Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 மாதம் தான் ஆச்சு…. திருமணமான புதுமாப்பிள்ளை விபத்தில் மரணம்…. குமரி அருகே சோகம்…!!

கன்னியகுமாரியில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை  அடுத்த பாலப்பள்ளம் மேல்விலை கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்லின். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு காரை பணிமனையில் விட்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தின்  முன் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்காக மணல், கற்கள் உள்ளிட்டவை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 கிலோ தங்க நகை…. ரூ20,00,000 திருட்டு…. முகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு மற்றும் நகைக் கடைகளில்  3 கிலோ நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடி அணிந்த கொள்ளையனை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். கன்னியாகுமாரி மாவட்டம்  மார்த்தாண்டம் அருகே வனப் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விஜய் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் பூஜை அறையில் இருந்த 57 சவரன் நகைகள், 20லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துள்ளார். அங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏன் என்னை பிரிந்தாய்….? மனைவி பிரிந்த சோகத்தில்…. கணவன் விஷம் அருந்தி தற்கொலை….!!

கன்னியாகுமாரியில் மனைவி பிரிந்து  சென்ற காரணத்தினால் கணவன் விஷம் அருந்தி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியை அடுத்த பால்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது. சண்டை நாளுக்கு நாள் முற்றவே மனமுடைந்த மனைவி கணவனைப் பிரிந்து கொத்தன்மேடு  பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடு, நகைக்கடைகளில் கொள்ளை.. மர்ம நபர் நூதன முறையில் கைவரிசை..!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வீடு மற்றும் நகை கடையில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மார்த்தாண்டம் விரிகோடையை  சேர்ந்த விஜயன் என்பவருக்கு சொந்தமான நகைகடையில் கொள்ளை நடந்துள்ளது முதலில் விரிகோட்டையில் உள்ள வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர் பூஜை அறையில் இருந்து 57 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தார். பின்னர் அங்கிருந்த நகை கடையின் சாவியை எடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வில்சன் கொலை வழக்கு… இரண்டாவது நாளாக தீவிர விசாரணை..!!

கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள இருவரிடமும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷாமின் மற்றும் தாபிக் இருவரும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா, என்பது குறித்தும், இவர்களது  சதித்திட்டம்  குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டுள்ள இருவருடனும் இரண்டாவது நாளாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

EPF ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3000 பிடித்தம் செய்க’ – தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழ்நாடு தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் எம். ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம். ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் தற்போது, ஆயிரத்து 500-க்கும் மட்டுமே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…. குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ  சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கஞ்சிபுரம் மாவட்டம்  மயிலாடி பகுதியை சேர்ந்த குருசாமி என்பவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் 18 வயது மகளை டிக்கெட் பரிசோதகர் குருசாமி  தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விசாரணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குறைந்த நேரத்தில்….. 3கிமீ தூரம் நீந்துவது எப்படி…?? DGP செய்முறை விளக்கம்…!!

தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஆழமான இடத்தில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு தீயணைப்பு துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று சைலேந்திரபாபு வீரர்களுக்கு பல பயிற்சிகளை அளித்து வருகிறார். அதன்  ஒரு பகுதியாக கன்னியாகுமாரி மாவட்டம் பேச்சிபாறை அருகே உள்ள ஆழமான குளத்தில் வெள்ளநீர் இடையே குறைந்த நேரத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கும் விதிகளை தீயணைப்பு துறை கமெண்டோ  வீரர்களுக்கு பயிற்சி அளித்ததுடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

 நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து வர்த்தகக் கட்டடம் கட்டுவதைத் தடுத்துநிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை புறம்போக்குகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டுவந்தனர். ஆனால், தற்போது அப்பணிகளில் அலுவலர்கள் ஈடுபடவில்லை என விவசாய சங்கங்கள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்நிலையில், தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நீர்நிலைப் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”GSTயில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை” MP வசந்தகுமார் அதிருப்தி ….!!

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியில் எதிர்பார்த்த வசூல் கிடைக்காததால், தமிழ்நாட்டின் நான்கு வழிச்சாலை பணிக்கு வேண்டிய 54 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கியுள்ளதாக மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது போன்ற மோசமான அலுவலர்களை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை உள்ள சாலையை சீரமைக்க 47 கோடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”மொட்டை மாடியில் தூங்கிய மாணவி” சீரழித்த கொடூரன் மீது போக்சோ பாய்ந்தது …!!

