Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆட்டை அவிழ்க்க சென்ற சிறுமி… பாலியல் தொல்லை அளித்த கொடூரன்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர், நேற்று தனது வீட்டின் அருகேயுள்ள தோப்பில் கட்டப்பட்டிருந்த ஆட்டை அவிழ்த்து வருவதற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்தமாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.. இதனால் அவரது தாயார் அந்த பகுதியில் மகளை தேடியுள்ளார். இந்தநிலையில், சிறுமி அவரின் பக்கத்து வீட்டில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தாயார், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக சுயநினைவு இழந்த இளைஞர்… பெற்றோருடன் சேர முடியாமல் தவிப்பு..!!

பத்து வருடங்களுக்கு பிறகு சுயநினைவுக்கு திரும்பிய நபர் தனது குடும்பத்தினரிடம் சேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றனர். வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பலர் இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துவந்து தனியாக விட்டுச் செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு நினைவு திரும்பிய நிலையில், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அஞ்சுகிராமம் பெண் போலீஸ் வீட்டில் 13 பவுன் கொள்ளை… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு…!!!

அஞ்சுகிராமம் அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 13 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சுகிராமம் அருகே மேட்டுக்குடியிருப்பு ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்த வேதமணி என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி உஷா (37) கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர்.சம்பவத்தன்று வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய இரண்டு மகன்களையும் நாகர்கோவிலில் இருக்கின்ற அக்கா வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிப்பு …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால் வடிக்கும் தொழில் மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது கொடுக்கப்பட்ட தளர்வுகளால் 50 சதவீதம் பணியாளர்களுடன் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளான கோதை ஆறு, குற்றியாறு, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ரப்பர் பால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவருடன் தகராறு…. மகனுடன் வசித்து வந்த தாய் கொலை…. காணாமல் போன மகன்…. தேடுதல் வேட்டையில் பொலிஸ்….!!

கணவருடன் பிரிந்து இருந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம், வசந்தம் நகர் பகுதியில்  வசித்து வருபவர், நீலாவதி (42). அப்பகுதியில் உள்ள பேக்கரியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். நீலாவதிக்கும் அவரது கணவர் ராமதாஸ்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஐந்து வருடங்களாக கணவரைப் பிரிந்து அவரது ஒரே மகனான அஜித் என்பவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை நீலாவதியும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்தியாவின் ஒற்றுமைக்கு ராமர் கோவில் எடுத்துக்காட்டாக அமையும்”- பொன்.ராதாகிருஷ்ணன்

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை விழா நடந்ததையடுத்து நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் ராமர் படத்திற்கு மாலை அணிவித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராமர் படத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான கரசேவை நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் முதல் இடம்… கன்னியாகுமரியை சேர்ந்தவர் சாதனை…!!

யுபிஎஸ்சி பணிகளுக்கான தேர்வில், இந்திய அளவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 7ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு, 2019 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக நேர்காணல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அதற்கான நேர்காணல், கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்காக நடைபெற்று வந்தது. இன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளியே நடமாடும் கொரோனா நோயாளிகளால் நோய் பரவும் அபாயம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி முகவரி கொடுத்து பரிசோதனை செய்ததால் கொரோனா நோய் தொற்று பாதித்த பலரை அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குமரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பலர் உரிய முகவரி கொடுக்காமல் சென்றதால் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் கண்டறிய முடியவில்லை. அவர்கள் கொடுத்த முகவரியில் விசாரிக்கும்போது அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை தேடி கண்டு பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால் கொரோனா பாதித்தவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கித்தரவில்லை… மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

திருவட்டார் அருகே செல்போன் வாங்கித் தராத காரணத்தால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கோவிக்கோட்டுவிளை வீயனூர் பகுதியில் வினுகுமார் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். அவரின் மகன் கிஷோன்(14) ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். அவரின் மனைவி இறந்து விட்ட நிலையில், தன்னுடைய மகனை சகோதரியின் பராமரிப்பில் வினுகுமார் வளர்த்து வருகிறார். கிஷோன் அங்கேயே தங்கி ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். வினுகுமார் அவருடைய தாயாருடன் வசிக்கிறார். இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடைக்காலம் முடிந்து உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதியான அரபிக் கடலில் 45 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்வளத்தை பெருக்க இந்திய கடற் பகுதிகளில் இரண்டு கட்டங்களாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற் பகுதியான அரபிக் கடலில் கடந்த மாதம் 15-ம் தேதியிலிருந்து விதிக்கப்பட்ட 45 நாட்கள் தடைக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300 விசைப்படகுகளில் உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். தடைக்காலம் முடிந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளையாட்டுத்தனத்தால் குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

சமையலறையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தலையில் பாத்திரம் சிக்கியுள்ளது. அதன்பின் தீயணைப்பு வீரர்களை அழைத்து பாத்திரத்தை அறுத்து எடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கன்னங்குறிச்சி நடுவூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு 2 வயதில் நீராஜ் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணன் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டில் இருந்த போது, சமையலறையில் பாத்திரங்களை வைத்து நீராஜ் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது குழந்தையின் சுட்டித்தனமான […]

Categories
கன்னியாகுமாரி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

முஸ்லிம்கள் தமது வீட்டிலேயே தொழுது உற்சாகம் ….!!

பக்ரீத் பண்டிகை  கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவின் இதர பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திங்கள்சந்தை, திருவட்டார், திருவிதாங்கோடு உள்ளிட்ட பல ஊர்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பள்ளிவாசலுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்து தமிழகத்தின் இதர மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், மலப்புரம் உள்ளிட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தோப்பில் தேங்காய் திருடிய நபர்கள்… பிடிக்க முயன்ற விஏஓ மீது கொலை வெறி தாக்குதல்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை ( VAO) தேங்காய் திருடர்கள் தாக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளமடம் அருகே உள்ள குருக்கள் மடத்தில் செந்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார்.. அவர் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவர் நேற்று இரவு அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஊரில் இருக்கின்ற அவரின் சொந்த தோப்பில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டீசல் விலையை குறைக்க மீனவர்கள் கோரிக்கை…!!!

நாளை முதல் மீன்பிடிக்க செல்ல தயாராகும் மீனவர்கள் டீசல் விலையை குறைக்க கோரிக்கை வைத்துள்ளனர். அரபிக் கடலில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் மீன்பிடிக்க செல்ல கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம், குளச்சல் முதல் கேரளா, குஜராத் உள்ள அரபிக்கடலில் கடந்த ஜுன் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்ல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விஞ்ஞான பூர்வமான தடுப்பு சுவர் வேண்டும்…. மீன் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை….!!

விஞ்ஞானபூர்வமாக தடுப்பு சுவர்கள் அமைக்கக்கோரி கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை பாதுகாக்கவும் அவர்களின் மீன்பிடி தொழிலுக்கு பாதகமில்லாமல் தடுப்புச் சுவர்களும், தூண்டில் வளைவுகளையும் விஞ்ஞான அடிப்படையில் அமைக்காமல் பல கோடி ரூபாய் விரையம் செய்யப்படுகிறது. தூண்டில் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குற்றவாளிகளை கைது செய்யுங்க… தரைமட்டத்திற்கு கீழே போகும்…. ஸ்டாலின் கண்டனம் …!!

கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவி கொடி கட்டிய சம்பவத்திற்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணாதுரை சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாதவர்கள் தங்களை அடையாளம் காட்ட மறைந்த மாமேதை மீது […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி… ஹோட்டலுக்குள் நுழைந்து வெட்டிக்கொன்ற கும்பல்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள படப்பை ஆதனஞ்செரி என்ற பகுதியில் அஜய் (23) என்பவர் வசித்துவருகிறார். அவர் பல ரவுடி கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு ஆண்டிற்கும் மேலாக எந்த தவறுக்கும் செல்லாமல் திருந்தி குடும்பத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த சமயத்தில் நேற்று முன்தினம் காலை படப்பை அடுத்துள்ள சாலமங்கலம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்பு… எம்எல்ஏக்கள் குணமடைய வேண்டி மும்மத பிரார்த்தனை..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் விரைவில் குணமடைய வேண்டி தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தொற்றால் 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாதிப்படைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். களத்தில் இறங்கி மக்களுக்கு நிவாரண பணிகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது …!!

கன்னியாகுமரியில் சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். நெல்லை மாவட்டம் உவரியில் தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து இருக்கின்றனர். சிறுமி தயார் உட்பட 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில் நாஞ்சில் முருகேசனும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழந்தைப் பிறந்த 2 நாட்களில்… தத்தெடுத்த குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக பலியான சோகம்..!!

