Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நான் ஒரு தொழிலதிபர்… இன்ஸ்டாவில் பல பெண்களிடம் மோசடி… சிக்கிய பிளேபாய்!

இன்ஸ்டாகிராம் மூலம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் பழகி ஏமாற்றிய இன்ஜினியர் சுஜி கைது செய்யப்பட்டுள்ளார் ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் இமெயிலுக்கு சென்னை பெண் மருத்துவர் ஒருவர் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் எஸ்பி ஸ்ரீநாத் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பள்ளியில் படிக்கும் காலம் தொடங்கி இப்போது வரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“லாரி பறிமுதல்” உதவி கேட்டவர் எஸ்கேப்….. உதவியவருக்கு ஆப்பு….!!

குமரியில் வாலிபருக்கு லிப்ட் கொடுத்த குற்றத்திற்காக டிரைவர் ஒருவரின் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த உத்தரவானது, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கும் அபாயம் இருப்பதால், ஆங்காங்கே பிழைப்பிற்காக சென்ற இளைஞர்கள் தங்களது சொந்த ஊர் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில், ஓசூரிலிருந்து உரம் ஏற்றி வந்த லாரி ஒன்று […]

Categories
கன்னியாகுமாரி திண்டுக்கல் திருநெல்வேலி தூத்துக்குடி தேனி மாநில செய்திகள்

“கோடை வெயில்” 6 மாவட்டங்களுக்கு அடித்த அதிஷ்டம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அவரவர் ஊர்களில் மழை பெய்து விடாதா என்று வானத்தை ஏக்கத்தோடு பார்த்து வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் என்பது 6 மாவட்டங்களுக்கு மட்டும் தான் தற்போதைய சூழ்நிலைக்கு அடித்துள்ளது. அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் நாளை மாலை வரை தேனி, திண்டுக்கல், விருதுநகர், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வசூல் வேட்டை START….. ஒரே நாளில் ரூ3,550….. அரை சதம் போச்சே…. மாநகராட்சி தகவல்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் ரூபாய் 3,550 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்தந்த மாவட்டத்திலுள்ள மாநகராட்சிகளும், நகராட்சிகளும் அறிவித்திருந்தனர். அதன்படி, கன்னியாகுமரி மாநகராட்சி நேற்று அதற்கான வசூல் வேட்டையை தொடங்கியது. அந்த வகையில், இருசக்கர வாகனம் , […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ15…. ரூ20…. ரூ30…. இதெல்லாம் அந்தக்காலம்….. இப்ப எல்லாம் ரூ5 தான்….. வியாபாரிகள் வேதனை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கீரை வகைகளின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றன. இதனால் பல்வேறு விவசாய பொருட்கள் தேக்கம் அடைந்து அவற்றின் விலை சரிந்து காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், வடசேரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கீரை வியாபாரம் அமோகமாக நடைபெறும். கீரை வகைகளைப் பொறுத்தவரை வெந்தயக் கீரை, அகத்திக் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

ஊரடங்கு முடியுற மாறி தெரியல….. சொந்த ஊர் நோக்கி நடைபயணம்….. 40 கி.மீ தொலைவில் மடக்கி பிடித்த போலீஸ்….!!

கன்னியாகுமரியில் சொந்த ஊருக்கு நடந்தே சென்றவர்களை 40 கிலோ மீட்டர் தொலைவில் மடக்கிப் பிடித்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மீண்டும் அனுப்பி வைத்தனர். கன்னியாகுமாரி மாவட்டம் கீரிப்பாறை பகுதி அருகே தனியார் எஸ்டேட் ஒன்று உள்ளது. இதில் கிராம்பு, மிளகு, உயர் ரக மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த எஸ்டேட்டில் பல மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெண் போலீஸ் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி…!!

கன்னியாகுமரியில் பெண் போலீஸ் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் வந்த 4 பேரின் ரத்த மாதிரிகளை நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அந்த நால்வருக்கும் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கும் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

விளக்கு வைங்க….. அவதூறு வீடியோ…. 4 பேர் கைது…. குமரியில் பரபரப்பு….!!

பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாக வீடியோ  வெளியிட்ட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  இந்திய மக்களுடன் தொலைக்காட்சி வழியாக, சமூக வலைதளங்கள் வழியாக உரையாடல் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இதற்கு முன்பாக மக்களை கைதட்ட சொன்ன அவர் தற்போது மின் விளக்குகளை அணைத்து வீட்டின் வாசலில் 9 நிமிடங்கள் விளக்கு வைக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். அவரது அறிவுரையை ஏற்று பலரும் அதற்கு […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி தூத்துக்குடி நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 57 பேர் : நெல்லை 22, தூத்துக்குடி 4, குமரி 4, நாமக்கல் 18 …!!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர்  தூத்துக்குடி, […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா இல்லை- தமிழக சுகாதாரத்துறை

கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார்.இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் 66 வயது முதியவருக்கு சிறுநீரக நோய் இருந்ததாகவும், […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள்

2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி…. குமரி கொரோனா வார்டில் அதிர்ச்சி …!!

கன்னியாகுமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில் இன்று மட்டும் அடுத்தடுத்து 3 பேர் […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG BREAKING : குமரி கொரோனா வார்டில் பலி 5ஆக உயர்வு…. !!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

“கொரோனா” கல்லூரி சேர்க்கை….. ஆந்திரா…. கேரளா…. வலம் வந்த வங்க இளைஞர் கைது….!!

கன்னியாகுமரியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இளைஞரை  காவல்துறையினர் கைது செய்து கொரோனா தனிப்பிரிவில் அனுமதித்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துவரும் சூழ்நிலையில்,  144 தடை உத்தரவு வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்ற அரசின் அறிவுறுத்தலின் பேரில் அனைவரும் அதனை கடைப்பிடித்து வருகின்றனர். காவல்துறையினரும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி காவல்துறையினர் ரோந்து பணியில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த பலி….. கொரோனாவா….? இல்லையா….? நீடிக்கும் குழப்பம்….!!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார். கோடிமுனை பகுதியைச் சேர்ந்த இவர் பணி நிமித்தம் காரணமாக குவைத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி குவைத்தில் இருந்து வந்த இவர் சிறப்பு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவரது ரத்த மாதிரிகள் நெல்லை இரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை வார்டில் உயிரிழப்பு – கன்னியாகுமரியில் சோகம் ..!!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 26பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் ,  உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இரண்டு நாளில் வீடு திரும்ப இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதனால் 23 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் 15,492 பேர் […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : குமரி பெண்ணுக்கு கொரோனா இல்லை – ஆய்வில் தகவல் …!!

கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் கொடூர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம்தோறும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநில அரசாங்கங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை , தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இன்றுசுய ஊரடங்கு நாடு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை கொன்ற கொடூர தாய் ! மகளின் திருமணத்தால் சிக்கிய சம்பவம்..! விசாணையில் திடுக்கிடும் உண்மை பின்னணி..!

கன்னியாகுமரி மாவட்டம் களியாகாவிளை  பகுதியைச் சேர்ந்த வசந்தா. 49 வயதான இவர்  கணவரை  பிரிந்து  வாழ்ந்து வந்த இவருக்கு லால் கிருஷ்ணன்(13) என்ற மகனும் ஒரு மகளும்  உள்ள நிலையில் அவர்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள் திடீரென  மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து மகனின் இறுதி சடங்குகளை  முடித்துள்ளார். […]

Categories
கல்வி கன்னியாகுமாரி கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி திருப்பூர் தேனி நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5ஆம் வகுப்பு வரை…. ”17 நாட்கள் ட்ரீட்” அரசு எடுத்த அதிரடி முடிவு …..!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளச்சலில் தண்டி யாத்திரை செல்ல முயன்றவர்கள் மீது தடியடி!