நாகர்கோவில் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த பக்கத்து வீட்டு இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தினசிவா(32). இவரது பக்கத்து வீட்டில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அந்த மாணவி இரவு நேரங்களில் மொட்டை மாடியில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரத்தினசிவா, அந்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வுவில் ஈடுபட்டுள்ளார். மேலும், மாணவியிடமிருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொங்கல் விழாவை படகு போட்டியுடன் கொண்டாடிய மீனவர்கள்!

நாகர்கோயில் அருகேயுள்ள மீனவக் கிராமத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு மீனவ மக்கள் படகு போட்டி, நீச்சல் போட்டிகள் நடத்தி உற்சாகமாக கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தினத்தை சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பண்டிகை காலங்களில் தமிழர்கள் தங்களது பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை நடத்தியும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில், நாகர்கோவில் அருகேயுள்ள கேசவன்புத்தன்துறை கிராமத்தைச் சார்ந்த கிறித்துவ மக்கள் பொங்கல் கொடியேற்றி உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்?- குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம் ..!

காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது  செய்யப்பட்ட குற்றவாளிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இரண்டு பேரிடமும்  கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வில்சனை கொன்றதற்கான காரணத்தை இருவரும் கூறி உள்ளனர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு பிப். 25க்குள் வெளியாகும்’

பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் பொங்கல்விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூவியூரில் நடைபெற்ற விழாவிற்கு தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 69ஆவது ஆண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பொங்கல் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அரசுப் பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு, 12ஆம் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

37 சோதனை சாவடிகள்….. துப்பாக்கி ஏந்திய காவல் படை….. குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளில் காவல்துறையினருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று அடி கொண்ட ரைபிள் ரக துப்பாக்கி 37 சோதனை சாவடிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள ஓரிரு சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கியுடன் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING :எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது!

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை  கர்நாடக காவல் துறையினர் கைது செய்தனர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த எட்டாம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 பேர் வில்சனை கொலை செய்தது தெரியவந்தது. இதை அடிப்படையாகக் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு;  4 பேர்  அதிரடி கைது 

SI வில்சன் கொலை வழக்கில் தமிழக – கேரள நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நான்கு பேரை நுண்ணறிவுப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தௌபீக், முகமது சமீம் ஆகியோர் இந்தக் கொலையில் தொடர்புடையதாக போலீசார் அறிவித்துள்ளனர். தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் பத்து தனிப்படை […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போட்டுக் கொடுங்க… ”ரூ 7,00,000 ரெடி” SI கொலையில் குமரி போலீஸ் அதிரடி …!!

களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளுடன் தொடர்பிலிருந்த மேலும் 11 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கான வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலையாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கான வெகுமதியை உயர்த்தி காவல் துறை அறிவித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் ஜனவரி 8ஆம் தேதி இரவு பணியிலிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு அவசரம்….. வாகனத்தை முந்தி செல்ல முயற்சி… குமரியில் கோர விபத்து….!!

நாகர்கோவிலில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நர்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில்  தக்கல்  பகுதியை அடுத்த மணலிக்கரை யை சேர்ந்தவர் ஸ்டெல்லா ராணி. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். நாள்தோறும் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்று  வரும் இவர் நேற்றைய தினம் காலை வழக்கம்போல் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்றுள்ளார். பணிக்கு வேகமாக செல்ல நினைத்து […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 இடத்தில் கத்திக்குத்து…. சிறப்பு SI வில்சனின் உடற்கூறாய்வில் அதிர்ச்சி ..!!

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உடற்கூறாய்வின்போது ஆறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது தற்போது தெரியவந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த உதவி ஆய்வாளர் வில்சனின் உடல், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளருக்கு ஏற்கெனவே மார்பு, வயிறு, தொடை ஆகிய மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த நிலையில், இடுப்பில் ஆழமான கத்திகுத்து காயம் இருந்தது உடற்கூறாய்வில் கண்டறியப்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இப்படியும் போலீசா ? ”ஆதரவற்ற முதியவர் உடல் அடக்கம்” குவியும் பாராட்டு …!!

பிச்சை எடுத்து வாழ்ந்துவந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் இறந்த நிலையில், அவரது உடலை தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்த தலைமைக் காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் ஆதரவற்ற முதியவர் (சுமார் 70 வயது) ஒருவர் பிச்சை எடுத்துவந்தார். இவர் நேற்று திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலர், அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் தலைமைக் காவலர் லிங்கேஸ், தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING : குமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு செக்போஸ்டில் காவலுக்கு இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே வில்சன் உயிரிழந்தார். வில்சனை சுட்டுக்கொன்றுவிட்டு ஸ்கார்பியோ காரில் தப்பியோடிய நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஏழாம் நாள் திருவிழா…!!