சொந்தக் குழந்தைப் பிறந்த 2 நாட்களிலேயே தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு குழந்தைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் போது பெற்றோரின் கவனக்குறைவால் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியாகும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பாம்பன்விளைப் பகுதியைச் சேர்ந்தவர் அருண் ஜெனிஸ்.. இவருக்கும், லிபிஜோ என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து சில ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை.. இதனால் ஆல்பிரின் […]

Categories
கன்னியாகுமாரி கொரோனா மாவட்ட செய்திகள்

குமரியில் 70 போலீஸுக்கு கொரோனா…. காவல்நிலையம் மூடல் …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் இரு காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல் நிலையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இடலாகுடியைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலையத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரவு நேரம் ஜூஸ் கொடுத்த மாமியார்… ஊசி போட்ட கணவன்… தந்தை வீட்டுக்கு சென்ற மனைவி… பின் தெரிந்த அதிர்ச்சி..!!

இளம்பெண்ணை மருந்து இல்லாத ஊசி மூலம் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஷைனி. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெபராஜ் என்பவருக்கும் ஷைனிக்கும் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ள ஷைனி விருப்பம் தெரிவிக்க அவரது இரண்டாவது கணவரும் மாமனார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாணம் பண்ணிக்கோ….! ”வலியுறுத்திய சொந்தங்கள்” நர்ஸ் எடுத்த வீபரீத முடிவு …!!

கருங்கல் பகுதியில் விஷ ஊசி போட்டுக் கொண்டு நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் வசித்து வருகின்ற ஹென்றி என்பவரின் மகள் ஆசிகா, அழகியமண்டபம் பகுதியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை செய்து வந்திருக்கிறார். இவர் கொரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இத்தகைய நிலையில் ஆசிகா-விற்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். ஆஷிகா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தாலும் உறவினர்கள் அனைவரும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தந்தை… கம்பால் அடித்து கொன்ற மகன்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி..!!

தூங்கிக்கொண்டிருந்த தந்தையை மகனே கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லிங்கத்துறை. கொத்தனாராக பணிபுரிந்து வரும் இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சூர்யா அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். சம்பவத்தன்று மூத்த மகன் சூர்யா தனது பெற்றோருடன் சிறிது நேரத்தை போக்கிவிட்டு பின்னர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இந்நிலையில் இரவில் கண்விழித்த சூர்யா திடீரென தூங்கிக் கொண்டிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கிழவன்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

நாகர்கோவில் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த முதியவர்  ஜெயினுலாபுதீன்.. இவருக்கு வயது 69.. இந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்த யு.கே.ஜி. படித்து வரும் 5 வயதுடைய சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசையாகப்பேசி, அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் முதியவர்.. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டு கத்தியுள்ளார்.. இந்த அலறல் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடனை கட்ட வற்புறுத்தல்… 2 குழந்தைகளை தவிக்கவிட்டு… தாய் எடுத்த விபரீத முடிவு..!!

குலசேகரம் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பலீலா. இவருக்கு வயது 45.. இவருடைய கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், மார்த்தாண்டத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் புஷ்பலீலா பணிபுரிந்து வந்தார். இவர், சுய உதவிக் குழுக்களில் தலைவியாகவும் செயல்பட்டு வந்தார்.. இந்தநிலையில் புஷ்பலீலா அதிக கடன்தொகை பெற்றதாக சொல்லப்படுகிறது. தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 4 மாதங்களாக […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி தேனி மதுரை மாநில செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் – பெரும் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தாக்கம்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தநிலையில், கடந்த சில நாட்களாக அங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படதன் காரணமாக ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில்  245 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 8,103 ஆகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 228 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கேம் பைத்தியம்” ரீசார்ஜ் செய்ய தந்தை மறுப்பு….. கடலில் குதித்து மாணவர் தற்கொலை…!!

கன்னியாகுமரி அருகே தந்தை ரீசார்ஜ் செய்யாத மன விரக்தியில் கல்லூரி மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆண்டனி டேனியல். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஆண்டோ பெர்லின் நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வந்துள்ளார். ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் பெர்லின் எப்போதும் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது வழக்கம். அதேபோல் வீடியோ கேம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலனை நம்பியதால் நடுத்தெரு…. விசாரணைக்கு பின் கொரோனா…. காவல்நிலையம் மூடல்….!!

கன்னியாகுமாரியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை அடுத்த ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இளம்பெண் மாயமான பின் அவரது குடும்பத்தினர் குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் இருவரையும் வலைவீசி தேட, காவல்துறையினர் தேடுவதை அறிந்ததும் காதலன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த மறுநாள்….. மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி….. குமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரியில் மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவருக்கும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னதாக சாத்தூர் பகுதியில் இருந்து, மணப்பெண் உட்பட 9 பேர் ஒரு வேனில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 54 பேர் பாதிப்பு…. இனி முழு ஊரடங்கா…? அதிர்ச்சியில் குமரி மக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டும், பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடிய சிவப்பு மண்டலப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை… வீட்டை விட்டு வெளியேறிய கணவன்… தூக்கில் தொங்கிய நிலையில் மனைவியின் சடலம்… கொலையா? என விசாரணை..!!