காந்தியடிகள் தண்டி யாத்திரை சென்றதன் நினைவு நாளை  முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸார் குளச்சலில் இருந்து  இரணியல் வரை யாத்திரை பயணம் செல்ல முயன்றனர். இந்த யாத்திரை செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டதால் இளைஞர் காங்கிரஸார் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில்  மறியல் செய்த காங்கிரஸார் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 நாள்…… பள்ளி… கல்லூரிகளுக்கு விடுமுறை……. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு……!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பீர்முகமது தர்கா ஆண்டுவிழா இன்றும், மண்டைக்காடு பகவதி அம்மன் மாசி கொடை விழா நாளையும்  நடைபெற உள்ளது. இந்த இரண்டு விழாக்களும் அம்மாவட்டத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடும்  இந்த விழாவை அம்மாவட்ட மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக மாவட்ட ஆட்சியர் இன்றும், நாளையும் பள்ளி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முகவரி கேட்டு…. செல்போன் பறிப்பு… போலீஸ் விசாரணை

முகவரி கேட்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநரிடம் செல்போனை பறித்து சென்றுள்ளனர் கன்னியாகுமரி மாவட்டம் பாலசுப்ரமணியம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் அருண்.  இவர் பயணிகளை ஏற்ற சிலுவை நகர் சந்திப்பில் காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அருணிடம் முகவரி கேட்டுள்ளனர். அருண் முகவரி சொல்ல முயற்சித்த பொழுது திடீரென மர்ம நபர்கள் அவரிடம் இருந்த கைபேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காவல் அதிகாரி வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை

காவல் அதிகாரி வீட்டில் நகை திருட்டு போனது தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்துள்ளது ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ரயில்வே பாதுகாப்பு பணியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகனின் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்க குடும்பத்தினருடன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் உள்ளே குடும்பத்தினர் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகையை கொள்ளை போன […]

Categories
ஆன்மிகம் இந்து கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்களின் சபரிமலையில் நாளை கொடியேற்றம்

மாசித் திருவிழாவை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நாளை கொடியேற்றம் நடைபெற உள்ளது. கொடியேற்றம் ஆனது காலை ஏழரை மணி முதல் 9 மணிக்குள் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் வருகை தந்து குத்துவிளக்கு ஏற்றி வைக்க உள்ளார். நாளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சந்தன மரம்… கடத்தல் முயற்சி… மக்கள் உதவி… வாலிபர் கைது..!!

களியக்காவிளை அருகே சந்தன மரத்தை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார் குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில்சேர்ந்த பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து சந்தன மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது பொதுமக்களின் உதவியுடன் ஒருவரை பக்தவச்சலம் பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பிடிபட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சூழால் பகுதியை சேர்ந்த பிரதீஷ்  என்பது தெரியவந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அந்த பக்கம் போறேன் பாரு…. நீரில் மூழ்கி போனதால் சோகம் …!!

மெத்தை வியாபாரி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பீர்முகமது இவர் மூவோட்டுக்கோணம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து ஆட்டோ மூலம் பல இடங்களுக்கு சென்று மெத்தை விற்பனை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று களியக்கவிலை அருகில் இருக்கும் கோழிவிளை மருதங்கோடு குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர் பீர்முகமது அவரது நண்பர்களும். குளத்தில் இறங்கிய பீர்முகமது மறுகரைக்கு செல்ல நீந்தி  சென்றுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை கண்டு கரையோரம் இருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிவனை பார்க்க குறுக்கு வழி…. பக்தருக்கு ஏற்பட்ட முடிவு… கதறிய உறவினர்கள்….