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு ஏழாம் திருவிழாவான இன்று சாமி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பல முக்கிய விழாக்களில் ஒன்றான மார்கழி மாத தேர் திருவிழாவானது பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.அந்தவகையில் இந்தாண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழாவானது ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாளான நேற்று தாணுமாலய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது  கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிலையில் சுசீந்திரம் தாணுமாலயன் பெருமாள் கோயில் தேரோட்டம் வருகின்ற 09 ஆம் தேதி நடைபெறுகின்றது. ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர். இதையொட்டி வருகின்ற 09 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு” காண்ட்ராக்டர் கொலை…… காதலன் உட்பட 2 பேர் பலி…!!

கன்னியகுமாரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பில்டிங் காண்ட்ராக்டரை பெண்ணின் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை அடுத்த தெரிசனங்கோப்பு நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பில்டிங் கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் பெண் ஒருவரை அம்பலத்தூர்  பகுதியைச் சேர்ந்த தேவானந்த் என்பவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு தேவானந்தாவை பலமுறை கண்டித்தும் உள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் பகை ஏற்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“படியில் பயணம் நொடியில் மரணம்” கன்னியாகுமாரி வாலிபருக்கு ரயிலில் நேர்ந்த விபரீதம்….!!

கன்னியகுமாரியில் ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர்விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதை கண்ட ஊர்மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  பின் மேற்கொண்ட விசாரணையில் அவர் கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்பதும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை..!!

சாமிதோப்பு அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகிலுள்ள காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (53). இவருக்கு ஜெயபதி (48) என்ற மனைவியும் ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனை, அவரது மனைவி ஜெயபதி அடிக்கடி கண்டிக்க, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் விஜயகுமார் குடித்துவிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓட்டி வந்த மினி பஸ்…11 கல்லூரி மாணவிகள் படுகாயம் …1மாணவி கவலைக்கிடம்…!!

மினி பேருந்து ஒன்று, சாலையில் நடந்து சென்ற கல்லூரி  மாணவிகள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள பழைய பாலம் ரோட்டில் , கல்லூரி மாணவிகள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.அச்சமயம்  குழித்துறை மேல்புறம் வழியாக செல்லும் ஒரு  தனியார் மினி பேருந்து , கல்லூரி சாலையில் அதிவேகமாக வந்தது. அப்போது, சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீதும் ரோட்டில் ஓரமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவனை அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி கைது …!!

 நாகர்கோவில் அருகே கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசாரிடம் சிக்கினார் . கரியமாணிக்கபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தச்சு வேலை செய்து வருகிறார்  .இவரது மனைவி கிருஷ்ணவேணி தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது அக்கம் பக்கத்தினரை கூட்டியுள்ளார் .இந்நிலையில் தகவலறிந்த போலீசார் தலையில் பலத்த காயங்களுடன் ஐயப்பனின் சடலத்தை மீட்டனர் .ஆரம்பம் முதலே கிருஷ்ணவேணி மீது சந்தேகத்தில்  இருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது . ஐயப்பன் தினமும் குடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத கப்பல் கரை ஒதுங்கியதால் பரபரப்பு …!!

 குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்று இரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதனை பார்த்து இது எந்த நாட்டு கப்பல் என்று தெரியாததால் குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த கடலோர காவல் நிலைய போலீசார் சர்வதேச நீர் வழித் தடத்தில் இருப்பதாக குளச்சல் கடல் பகுதிக்கு இயந்திரக் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புயலில் சிக்கிய மீனவர்கள் 250 பேர் கப்பல் மூலம் மீட்பு!

புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 400 பேரில் 250 பேர் கப்பலில் ஏறி உயிர் தப்பினர். கடந்த சில நாட்களாக மழை குறைந்ததைத் தொடர்ந்து தேங்காய்பட்டணம் மற்றும் கேரளா மாநிலத்தின் கொச்சியில் இருந்து குமரி மாவட்ட மீனவர்கள் சுமார் ஐநூறு படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மங்கலாபுரம், லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட புயல் காற்றில் பாதிப்படைந்துள்ளார்கள். மீனவர்களும் விசைப்படகுகளும் புயல் காற்றை எதிர்கொள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடலில் பக்தர்கள் குளிக்க பாதுகாப்பு மிதவை ஏற்பாடு…!!

