட்சத்து 87 ஆயிரத்து 35 ரூபாய் சாலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுமி…. தொழிலாளி செய்த வேலை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த இந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான கோட்டையன் என்பவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் கோட்டையனை  தட்டி கேட்டுள்ளார். அப்போது கோட்டையன் சிறுமியின் தாயாருக்கு கொலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடித்த பெண்….. தொழிலாளியின் மூர்க்கத்தனமாக செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலித்தொழிலாளி பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரதனபள்ளி பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான கந்தன் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து கந்தன் சம்புவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சம்புவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்….. சடலமாக கிடந்த இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பச்சிகானப்பள்ளி  பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு சத்யவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி அதே பகுதியில் வசிக்கும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை காதலித்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் சத்தியவதியை கண்டித்துள்ளனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்று சத்யவதி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் […]

Categories

Tech |