கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகவுண்டன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புரசம்பட்டி நாயக்கர் தெருவில் வசிக்கும் சக்திவேல் என்பவர் வெளிநாடு செல்வதாக கூறி கருப்பசாமியிடம் 2 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருப்பசாமி சக்திவேலின் வீட்டிற்கு சென்று பணத்தை திரும்ப கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்றார். இதனையடுத்து கள்ளை மெயின் ரோட்டில் கருப்பசாமி நின்று கொண்டிருந்த போது, பணம் கேட்டு வீட்டிற்கு வந்து […]