முக்கடல் சங்கமத்தில் ஐயப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பாகக் குளிப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மிதவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நேற்று தொடங்கி, வரும் 2020 ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரை 60 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சீசனில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். இங்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி பகவதியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இதையொட்டி, பக்தர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாண ஆசை….. பலமுறை பாலியல்….. கல்லூரி மாணவியை கர்ப்பம்… பாய்ந்தது போக்சோ சட்டம் …!!

திருமண ஆசை காட்டி 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் புதுகிராமம் காலனியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினரான சடையன்குளத்தை சேர்ந்த அசோக் என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். உறவினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

5 குஞ்சுகளுடன் வீட்டிற்குள் தஞ்சமடைந்த அரியவகை ஆந்தை…… பத்திரமாக மீட்ட வனத்துறை….!!

கன்னியாகுமரி மாவட்டம் செய்யூர் அருகே 5 குஞ்சுகளுடன் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த அரியவகை ஆந்தையை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். கன்னியாகுமாரி செய்யுர் அருகே கொக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வைகுண்ட குமார் என்பவரது வீட்டில் மாடியில் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில் இருந்து ஒருவித சட்டம் உள்ளது. இதனை அடுத்து அறையை திறந்து பார்த்த பொழுது அங்கு அரிய வகையான ஆந்தை வகை 5 குஞ்சுகளுடன் தெரியவந்தது. பின் இதுகுறித்து  தகவலறிந்து வந்த உதயகிரி கோட்டை வனத்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ18,00,000 வாடகை பாக்கி…… 5 கடைகளுக்கு சீல்……. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை….!!

நாகர்கோவிலில் 18 லட்சத்து 62 ஆயிரத்து 850 ரூபாய் வாடகை தொகையை செலுத்தாமல் இருந்த 5 கடைகளுக்கு மாநகராட்சி பாரபட்சமின்றி சீல்வைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிலைய அலுவலகங்கள் டீ கடைகள் ஹோட்டல்கள் உள்ளிட்ட கடைகளை மாநகராட்சி ஏலம் விட்டு வருவது வழக்கம். அந்த கடைகளை ஏலம் எடுக்கும் கடை உரிமையாளர்கள் மாதந்தோறும் மாநகராட்சிக்கு வாடகை தொகையை செலுத்த வேண்டும். அந்த வகையில் அங்குள்ள கடைகளில் ஆம்னி […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குமரியில் காலியான இரு விக்கெட்டுகள்: அஸ்தமனத்தை நோக்கி அமமுக…!

அமமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் ஆகியோரது தலைமையில் ஏராளமான அமமுகவினர் நாளை முதலமைச்சரை சந்தித்து தாய்க் கழகத்தில் இணைய சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. அதில் சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் அமமுக கட்சியினை தொடங்கினார். அதிமுகவினர் அனைவருமே தன்னுடன்தான் இருக்கின்றனர் என அவர் கூறி வந்தார். […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையை சரி பண்ணலைனா மறியல் தான்…… காங்கிரஸ் MP எச்சரிக்கை….!!

பழுதாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோமென காங்கிரஸ் MP வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வில்லை என்றால் வருகின்ற 16ஆம் தேதி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது  அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

6 நாட்களுக்கு பிறகு…… தடை நீக்கம்…… கன்னியகுமாரியில் குளித்து மகிழும் சுற்றுலா வாசிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆறு நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தாலும் சிற்றாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததாலும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மின்சாரம் தடை” அலட்சியத்தால் 3 பேர் மின்சாரம் பாய்ந்து பலி…… கன்னியகுமாரியில் சோகம்…!!

கன்னியாகுமாரியில் மின்சாரம் வரவழைக்க கம்பியை ஈரக்கம்பால் இளைஞர்கள் 3 பேர் தட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை அடுத்த குற்றியாபுரம்  மலைக்கிராமத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டு விட்டது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் அந்த ஊர் இளைஞர்கள் மூன்று பேர் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் மின்சாரம்  கடத்தும் இடத்திற்கு சென்று அங்கிருந்த கம்பியை ஈரக்கம்பால் தட்டி மின்சார […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசிரியரிடம் பலாத்கார முயற்சி……. கத்தியதால் கத்தி குத்து……. தப்பி ஓடிய மாணவனுக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

கன்னியாகுமரியில் டியூசன் ஆசிரியரை 16 வயது மாணவன் கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பிஎட்  பட்டம் முடித்த 25 வயது இளம்பெண் தனது வீட்டில் 15 மாணவ மாணவிகளுக்கு டியூஷன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது  வீட்டிற்குள் ஆள் இல்லாத சமயத்தில் நுழைந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஆசிரியரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பின் ஆசிரியர் சத்தமிட உன்னை சும்மா விட்டால் […]

