Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு கோடியா?…. கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சென்ற மே மாதம் 7-ஆம் தேதி முதல் இப்போது வரை பதிவுபெற்ற அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் ஆகிய தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம் மற்றும் புதிய ஓய்வூதியம் ஆகிய பல்வேறு திட்டங்களில் 16,436 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூபாய்.3 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி பதிவு பெற்ற […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்… வாலிபர் பலி… பெரும் சோகம்…!!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புன்னம் சத்திரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ். பெயிண்டர் தொழிலாளியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெரிய ரங்கம்பாளையத்திற்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பெரிய ரங்கம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான சிலம்பப் போட்டி‌…. 12 பதக்கங்களை வென்று மாணவ-மாணவிகள்‌ சாதனை….. குவியும் பாராட்டு‌‌….!!!!

சிலம்பம் போட்டியில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவமாணவிகள் கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இதில் குறிப்பாக விளையாட்டு துறையில் பல்வேறு மாணவ-மாணவிகள் சாதனை படைக்கின்றனர். இப்படி விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு விதமான உதவிகளை செய்வதோடு, வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் கல்வியில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதோடு விளையாட்டு துறையில் சாதனைப் படைக்கும் மாணவர்களை […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்”… வெளியிடப்பட்ட நோட்டீஸால் பெரும் பரபரப்பு…!!!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கின்றது. இதனால் பொதுமக்களின் போராட்டங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் குளித்தலையில் எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளித்தலை ஊராட்சி ஒன்றியம் கைவநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு பகுதிகளில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி அருகே முட்புதர்களில் பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் இருப்பதினால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… முதல்வர் உட்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!!!!!!!

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அந்த வகையில் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் போன்றோர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு குண்டச்சட்டம் பாய்ந்துள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் அருகே சண்முகா நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியில் கடந்த 2021 ஆம் வருடம் விடுதியில் தங்கி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு”… குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார்… பணியிடை நீக்கம் செய்து உத்தரவு…!!!!!!

சமீப காலமாக பல்வேறு துறைகளில் பண மோசடிகள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெண் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் செல்லப்பா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் […]

Categories
கரூர் நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை…. அதிமுக பிரமுகர் உட்பட இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

குளித்தலையில் பாலியல் தொல்லை வழக்கில் கைதான தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட இருவர் மீது பாய்ந்துள்ளது குண்டாஸ். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் நர்சிங் கல்லூரி முதல்வரும், அதிமுக பிரமுகருமான செந்தில்குமார் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.. கல்லூரி முதல்வருக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அமுதவல்லி மீதும் குண்டாஸ் பாய்ந்தது..

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ…. 5 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. 48 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. நேற்று காலை மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடுகளை செய்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் வெங்கடாபுரத்தில் கணேசன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யபிரியா(22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பி.டெக் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் சத்யபிரியா மேற்படிப்பு படிக்க விரும்பியுள்ளார். ஆனால் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யப்ரியா நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த அறிந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட விவசாயி…. கல்லால் தாக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை….!!

விவசாயியை கல்லால் தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் விவசாயியான வெள்ளைச்சாமி(39) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகே கணபதி ராஜு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணபதி ராஜுவின் மனைவி தனலட்சுமி என்பவர் வெள்ளைச்சாமியின் தோட்டத்திலிருந்து செடியில் உள்ள கொள்ளுவை எடுத்ததாக தெரிகிறது. இதனை பார்த்து வெள்ளைச்சாமி தனலட்சுமியிடம் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது. இதில் கணபதிராஜு, தனலட்சுமி உள்ளிட்ட 6 பேர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

லிப்டில் சிக்கிய 10 பேர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

லிப்ட் பழுதானதால் உள்ளே சிக்கியிருந்த 10 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், மின்சாரதுறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய மதுபோதை…. போலீசாரை திட்டிய வாலிபர்…. அதிரடி நடவடிக்கை…!!

மதுபோதையில் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரன் காளியம்மன் கோவில் தெருவில் தில்லைகண்ணன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் கடம்பர் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பொதுமக்களை பார்த்து தில்லைகண்ணன் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார். இதனால் போலீசார் அங்கு சென்று தில்லைகண்ணனை தட்டி கேட்டனர். அப்போது தில்லை கண்ணன் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தில்லை கண்ணனை கைது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

