Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு…!!

மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரி கவுண்டன் சவுளூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர். இதனை பார்த்ததும் டிராக்டர் ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் மற்றும் மணலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பின் தொடர்ந்து சென்ற வாலிபர்கள்…. ஓட்டுநர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

செல்போன் பறித்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் செவுட்டஅள்ளி பகுதியில் ஓட்டுனரான தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் பகுதியில் இருக்கும் பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தர்மனை பின்தொடர்ந்து வந்த வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தர்மன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சீராக குடிநீர் விநியோகிக்கவில்லை” பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள படிகநாளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சக மாணவியுடன் சென்ற மாணவன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

பள்ளி மாணவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நேரு நகரில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஷாந்த் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவியுடன் சைக்கிளில் நல்லூர் பகுதிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மஞ்சு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த 5 அடி தண்ணீர் தொட்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலையாண்டபள்ளி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2  மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் லட்சுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்கிடையே கள்ளக்காதலனுக்கும் லட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்…. டன் கணக்கில் சிக்கிய ரேஷன் அரிசி…. இருவர் கைது….!!

வாகன சோதனையின்   போது டன் கணக்கில் ரேஷன் அரிசியை வெளிமாநிலத்துக்கு லாரியில் கடத்திய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கருங்கல் பட்டியில் காவல்துறை ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின்போது அந்த வழியாக வந்த மினி லாரி மற்றும் சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது  சரக்கு வேனில் 140 மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசியை  கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருக்கு கடத்தியது தெரிய வந்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்ளாபுரத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி லட்சுமி அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமி ஏரிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு லட்சுமியின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இங்க என்ன பண்றீங்க…? வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் கூட்டுரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செல்வகுமார் மற்றும் சின்னப்பன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணனின் மனைவிக்கு நடந்த கொடூரம்…. தம்பியின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டினம் அருகே உள்ள சவுலூர்கதிரிபுரம் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 2 சகோதரர்கள் இருந்துள்ளனர். இதில் ராஜா என்பவர் இறந்து விட்டதால் இவருடைய சொத்துக்களை ராஜாவின் மனைவி மாது என்பவர் பராமரித்து வந்துள்ளார். இதனால் மாதையனுக்கும், மாதுவுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த மாதையன் அண்ணன் மனைவியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எவ்ளோ நேரம் வெயிட் பண்றது” மாணவர்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 1000-கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சத்தியமங்கலம், பாலிகாணப்பள்ளி, ஓட்டப்பள்ளி, தும்மணப்பள்ளி, முகலப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் போதிய அளவு பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான கார் மெக்கானிக் பட்டறை அமைந்துள்ளது. இந்நிலையில் பிரசாந்த் தனது உறவினரான முனிசாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் பிள்ளாரி அக்ரகாரம் முனியப்பன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை..!!

வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெங்கிநாயக்கம்பட்டி பகுதியில் வேன் டிரைவரான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் உதயகுமார் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் உதயகுமாரை அரிவாளால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மொபட்…. எரிந்து நாசமான வாகனங்கள்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள முத்தம்பட்டி பகுதியில் கட்டிட மேஸ்திரியாக தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நோக்கி சென்றுள்ளார். இவருடன் தமிழரசன் என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் ஓசூர் பேரண்டபள்ளி வனப்பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது தேவராஜின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த மொபட் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிய […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஹோட்டலுக்குள் புகுந்த மர்மநபர்கள்…. காவலாளிக்கு நடந்த கொடூரம்…. தி. மலையில் பரபரப்பு…!!

காவலாளி கொடூரமாக  கொலை செய்யப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தற்போது  ஓசூரில் இருக்கும் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாமோதரன்  வேலை முடிந்ததும் ஹோட்டலில் படுத்து தூங்கியுள்ளார். இவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென நள்ளிரவில் ஒரு பயங்கர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்…. அடக்கிய மாடுபிடி வீரர்கள்…. பரிசு வழங்கிய எம்.எல்.ஏ…!!

சிறப்பாக நடைபெற்ற விழாவில் காளைகள் சீறி பாய்ந்ததை பொதுமக்கள் கண்டு ரசித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் பகுதியில் சிந்தகம்பள்ளி கிராமத்தில் காளைகள் போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சாம்பல் பள்ளம், பர்கூர், கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை, குடியாத்தம், ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர்  ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளன. இந்த போட்டியில் இரண்டு பக்கமும் தடுப்புகள் அணைக்கப்பட்டு காளைகள் ஓடுவதற்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதையில் காளைகள் சீறிப்பாய்ந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

” வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க ” 959 இடங்களில் முகாம்…. கலெக்டரின் பேட்டி…!!