சிவாலய ஓட்டத்தில் சிவனைப் பார்க்க குறுக்கு வழியை தேர்ந்தெடுத்த சிவபக்தர் ரயில் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் கில்லியூரை  சேர்ந்தவர் சுதா கிருஷ்ணன். அதே பகுதியில் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவராத்திரியை முன்னிட்டு நடந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டார். திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயத்திற்கு சென்று விட்டு திருப்பன்றிகோடு மகாதேவர் ஆலயத்திற்கு செல்வதற்காக சுதா கிருஷ்ணன் அதிகாலை தயாராகியுள்ளார்.  பள்ளியாடியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கழுத்தை இறுக்கிய கடன்….. 3 வயது மகளை…. நீரில் மூழ்கடித்து கொன்ற தந்தை….. குமரி அருகே சோகம்…!!

கன்னியாகுமரி அருகே கடன் தொல்லை கழுத்தை  இறுக்கியதால் மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை அடுத்த மயிலாடு மார்த்தாண்டத்தை  சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீகாந்த் என்ற மகனும் சஞ்சனா என்ற 3 வயது  பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வர சஞ்சனா எல்கேஜி படித்து வருகிறார். செந்தில்குமார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் மனைவியை எரித்த கணவர்

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை எரிக்க முயற்சி செய்த கணவர் கைது செய்யப்பட்டார். தோவாளை பகுதியை சேர்ந்தவர் புஷ்பதாஸ். இவரது மனைவி இரக்கம். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இரண்டாவது மகள்  நர்சிங் முடித்து விட்டு மதுரையில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும் புஷ்பதாஸ் மற்றும் இரக்கம் இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மனைவியின்  நடத்தையிலும் புஷ்பதாஸ்க்கு   சற்று சந்தேகம் இருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளையாட்டால் மரணம் – கதறிய பெற்றோர்

விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தாயின் சேலை இறுக்கி சிறுவன் மரணம் அடைந்தான். நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயம் அருகே இருக்கும் முதலியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் அண்டோவிஜி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 12 வயதில்  ஆண்டோசப்ரின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். விளையாட்டு மற்றும் படிப்பில் படு சுட்டியாக இருந்த ஆண்டோசப்ரின் நேற்று விடுமுறை காரணமாக வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். தனது தாயின் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட் – வசந்தகுமார் எம்பி தாக்கு

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட் என்றும், அதில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் வசந்தகுமார் எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட், தமிழ்நாட்டிற்கு எந்த வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. மாமல்லபுரத்திற்கு சீன அதிபரும் பிரதமரும் வந்த காரணத்திற்காக பணம் ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், பாரம்பரியமிக்க கன்னியாகுமரியில் சுற்றுலாத் திட்டங்களை நிறைவேற்ற பணம் ஒதுக்கீடு செய்யாதது […]

Categories
கன்னியாகுமாரி சேலம் மாவட்ட செய்திகள்

வில்சன் கொலை வழக்கில் கைதான 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்!

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த இருவரும் இன்று சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்படவுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைச் சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி இரவு கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு குமரியில் அஞ்சலி!

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களுக்கு ஜவான்ஸ் அமைப்பு சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கு நேற்று  நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குமரி ஜவான்ஸ் சார்பில் கடந்த ஆண்டு புல்வாமா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புல்வாமா தாக்குதல் நினைவு நாள் – ராணுவ வீரர்களுக்கு விஜய் ரசிகர்கள் வீரவணக்கம்..!!

புல்வாமா தாக்குதலின் ஓர் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் விஜய் ரசிகர்களும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஏராளமான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வங்கியின் கட்டிடத்தில் ஆந்தை குஞ்சுகள் மீட்பு

வங்கி கட்டிடத்தில் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த குஞ்சுகளை பல்லுயிர் பூங்காவில் ஒப்படைத்தனர் தீயணைப்பு வீரர்கள் தக்கலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கட்டிடம் ஒன்றை ஒன்று சுற்றி தெரிந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வங்கியின் மேலாளர் வங்கி கட்டிடத்தை சுற்றி நோட்டம் விட்டுள்ளார். அப்பொழுது கட்டிடத்தின் ஒரு பக்கம் ஆந்தை ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார் வங்கி மேலாளர் தக்கலையில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் காதலர்கள் பாதிப்பு… வெறிச்சோடிய கன்னியாகுமாரி