புதிதாக வீடு கட்டிய ஊழியர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் பூபதி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா(28) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பூபதி புதிதாக வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பூபதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குறை பிரசவத்தில் பிறந்து இறந்த குழந்தை…. காதல் கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதல் திருமணம் செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் தங்கவேல்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் ஜவுளி ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த ராமலட்சுமி என்பவரை தங்கவேல் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ராமலட்சுமிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் ராமலட்சுமி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பரிகாரம் செய்த வாலிபர்…… ஆற்றில் அடித்து சொல்லப்பட்ட சிறுவன்…. கதறி அழுத பெற்றோர்….!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கரூர் மாவட்டத்திலுள்ள கழுவூர் பகுதியில் கலையரசன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருக்கும் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சில பிரச்சினைகள் இருந்ததால் பரிகாரம் செய்வதற்காக கலையரசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து பரிகாரம் செய்யப்பட்ட தகரத்தினாலான தகடை ஆற்றில் விடுவதற்காக கலையரசனுடன் சுரேந்தர்(17), அருண்குமார்(22) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அந்த தகடை ஆற்றில் விட்டு விட்டு கலையரசன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி…. கரூரில் பரபரப்பு சம்பவம்…!!

விவசாயி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள செம்பியநத்தம் ஊராட்சியில் விவசாய ரமேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்ட நிலத்திற்கு அருகே அதே பகுதியில் வசிக்கும் விவசாயி லோகநாதன்(43) என்பவரது நிலமும் அமைந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டில் சேகரித்த குப்பைகளுக்கு தீ வைத்த போது லோகநாதன் வீட்டில் இருந்த வாழைமரம் மற்றும் பிற மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து லோகநாதன் பாலவிடுதி காவல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கரூரில் தொடங்கிய புத்தகத் திருவிழா”…. 11 நாட்கள் நடைபெற ஏற்பாடு….!!!!!!

கரூரில் 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகின்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூரில் இருக்கும் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் சென்ற 19 தேதி புத்தகத் திருவிழா தொடங்கியுள்ளது. இப்புத்தகத் திருவிழாவிற்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்று திறந்து வைத்தார். இப்ப புத்தகத் திருவிழாவானது வருகின்ற 29ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற இருக்கின்றது. இதில் நூறு அரங்கில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றது. காலை 10 மணி முதல் இரவு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்….வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குமார் என்பவர் வீட்டிற்கு பின்புறம் மது விற்பனை செய்துள்ளார். மேலும் மாரி என்ற பெண் தனது பெட்டி கடையில் மது விற்பனை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் குமார் மற்றும் மாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. படுகாயங்களுடன் கிடந்த பூசாரி…. போலீஸ் விசாரணை…!!

கோவில் பூசாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பேராளம்மன் அம்மன் கோவில் தெருவில் கருப்பண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேராளகுந்தாளம்மன் கோவில் பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கருப்பண்ணன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த கருப்பண்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- டிராக்டர் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அப்பிபாளையம் பகுதியில் பேருந்து ஓட்டுனரான கார்த்திக்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஆண்டாள் கோவில் சாலையில் இருக்கும் வருமான வரித்துறை அலுவலகம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற நண்பர்கள்…. ஆற்றில் மூழ்கி ஐடி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சியில் இருக்கும் குலதெய்வ கோவிலில் கிடா விருந்து வைத்துள்ளார். இதில் திவாகரின் நண்பர்களான ஐ.டி நிறுவன ஊழியர் விஷ்ணு(25), ஆதர்ஷ்(25), நவீன் குமார், அஜித், சங்கர் 5 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடம்பங்குறிச்சி காவிரி ஆற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் தேர் வீதி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதா ஸ்ரீ(22) என்ற மகள் உள்ளார். இவர் 12- ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து துணிகளை தைத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிவேதா ஸ்ரீ நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய வேன்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கரூரில் கோர விபத்து…!!

சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னையம்பாளையம் புதுப்பட்டி பகுதியில் நடராஜன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று குப்பாச்சி பகுதியில் நடராஜன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முதியவரின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கிணற்றில் தவறி விழுந்த ஆடு”…. தீயணைப்பு நிலைய வீரர்களின் துரித செயல்….!!!!!

புகலூர் நாடார் தெரு பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு சொந்தமான ஆடுகள் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று அங்குள்ள 50 அடி ஆழம்  உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதை பார்த்த விஜயலட்சுமி அக்கம்பக்கத்தினரை அழைத்து ஆட்டை மீட்க சொல்லி கேட்டுள்ளார். இருப்பினும் மீட்க முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

75வது சுதந்திர தினம்… கரூரில் வீடுகள் கோவில்களில் தேசிய கொடி ஏற்றிய மக்கள்…!!!!!

சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வீடுகள் வணிக நிறுவனங்களில் மூன்று நாட்கள் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர்  மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு துணியால் செய்யப்பட்ட தேசிய கொடிகளை விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் காலை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எப்படி கிடைத்தது…? உச்சக்கட்ட போதையில் கணவன், மனைவி….. பரபரப்பு…!!!!