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில்  மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்துள்ளார். இந்த முகாம் கிராமப்பகுதிகளில் 879 இடங்களிலும் நகர்ப்புறங்களில் 80 இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த சொட்டு மருந்து முகாம்கள் சுங்கச்சாவடிகள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சத்துணவு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 959 இடங்களில்  நடைபெற்றுள்ளது. இதனையடுத்து வெளிமாநிலங்களிலிருந்து  வேலைக்காக வந்து  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசிரியர்கள் பணிபதிவேடு…. சஸ்பன்ட் செய்யப்பட்ட அதிகாரி…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

முறைகேடு செய்த விவகாரத்தில்  கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் ஓசூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கல்வி அலுவலராக  அன்னையப்பா  என்பவர்  2021-ஆம் ஆண்டிலிருந்து  பணிபுரிந்து வருகிறார்.  இதற்கு முன்பு இவர் பணிபுரிந்த கெலமங்கலம் பகுதியில் உள்ள ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை  தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால் அதை தற்போது புதிதாக பதவியேற்ற கல்வி அலுவலர் லட்சுமி நாராயணனிடம்  இன்றுவரை ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்  விசாரணை நடத்தியுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சலி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜாகடை அருகே உள்ள காமராஜ்புரம் பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்பார்வை சரியாக இல்லை. மேலும் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரி பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சாந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரதாஸரப்பள்ளி பகுதியில் கூலி தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் சடலத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அனிதா கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

30 மூட்டைகள்…. 1200 கிலோ ரேஷன் அரிசி…. உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி….!!

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசியை  பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  வேப்பனப்பள்ளி சோதனைச்சாவடியில் நேற்று உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு  காவல்துறையினர்  வாகன  பரிசோதனையில்  ஈடுபட்டனர்.   இந்நிலையில் கர்நாடகவில்  இருந்து  அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த போது  அந்த  வேனில்  30 மூட்டைகளில்  1200 கிலோ ரேஷன் அரிசி  இருத்துள்ளது. இதனை  பார்த்த அதிகாரிகள்  வேனை  ஒட்டி  வந்த டிரைவரிடம்  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக்கை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நில பிரச்சனை” அண்ணன் குடும்பத்திற்கு கத்திகுத்து…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

நில பிரச்சனையில் அண்ணன் குடும்பத்தை தம்பிகள் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  மத்தூர் அருகே உள்ள கொக்காரப்பட்டியில்  வசித்து  வருபவர்  முருகன் (வயது 57).  இவருக்கு  பிரபு  என்ற  மகன்  உள்ளார்.   முருகனுக்கு இரண்டு  தம்பிகள்  உள்ள  நிலையில்  சில  நாட்களாக  இவர்களிடையே  நிலம்  தொடர்பாக  பிரச்சனை  இருந்து வந்துள்ளது.  இந்த  நிலையில் கடந்த 25 ஆம் தேதி  நில பிரச்சனை  முற்றியதால் முருகன் மற்றும் அவரது  மனைவி மகனை தம்பிகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பையனப்பள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி- பெங்களூரு சாலையில் பையனைப்பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி கருப்பையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெலகலஹள்ளி கிராமத்தில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுதாவிற்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் அவரது கைப்பையில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனையடுத்து நகை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த சுதா  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூங்கம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சிலம்பரசன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து சிலம்பரசன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிபட்டி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறு தொழில் செய்வதற்கான மும்முனை மின்சாரம் பெறுவதற்கு கல்லாவி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் மும்முனை மின்சாரம் பெறுவதற்காக 17,000 ரூபாய் செலுத்திய பிறகும் மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணன் மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது 10 ஆயிரம் ரூபாய் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் துணி வியாபாரியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக்கை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மது பழக்கத்திற்கு அடிமை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பெருமாள் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தீபிகா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த தீபிகாவை அருகில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளக்கொண்டப்பள்ளி கிராமத்தில் கூலி தொழிலாளியான கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடலில் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் கிருஷ்ணப்பா சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிருஷ்ணப்பாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உடனே புகார் கொடுங்க” ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு…. போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கை…!!

போலீஸ் சூப்பிரண்டு திருடுபோன 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி காணாமல் போன மற்றும் திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 46 செல்போன்களை மீட்டனர். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறும்போது, செல்போன்கள் தொலைந்தாலும் அல்லது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரைநிர்வாணமாக சென்ற சகோதரர்கள்….. சார்பதிவாளரிடம் அளிக்கப்பட்ட மனு…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