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரியில் ஆள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. காதலர் தினம் என்றாலே காதலர்கள் கடற்கரையிலோ பூங்காவிலும் சிறப்புமிக்க இடங்களிலோ தனது காதலை கொண்டாடுவார்கள். அவ்வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்து தங்கள் காதலர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடுவது வழக்கம். விடுதிகள் அனைத்தும் அவர்களின் பதிவாகியிருக்கும். இம்முறையும் அதே எதிர்பார்ப்பில் இருந்த கன்னியாகுமரி ஏமாற்றத்தை அடைந்துள்ளது. இதுவரை ஒரு வெளிநாட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடைபயண போராட்டம் – திமுகவினர்

சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி திமுக கட்சியினர் தக்கலையில் இருந்து நாகர்கோவில் வரை நடை பயணமாக சென்று போராட்டம் நடத்தியுள்ளனர் களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதாகவும் கூறி சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தக்கலையில் இருந்து நாகர்கோவில் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் திமுக கட்சியினரால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

‘தக்காளின்னு ஒரு ஊரா?’ – பயணிக்கு அதிர்ச்சி கொடுத்த அரசுப் போக்குவரத்துக் கழகம்

மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு கடந்த ஏழாம் தேதி, பயணி ஒருவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். அவருக்கு, பயணச் சீட்டு இயந்திரம் மூலம் வழங்கப்பட்ட டிக்கெட்டில் மார்த்தாண்டம் – தக்காளி என்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதேபோல் ஆங்கிலத்திலும் ‘THAKKALI’ என (தக்காளி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, தக்கலை என்ற பெயரை, ஆங்கிலத்தில் THUCKALAY என எழுதுவதால் குழப்பம் ஏற்படுகிறது. அதை வெளியூரைச் சேர்ந்தவர்கள் துக்கலை, துக்காலே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

‘தக்காளின்னு ஒரு ஊரா?’ – பயணிக்கு அதிர்ச்சி கொடுத்த அரசுப் போக்குவரத்துக் கழகம்

தக்கலை என்ற ஊரின் பெயருக்குப் பதிலாக ‘தக்காளி’ என்று பயணச் சீட்டில் இருந்ததால் பயணி அதிர்ச்சியடைந்தார். மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு கடந்த ஏழாம் தேதி, பயணி ஒருவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். அவருக்கு, பயணச் சீட்டு இயந்திரம் மூலம் வழங்கப்பட்ட டிக்கெட்டில் மார்த்தாண்டம் – தக்காளி என்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதேபோல் ஆங்கிலத்திலும் ‘THAKKALI’ என (தக்காளி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, தக்கலை என்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலி தாங்க முடியாமால் வாலிபர் தற்கொலை…

உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட வாலிபன் திருநெல்வேலி மாவட்டத்தை அரியகுளத்தை  சேர்ந்தவர் ஆனந்தராஜ். பாளையங்கோட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வரும் இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்றுவலி பொறுக்கமுடியாத ஆனந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயம் விஷம் குடித்துள்ளார். பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த தகவலின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாளையங்கோட்டை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனக்கு தானே தீ வைத்துகொண்ட பெண்…. காரணம் தேடி போலீசார்…

பெண் தீடிரென தீ குளித்த சம்பவம் குறித்து காவல்  துறையினர் காரணத்தை தேடி வருகின்றனர். களியக்காவிளை அடுத்த செம்மன்விளையை சேர்ந்தவர் ரதிஷ் விஜி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்று திடீரென விஜி வீட்டில் இருக்கும் பொழுது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரதிஷ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விஜியை மீது  அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊரிற்கு சென்ற குடும்பம்…. தந்தை மகன்களுக்கு நேர்ந்த சோகம்…