கரூர் பேருந்து நிலையத்தில் உச்சக்கட்ட போதையில் கணவன், மனைவி இருவரும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றாக குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் எழ முடியாமல் படுத்திருந்த பெண்ணை கணவர் எழுப்புவதற்காக அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வந்து பெண்ணை அழைத்து சென்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மது எப்படி கிடைத்தது என போலீசார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“நச்சலூர் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்”…. 2 பேர் உயிரிழப்பு…!!!!!

நச்சலூர் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள கஸ்பா பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தனது வேலை நிமித்தமாக பெட்டவாய்த்தலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு இனங்கூருக்கு சென்று கொண்டிருந்தார். இது போலவே திருச்சி சிறுகமணியை சேர்ந்த சதீஷ்குமார், பெட்டவாய்த்தலையை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இனுங்கூரிலிருந்து பெட்டவாய்த்தலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மின் அலங்காரத்தில் ஜொலிக்கும் கரூர் ரயில் நிலையம்”…..!!!!!!

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையம் மின் அலங்காரத்தில் ஜொலிக்கின்றது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. இதற்காக நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது. இந்நிலையில் கரூர் ரயில் நிலையம் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது. நமது தேசியக்கொடி நிறத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி நேரடியாக உத்தரவிட்டார். கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சியில் ஜெயராமன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்த 17 வயது சிறுமியை ஜெயராமன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயராமனை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தள்ளாடியபடி வந்த மாணவிகள்…. ஒயின் வாங்கி கொடுத்த வாலிபர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவிகளுக்கு ஒயின் வாங்கி கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சர்ச் கார்னர் பகுதியில் தள்ளாடியபடி வந்த 3 மாணவிகளை பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களுக்கு மயக்கம் தெளிய ஏற்பாடு செய்தனர். இதனை அடுத்து அந்த மாணவிகள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவிகள் ஒரு அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. இந்த மாணவிகள் தேர்வில் தோல்வி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தண்டவாளத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் 45 மதிக்கத்தக்க ஒருவர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் வெங்கமேடு பகுதியை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்….. வடமாநில தொழிலாளி பலி…. போலீஸ் விசாரணை…!!

60 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கோடந்தூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது, இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சலீம்(24) சுதீப்மினிஸ்(21) ஆகிய இருவரும் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரண்டு வாலிபர்களும் டிராக்டரில் கல்குவாரிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக 60 அடி பள்ளத்தில் டிராக்டர் விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 வாலிபர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு முடிவு குறித்த அச்சம்” மாணவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கொளுத்தினிபட்டியில் சேகர்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரீத்தி(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் பிரீத்தி தோல்வி அடைந்தார். இந்நிலையில் வேங்காம்பட்டியில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி பிரீத்தி நீட் தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த மாதம் பிரீத்தி நீட் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“தேர்வு சரியாக எழுதவில்லை” பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை… கதறும் பெற்றோர்….!!

10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள கீழ்குப்பிரெட்டிபட்டியில் முத்துக்குமார்- பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லட்சுமி(15) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த திருப்புதல் தேர்வை லட்சுமி சரிவர எழுதவில்லை. இதனால் வீட்டிற்கு வந்த லட்சுமி தனது பெற்றோரிடம் தேர்வு சரியாக எழுதாதது குறித்து கூறி வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதையில்….. தள்ளாடிய பள்ளி மாணவிகள்….. அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…..!!!!

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் ஒயின் அருந்திவிட்டு போதையில் மயங்கி கிடந்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முழுவதும் இன்று போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நடைபெற்று வருகின்றது. ஆனால் கரூர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கரூர் மாவட்டம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 படித்த மூன்று மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் மறு தேர்வு எழுதுவதற்காக நேற்று பள்ளிக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“என்னை திருமணம் செய்து கொள்” காதலியை ஏமாற்றிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள வாளாந்தூர் பகுதியில் ஓட்டுநரான சாந்தகுமார்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சாந்தகுமாரும், 20 வயதுடைய இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சாந்தகுமார் இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியதற்கு சாந்தகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் குளித்தலை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த தாய்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கந்த பொடிகார தெருவில் வெங்கடேசன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நிஷாந்தி(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தியாலினி(4) என்ற மகளும், ரூபன்(2) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வரலாம் என வெங்கடேசன் தனது மனைவியை அழைத்துள்ளார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் நேரடி ஆய்வு…. அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

பள்ளிகளில் இருந்து அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகங்களில் அபாயகரமான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பலத்த காற்று வீசும் போது மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதால் அதனை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று கொண்ட ஆர்.டி.ஓ சரவண கண்ணன், பந்தலூர் தாசில்தார் நடேசன் மற்றும் அதிகாரிகள் அபாயகரமான மரங்கள் குறித்து ஆய்வு செய்தனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காற்றாலை விசிறி ஏற்றி சென்ற லாரி…. நீண்ட நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. கரூரில் பரபரப்பு…!!