Categories
கன்னியாகுமாரி பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி SALES” பூவின் விலை பல மடங்கு உயர்வு……… வியாபாரிகள் மகிழ்ச்சி…… பொதுமக்கள் கவலை…!!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சி மல்லி போன்ற பூவின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஒரு பெரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைய மறுபுறம் மக்கள் கவலை அடைந்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர் சந்தை மற்றும் பூச்சிகளை விட மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த குழந்தைக்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மலர்கள் நாள்தோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கு இறக்குமதி செய்யப்படும் மலர்கள் கேரளா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தங்க புதையல்” கடத்தலில் ஈடுபட்ட 3 காவலர்கள் ஆஜராக உத்தரவு……. மனித உரிமை ஆணையம் அதிரடி….!!

கன்னியாகுமரியில் ‘தங்கப் புதையல் வழக்கில் தொடர்புடைய பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களை விசாரணைக்கு நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அப்பகுதியில் வசித்து வந்தவர் ஜெர்லின். இவர் அதே பகுதியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜெர்லினுக்கு திடீரென தங்க புதையல் கிடைத்ததாகவும், அதனால் வசதி வாய்ப்பு வந்ததாகவும் ஊரில் பலர் பேசிக் கொண்டனர். இதனை நம்பி ஜெகன் என்பவர் ஜெர்லினை 6 பேரின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சபரிமலை சீசன்” கன்னியகுமாரியில் கடை வைக்க தடை….. விரக்தியில் வியாபாரிகள்….!!

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் காலத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளுக்கு 2020ஆம் ஆண்டு முதல் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மத்திய அரசு 2019 ஜனவரி மாதம் கொண்டுவந்துள்ள அறிவிக்கையின்படி கடற்கரை ஓரத்தில் எந்தவிதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது. ஆனால், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய மறையும் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘பொய் வழக்குப் போட்டு வெற்றியைத் தடுக்கும் காவல் துறை’ – வசந்தகுமார் குற்றச்சாட்டு ……!!

பொய் வழக்குப்போட்டு நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியைத் தடுக்க காவல் துறை முயற்சி செய்வதாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நாங்குநேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியைச் சாராதவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி கலங்குடி என்ற இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி எச். வசந்தகுமார், அவருடன் வந்த நான்கு பேரை காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு என்ன செஞ்சீங்க… ”ஓட்டு போட மாட்டோம்”…. தேர்தல் புறக்கணிப்பு ….!!

எங்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வேண்டுமென்று நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியதும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைபட்டி பேரூராட்சியில் உள்ள சுமார் 113 கிராம மக்கள் எங்களை தேவேந்திரகுள வேளாளர் என்று அறிவிக்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.மேலும் நடைபெறும் இடைத்தேர்தலை புறக்கணிக்க போகின்றோம் என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களிடம் அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவாரத்தை நடத்தியும் அதில் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : 9 மணி நிலவரம்…. நாங்குநேரி 18.04 % வாக்குப்பதிவு ….!!

காலை 7 மணிக்கு தொடங்கிய நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  நிலவரம் வெளியாகியுள்ளது  திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின்  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : இயந்திரம் கோளாறு ….. 45 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு …!!

நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின்  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மழை வரட்டும் …. ”நாங்கள் வாக்களிப்போம்” நான்குனேரியில் உற்சாக வாக்குப்பதிவு …!!

மழை பெய்து வரும் நிலையில் இடைத்தேர்தலுக்கு வாக்களிக்க பொதுமக்கள் குவிந்து வருகின்றேன். திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின்  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]

Categories
கன்னியாகுமாரி கோயம்புத்தூர் சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

BREAKING : இரவு முழுவதும் மழை ….. மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை ….!!

தொடர் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதே போல சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்  அறிவித்துள்ளார். மேலும் கோவை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மீனவர் கப்பல் மோதி உயிரிழப்பு..!!

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சார்ந்த பிலேந்திரன் என்ற மீனவர், வளைகுடா நாடான கத்தார் பகுதியில் இருந்து விசைப்படகில், மீன் பிடிக்கச் சென்ற போது கப்பல் மோதியதில் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையினைச் சார்ந்தவர் பிலேந்திரன் வயது (46). இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழில் செய்ய வளைகுடா நாடான கத்தாருக்குச் சென்று உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி வழக்கம் போல சக மீனவர்கள் […]

Categories

Tech |