திருநந்திக்கரை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை பகுதியில் வசித்து வருபவர் தோட்ட தொழிலாளி ஜான்சன். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார்.. இவர்கள் இருவருக்குமிடையே கடந்த சில நாள்களாக குடும்பத் தகராறு இருந்துவந்துள்ளது.. இந்நிலையில் நேற்று (ஜூன் 29) மீண்டும் ஜான்சனுக்கும், விமலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜான்சன் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.. இது குறித்து கேட்பதற்கு அக்கம்பக்கத்தினர் விமலா வீட்டுக்கு சென்றுள்ளனர்.. அப்போது […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசியின் தந்தை கைது …!!

பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசின் தந்தை தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் வழக்கின் தடயங்களை அளித்ததாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பது போல் நடித்து, தனிமையில் இருக்கும் வீடியோக்களை எடுத்து, அதனை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் காசியை ஏற்கனவே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா அழிந்து… மக்கள் நலமுடன் வாழ மகா கோ பூஜை..!!

கொரோனா வைரஸ் கிருமி அழிந்து உலகிலுள்ள மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டி மருந்துவாழ் மலை அடிவாரத்தில் சுமங்கலிகள் முன்னிலையில் 58 பசுக்களைக் கொண்டு மகா கோ பூஜை நடைபெற்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தொற்றின்  தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.. இந்தநிலையில், கொரோனா வைரஸ் கிருமி அழிந்து உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டி குமரி மாவட்டம் மருந்துவாழ் மலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேஸ்புக் மூலமாக பழகியவரை நம்பியதால் விபரீதம்… 10 சவரன் நகையை இழந்த பெண்…!!

கன்னியாகுமரி அருகே பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடமிருந்து 10 சவரன் நகைகளை ஏமாற்றி பறித்துச் சென்றவனை போலீஸார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் சபிதா. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு பேஸ்புக் மூலம் ஜோஸ் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனக்கு அவசரமாக பணம் தேவைப் படுவதாக கூறியிருக்கிறார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேஸ்புக் பழக்கம்… “20 நாளில் 11 பவுன் நகையை பறிகொடுத்த பெண்”… எஸ்கேப் ஆன இளைஞருக்கு வலைவீச்சு..!!

நாகர்கோவிலில் 20 நாள் பேஸ்புக் பழக்கத்தில், இளைஞரிடம் 11 பவுன் நகையை கொடுத்து பெண் ஒருவர் ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கல்யாணம் ஆகி  3 குழந்தைகள்  இருக்கின்றனர்.. இந்த பெண்ணுக்கும் கணவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் அந்தப்பெண் தனியாக வசித்து வருகிறார். தற்போது அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகின்றது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை திருப்பத்தூர் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 31 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 31 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,497, செங்கல்பட்டில் 128, திருவள்ளூரில் 92, காஞ்சிபுரத்தில் 26, திருவண்ணாமலையில் 22, தூத்துக்குடியில் 18, அரியலூரில் 4, கடலூரில் 8, தருமபுரியில் 3, திண்டுக்கல்லில் 2, கள்ளக்குறிச்சியில் 17, கன்னியாகுமரியில் 6, மதுரையில் 31, நாகையில் 8, நாமக்கல்லில் 2, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 6, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிவகங்கையில் 12, தென்காசியில் 4, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகள் வயது பெண்ணுடன் காதல்….. கள்ளக்காதலி வீட்டின் முன் டிரைவர் மனைவி தர்ணா…. குமரியில் பரபரப்பு…!!

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி அருகே  தனது மகள் வயது இருக்கும் மாணவியிடம் கள்ளக்காதலில் ஈடுபட்ட டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த மினிபஸ் டிரைவர் ஒருவர் அப்பகுதி வழியாக அவரது பேருந்தில்  கல்லூரிக்குச் செல்லும் பல மாணவிகளிடம் புதுப்புது பெயர்களால் அறிமுகம் செய்து கொண்டு தனது காதல் வலையில் அவர்களை விழ வைத்து அவர்களது  வாழ்க்கையை நாசம் செய்து உள்ளார். ஆனால் அவர்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் இப்படி பண்ணலாமா…? ரூல்ஸ் மக்களுக்கு மட்டும் தானா..? மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை…!!