காற்றாலை விசிறி ஏற்றி வந்த லாரி சாலையில் திரும்ப முடியாமல் நின்றதால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இருந்து 300 அடி நீள காற்றாலை விசிறியை ஏற்றுக்கொண்டு கரூர் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்ததால் நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையில் திரும்ப முடியாமல் லாரி நின்றதால் சேலம்-கரூர் தேசிய […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

கார் மோதிய விபத்தில் சாலையை கடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாசி இந்திரா நகரில் பாப்பா நாயக்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை கோராகுத்தி பிரிவு சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது கேசவன் என்பவர் ஒட்டி வந்த கார் முதியவர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதியவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன பள்ளி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா(16) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி நடுவலூர் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற சரண்யா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சரண்யாவின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மேலமையிலாடி பகுதியில் ஓட்டுநரான மனோகர்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனோகரை அவரது மனைவி செந்தமிழ் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செந்தமிழ் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மனோகர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சீத்தப்பட்டியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(22) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு ரம்யா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் ரம்யா வீட்டிற்கு வரவில்லை. இதனால் ரம்யாவின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற எருதுகுட்டை கோவில்…. நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!!

பிரசித்தி பெற்ற எருதுகுட்டை சாமி  திருக்கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள கொராலப்பன்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற எருதுகுட்டை சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கிராமத்தில் அமைந்துள்ள பொது கிணற்றிலிருந்து கரகம் பாலிக்கப்பட்டு மேலதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் எருதுகுட்டை சுவாமிக்கு புனித நீர், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு நடத்தாத பள்ளி…. ஒரு லட்ச ரூபாய் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!!!!!

பணத்தை திரும்ப செலுத்தாத பள்ளி நிர்வாகம் 1  லட்ச ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காந்தி கிராமத்தில் தீபன்-ஐமுனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதுடைய மித்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மித்ரனை அவரது தாத்தா  பொன்னுராஜ் கரூரில் உள்ள ஒரு அட்ரியன் பள்ளியில் சேர்த்தார். இதற்காக ஐமுனா 38 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த 27.5.2020 அன்று ஆன்லைன் மூலம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

WOW: பயன்பாட்டுக்கு வந்த தானியங்கி எந்திரம்…. அதிகாரி வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

கரூர் மாநகராட்சி சார்பாக பாதாளசாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் கழிவுகளை நீக்கம் செய்ய ரூபாய்.42 லட்சம் மதிப்பில் தானியங்கி புதை வடிகால் எந்திரம் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி பாதாள சாக்கடை தூய்மை செய்யும் பணி நேற்று நடந்தது. இதை  கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் போன்றோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த தானியங்கி புதை வடிகால் அடைப்பு நீக்கும் எந்திரத்தில் ஸ்டேண்டு மற்றும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நீள காற்றாலை விசிறியின் றெக்கையை ஏற்றி சென்ற லாரி…. 1 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

சேலம் மாவட்டத்திலிருந்து 320 அடி நீள காற்றாலை விசிறியின் றெக்கை லாரியில் ஏற்றப்பட்டு கரூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சேலம் to கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகில் லாரி வளைந்துசெல்ல வேண்டி இருந்தது. ஆனால் அந்த இடத்தில் லாரி திரும்பமுடியாமல் நின்றது. இதன் காரணமாக அங்கு பேருந்து , லாரி உட்பட […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் சென்ற கோழி வியாபாரி… வழியில் மர்ம நபரின் கைவரிசை…. பரபரப்பு சம்பவம்….!!!!

திருச்சி மாவட்டம் முசிறி அழகாபட்டி பகுதியில் வசித்து வருபவர் விக்னேஷ் (25). இவர் இப்போது கரூர் வெங்கமேடு எஸ்.பி. காலனியில் தாத்தா பொன்னுச்சாமி (72) வீட்டில் தங்கியிருந்து அவர் நடத்திவரும் கோழிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் கடைக்கு தேவையான கோழிகளை வாங்குவதற்காக நேற்று முன்தினம் அதிகாலையில் காணியாளம்பட்டி அருகேயுள்ள மஞ்சா நாயக்கன்பட்டியில் கூடும் கோழி சந்தைக்கு தன் தாத்தாவை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து வெள்ளியணை அருகில் உள்ள அய்யம்பாளையம் காலனி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு” இடைநின்ற மாணவிகளுடன் பேருந்தில் பயணித்த கலெக்டர்….!!!

பள்ளியிலிரு66ந்து இடைநின்ற மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு என்ற மிகப்பெரிய திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பள்ளியில் இருந்து இடை நின்றவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாளியாம்பட்டி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வீடு வீடாக சென்று மாணவிகளின் தேவைகளின் மற்றும் பிரச்சனைகள் குறித்து […]

Categories

Tech |