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் இரண்டு மகன்களுடன் தந்தை குளத்தில் மூழ்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கரியமாணிக்கம்புரத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தனது சொந்த ஊரான கொல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கு சென்றிருந்தார். நேற்று மாலை தனது இரண்டு மகன்களையும் அப்பகுதியில் உள்ள தேவி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கோவிலில் உள்ள குளத்தில் குளிக்கும் சமயம் இரண்டாவது மகன் விக்னேஷ் ஆழம் அதிகம் உள்ள இடத்திற்கு சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண் போலீசிடம் வழிப்பறி முயற்சி…. போலீசார் தீவிர விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெண் போலீசாரிடம் நகை பறிக்க முயற்சி மேற்கண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குளச்சல் அருகில் பாலப்பள்ளம் ஆவாரவிளையை சேர்ந்தவர் மெபின் சிமிளா. குளச்சல் காவல் நிலையத்தில் சிசிடிஎன்எஸ் என்ற பிரிவில் பணிபுரிந்து வருகிறார். நேற்றைய முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்ற மெபின் சிமிளாவிடம்  கடம்பரவிளை குருசடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சிமிளாவின் கழுத்தில் கிடந்த தாலி […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ரூ12,50,000 மோசடி…. நெல்லை, குமரியை சுற்றி வலம் வரும் கள்ளநோட்டுகள்…!!

நெல்லையில் தொழிலதிபரிடம் கள்ளநோட்டு கொடுத்து  ரூ12,50,000 மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.  கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வில்பரின். இவர் பால் பண்ணை தொழில் அதிபரும், ஜவுளி மொத்த வியாபாரியும் ஆவார். இந்நிலையில்  இவருக்கும் சிவகாசியை சேர்ந்த தயாளு என்பவருக்கும் தொழில்ரீதியாக பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தனது தொழிலை பெருக்க ஒரு கோடி ரூபாய் கடன் வேண்டும் அதை வாங்கி தரமுடியுமா என்று கேட்டுள்ளார். அதன்படி, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”பள்ளி அருகே கடத்தப்பட்ட 7 குழந்தைகள்” பெற்றோர் கண்ணீருடன் தர்ணா ..!!

தாழக்குடி அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழு மாணவர்களை, பள்ளி அருகே வைத்து அடையாளம் தெரியாத நபர் வேனில் கடத்திச் சென்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடியில் அமைந்துள்ள அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு வருகைதரும் நேரம் பார்த்து, சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த ஏழு மாணவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி

MPயிடம் கேள்வி கேட்ட மீனவருக்கு சரமாரி அடி ….!!

தனியார் மண்டபத்தில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மக்களவை உறுப்பினருக்கு எதிராகக் கேள்வியெழுப்பிய மாவட்ட மீனவர் அணித் தலைவர் சபின் என்பவரை வசந்தகுமார் ஆதரவாளர்கள் அடித்தில் தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டார். இதில் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், ராஜேஷ் குமார் ஆகியோருடன் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

BREAKING : எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் …!!

கன்னியாகுமரி சிறப்பு SI வில்சன் கொலை வழக்கு NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் கைது செய்து  சிறையில் அடைத்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு  NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தெளிவான ஸ்கெட்ச்….. ஆளிருக்கும் நேரத்திலே… 2கிலோ நகை… ரூ1,00,000 திருடி சென்ற கில்லாடி திருடன்…!!

கன்னியகுமாரியில் 2 கிலோ நகை ரூ1,00,000 பணத்தை திருடி சென்ற மர்மநபரை cctv  காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை அடுத்த விழிகோடு  பகுதியில் வசித்து வருபவர் ஆசைத்தம்பி. இவருடைய மகன் பொன் விஜயன். இவர்கள் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் எதிரே கட்டிட வேலைக்கு பயன்படும் பொருட்களை விற்பனை செய்யும் கடை மற்றும் நகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.  பொருட்களை விற்பனை செய்யும் கடையை மகனும், நகை கடையை ஆசைதம்பியை பார்த்து […]

Categories

Tech |