சகோதரர்கள் அரைநிர்வாண கோலத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் சகோதரர்களான பழனியப்பன், வரதராஜன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சகோதரர்கள் தங்களது தந்தை ராமன் என்பவரது பெயரில் இருக்கும் நிலத்தை பாகப்பிரிவினை செய்வதற்காக வில்லங்க சான்றிதழை பெற்றுள்ளனர். அதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 13 செண்ட் நிலத்தில் 6 1/2 செண்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. தாய்-மகனுக்கு நடந்த கொடூரம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தாய்-மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பாரதி நகரில் துணி தைக்கும் தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவியும், கணேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணேஷ் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து புலியரசி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்பார்வை குறைபாடு…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தவறுதலாக தண்ணீருக்கு பதிலாக மண்ணெண்ணையை குடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி கிராமத்தில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார், இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில் மூதாட்டி தவறுதலாக தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்துவிட்டார். அதன்பின் வாந்தி எடுத்து சிரமப்பட்ட மூதாட்டியை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்…. அச்சத்தில் பெற்றோர்கள்….. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கின்றனர். இந்த பகுதியை சுற்றியுள்ள  தடதாரை, அத்திகுண்டா, ஏரிக்கரை, பந்திகுறி, மாதேபள்ளி, முஸ்லிபூர், எடகம்பள்ளி போன்ற கிராமங்களிலிருந்து  பேருந்து மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நம்பிக்கையாக இருந்த விவசாயிகள்…. இறுதியில் கிடைத்த ஏமாற்றம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

மாமரங்களை  பூச்சிகள் தாக்குவதால் சாகுபடி குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீலம், செந்தூரா, பீத்தர், பெங்களூரா, பங்கனபள்ளி, மல்கோவா, அல்போன்சா போன்ற பலவிதமான மாம்பழங்கள் 40 ஆயிரம் பரப்பளவிற்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமரங்களில் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை பூக்கள் பூக்கும். இந்த வருடம் அதிக மழை பெய்துள்ளதால் வழக்கத்தைவிட அதிகமான அளவு பூக்கள் பூத்துள்ளது.  இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். ஆனால் தத்துப்பூச்சிகள்  மாமரங்களை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் நண்பர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பழனி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் கோவிந்தன்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மீன் பிடிக்க சென்ற நண்பர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி அத்தலவாடி சாலையில் கூலி தொழிலாளியான ராஜப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான நாகராஜ் என்பவருடன் தளி பெரிய ஏரிக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராதவிதமாக ராஜப்பாவும், நாகராஜும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இருதரப்பினர் இடையே மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் நடவடிக்கை…!!

இருதரப்பினரும் மோதி கொண்டதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் மாதப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாதப்பாவின் உறவினர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் முத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் படுகாயமடைந்த மாதப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாதப்பா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சடலத்துடன் விழுந்து விடுகிறோம்” சிரமப்படும் கிராம மக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய அக்ரஹாரம் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் சடலத்தை வயல் வழியாக தூக்கி செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து மழைக்காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பெயிண்டரான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வினோத்தை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. பல லட்ச ரூபாய் பொருட்கள் நாசம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம் நகரில் உசேன் மற்றும் முபாரக் ஆகியோருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் அமைந்துள்ளது. இந்ந குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பகுதிகளுக்கும் தீ பற்றி மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

500 ஆண்டுகள் பழமையானது…. கோவிலில் இருந்த 3 நடுகற்கள்…. வரலாற்று குழுவினரின் ஆய்வு…!!

பல ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகற்களை வரலாற்று குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமந்தமலை செல்லும் வழியில் இருக்கும் ராமாயண பள்ளியில் அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த 2 மற்றும் 3-வது நடுகற்களில் அழகான வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் முதலாவது வைக்கப்பட்டிருந்த நடுகல்லில் வண்ணம் தீட்டப்படவில்லை. இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும்போது, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவிதா தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிலிருந்து கீழே இறங்கி கவிதா உள்பட அனைவரும் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி கவிதா மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டி. கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. சுமார் 3 1/2 கோடி செலவில் கோவில் கோபுரங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. இதனால் நேற்று கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள், யாத்ரா தானம், தீர்த்த கலசங்கள் கோவிலில் வலம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணை பிடித்த தி.மு.க-வினர்…. என்ன காரணம்….? விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ள ஓட்டு போட்டதாக ஒரு பெண்ணை பிடித்து தி.மு.க-வினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீதாராம் மேடு அருகில் இருக்கும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 27-வது வார்டு தி.மு.க வேட்பாளர் மாணிக்கவாசகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து கள்ள ஓட்டு போட்டதாக ஒரு பெண்ணை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஓசூர் பார்வதி நகரில் வசிக்கும் புஷ்பா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து….. படுகாயமடைந்த 16 பேர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 16 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி என்ற இடத்தில் தனியார் கார்மெண்ட் நிறுவனம் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 39 தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் ஓசூரில் இருந்து கொல்லப்பள்ளி நோக்கி சென்றுள்ளனர். இந்த பேருந்தை திம்மராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோபசந்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறம் பேருந்து […]

Categories

Tech |