தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் தொழிலதிபரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எந்திரங்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று […]