நாகர்கோவில் அருகே காவல்துறை அதிகாரியே  விதிமுறை மீறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக  மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது  ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 5வது கட்ட நிலையில் தொடரும் இந்த ஊரடங்கில், பல தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டு மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட தொடங்கியுள்ளனர். பல கடைகள் திறக்கப்பட்டு வியாபாரங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1243, செங்கல்பட்டில் 158, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 19, நெல்லையில் 10, விழுப்புரத்தில் மற்றும் விருதுநகரில் தலா ஒருவர், அரியலூரில் 3, தூத்துக்குடியில் 10, மதுரையில் 16, கன்னியாகுமரியில் 3, சேலத்தில் 3,திண்டுக்கல்லில் 6, கோவையில் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா ஒருவர், தேனியில் 2, தஞ்சையில் 8, திருச்சியில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாசன வசதிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட கடந்த மாதம் 26ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குமரியில் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நாளொன்றுக்கு 850 கன அடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டது. நீர் திறப்பால் குமரி மாவட்டத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் போட்டோ…. கூண்டோடு சிக்கிய மாப்பிளை வீட்டார் …!!

நிச்சயிக்கப்பட்ட பெண் குறித்து வெளிநாட்டில் இருக்கும் மாப்பிளைக்கு அனுப்பப்பட்ட கடிதம் – புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் உள்ள கேசவன்புரம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 25 வயது இளம்பெண் தக்கலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வெட்டூர்ணிமடம் எம்.எஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் எபனேசர் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து திருமணம் செய்துகொள்ள பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக பணம் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!!

கன்னியாகுமரில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குமரியில் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நாளொன்றுக்கு 850 கன அடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் திறப்பால் குமரி மாவட்டத்தில் கோதையாறு, பட்டணங்கால் பாசன பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆபாச படம் பார்த்த கணவர்… மறுநாள் தற்கொலை? வெளிவந்த உண்மை!

நாகர்கோவில் அருகே உள்ள  தூத்தூர் புனித தோமஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோபாய். இவரது மகள் ஜாப்லின்(30)  இவர் சென்னை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஆர்கே நகரை  சேர்ந்த கார்கி(35) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் குழந்தை பிறந்த பின்பு கார்கி தம்பதியினர் தூத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கார்கி  அந்த பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவர் கேட்டதால் “ஸ்பெர்ம் டொனேட்” செய்தேன் … கைமாறாக பெண் மருத்துவர் செய்த செயல்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பரித்த நாகர்கோவில் இளைஞர் காசியின் மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் காவலில் எடுத்து  காசியைப் பற்றி போலீசார் மேற்கொண்டு வரும் தொடர் விசாரணையில் அவன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இளம்பெண்களை மட்டுமின்றி அந்தப் பெண்களின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

#டாஸ்மாக்: ON DUTY மது (வாங்க) அவசரம்!…ஸ்டிக்கரால் அதிர்ந்த போலீஸ்!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால்  40 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று டாஸ்மாக் திறக்கப்பட்டதை தொடர்ந்து மது பிரியர்கள் நீண்ட வரிசையில்  நின்று, பல மணி நேரம் காத்திருந்து சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றார்கள். மதுக்கடை திறந்ததில் இருந்து ஒரு பக்கம் வன்முறைகள் அதிகரித்தாலும்  மறுபுறம் அவர்களின் சேட்டைகள்  மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அதுபோல நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில்  குடிமகன் ஒருவர் On Duty மது வாங்க அவசரம் என்று  […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

இந்த வழக்கு கன்னியாகுமரிக்கே தலைகுனிவு! -பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… “உடும்பை சமைத்து சாப்பிட்ட மூவர் கைது”… தப்பியவர்களை தேடும் வனத்துறையினர்!

கன்னியாகுமரியில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க  மலையில் உடும்பைப் பிடித்து சமைத்து சாப்பிட்டவர்களை வனத் துறையினர் மடக்கிப் பிடித்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வைரஸ் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதாக உயிர் பலி வாங்கிவிடும் என்பதால், உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட இயற்கை முறை சாறுகள், முட்டை, இறைச்சிகள் ஆகியவற்றை மக்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா : “4 வயது குழந்தை”… 88 வயது மூதாட்டி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் டிஸ்சார்ஜ்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி உள்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2,084 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 1,823 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்ட நிலையில், 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories

Tech |