கரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கண்ணன் என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கண்ணன் பணியில் இருந்த போது அதிகாரி போல உடை அணிந்து வந்த ஒருவர் நான் வருமானவரித்துறை அதிகாரி என கண்ணனிடம் தெரிவித்துள்ளார். மேலும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக ஒரு அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணன் கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
