Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாலியல் புகார் – விசாகா குழு அமைக்கப்பட்டு உள்ளதா..?

ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து பால்வளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சுசீலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஆவின் நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக உள்ள தனக்கு துணை பதிவாளர் கிருஷ்ணதாஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஒத்துழைக்க மறுத்ததால் ஒரே ஆண்டில் தனக்கு  4 முறை குற்றம் நோட்டீஸ் வழங்கப்பட்டு பதவி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நவராத்திரி விழா – களைகட்டிய கொலு பொம்மைகள் விற்பனை…!!

நவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொலு பொம்மைகள் விற்பனை களைகட்டியுள்ளது. 50 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை உள்ள கொலு பொம்மைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சக்தியின் அருள் வேண்டி ஒன்பது தினங்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம், வடசேரி, கோட்டாறு போன்ற பல்வேறு பகுதிகளில் பொம்மைகளின் விற்பனை விருவிருப்பு அடைந்து உள்ளது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியிலிருந்து நீக்கியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தற்கொலை முயற்சி …!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒப்பந்த காலம் முடியும் முன்பே பணியில் இருந்து நீக்கியதால் மனமுடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாமியார்  மடத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொள்ளவில்லைஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளராக கடந்த மாதம் பணியமர்த்தப்பட்டார். கொரோனோ நோயாளிகளை ஆம்புலன்ஸ்யில் அழைத்து வரும் பணியை கவனித்து வந்த அவரை திடிரென வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் ஆறு மாதங்களாக வருமானமின்றி தவிப்பு: மேடை அலங்கார தொழிலாளர்கள் கோரிக்கை…!!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வருவாய்  இன்றி தவிப்பதால் திருமண மண்டபங்கள், அரங்குகள் ஆகியவற்றை 50 சதவீத மக்களை அனுமதிக்க வேண்டும் என மேடை அலங்காரம் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மேடை அலங்காரம் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தன. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வாடகை பொருட்கள் உரிமையாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி தினகரன், கடந்த ஆறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல்…!!

காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு வரும்  பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு  சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு  சத்யபிரதா சாகு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரசைை சேர்ந்த திரு வசந்த் குமார் காலமானதை அடுத்து அத்தொகுதி  காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… தனியே வசித்து வந்த ஆசிரியர்… திடீரென எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குழந்தை…!!!

கருங்கல் அருகே உள்ள பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே உள்ள கண்ணன்விளை உள்ள மேலத்தெருவில் டைட்டஸ் என்பவர் தனது மனைவி அனித் என்பவருடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. டைட்டஸ் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரின் மனைவி கருங்கல் அருகே இருக்கின்ற ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி டெம்போ டேங்கர் லாரி மீது மோதல்…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி டெம்போ டேங்கர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த மினி டெம்போ ஓட்டுநர் காவல்துறைக்கு பயந்து தப்பி ஓட்டம் பிடித்தார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லன்விலை பகுதியில் இருந்து  ரத்தினம் என்பவர் ஓட்டிய டேங்கர் லாரி ஆரல்வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டேங்கர் லாரி மீது நாகர்கோவிலில் இருந்து வேகமாக வந்த மினி டெம்போ வாகனம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சேமியாவில் பதுக்கி வைத்த புகையிலை மாட்டியது எப்படி..?

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே சேமியா மூட்டைகளுக்கு இடையே கேரளாவிற்கு ஒரு டன் புகையிலை பொருட்கள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான கலியக்கவிலை பேருந்து நிலையம் அருகே அன்வர்  என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தன் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை பதுக்கி கேரளாவிற்கு கடத்துவதாக தக்கலை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பா.ஜ.க. யூனியன் தலைவரைக் கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் வார்டுகளில் பராமரிப்பு பணியை செய்ய அனுமதித்த பணிகளையும் தொடங்கிவைத்து வருவதாக குருந்தன் கூடி யூனியன் அலுவலகத்தினுள் பாஜகவை யூனியன் தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட சிறுநீரகம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகம் பொருத்துவதற்காக, விபத்தில் பலியான இளைஞரின் சிறுநீரகம் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சுமார் மூன்றரை மணி நேரத்தில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் விபத்து ஒன்றில் பலியானார். இவரது சிறுநீரகத்தை தானம் செய்ய அவரது உறவினர்கள் விரும்பினர். இன்னிலையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வெங்கடேஷ் என்பவருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டூவீலரை காணவில்லை… புகார் கொடுக்கச் சென்ற பெண்… எஸ்.ஐ செய்த காதல் சேட்டை… வெளியான ஆபாச ஆடியோ…!!!

கன்னியாகுமரியில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் தவறான வார்த்தைகளைப் பேசி உல்லாசத்துக்கு அழைத்த எஸ்.ஐ பேசிய ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி அருகே தக்கலையில் பெண் ஒருவர் தன் டூவீலரை தொலைத்துள்ளார். அதுபற்றி புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற போது எஸ்.ஐ உல்லாசத்திற்கு விடுதிக்கு அழைத்து ஆடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. புகார் அளிக்கச் சென்ற பெண் அவரின் பேச்சுக்கு விடாமல் பதிலளித்து சமாளித்துள்ளார். புகார் அளிக்க சென்ற […]

Categories
கன்னியாகுமாரி

பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து – ஆத்திரத்தில் புத்தி இழந்த கணவனின் கொலைவெறி…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  திருமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். மெடிக்கல் ரெப் ஆக பணியாற்றி வரும் இவருக்கும், பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோஷி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ்  குடித்துவிட்டு ஜோஷி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் திடீர் மரணம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண்மணி தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக உயிரிழந்தவரின் மகன் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்து உள்ள மருதம்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரிகா என்ற பெண்மணி கொரோனா தொற்று காரணமாக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவர் குணமடைந்து விட்டதாக. அவர் குணமடைந்து விட்டதாக நேற்று முன்தினம் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அன்று மாலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குடும்ப கஷ்டம்” நான் சாக போகிறேன்…. நண்பர்களுக்கு தகவல்… குழந்தை பிறந்து 5வது நாள்… தந்தை எடுத்த முடிவு…!!

குழந்தை பிறந்து ஐந்தாவது நாளில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் அமைந்த சாமிதோப்பு அருகே உள்ள சோட்டபணிக்கன்  தேரிவிளையில் வசித்து வருபவர்  மாரியப்பன் . 31 வயதாகும் இவர் வீடுகளில் மார்பிள், டைல்ஸ் பதிக்கும் காண்டிராக்டராக தொழில் செய்து வருகின்றார் .கொரோனா நோய்த் தொற்றல் ஏற்பட்ட  ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதகாலமாக வேலையில்லாமல் தொழில் நஷ்டம் ஏற்பட்டது, அதில் குடும்ப செலவை எதிர்கொள்ள பணம் இல்லாததால் அவதிக்குள்ளானார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிவாரண உதவி வழங்க கோரிக்கை – இசை கலைஞர்களுக்கு…!!

இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக தொழில் இன்றி வறுமையில் வாடும் இசை கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட தமிழ் கிராமிய பாண்ட் வாத்திய இசை கலைஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை எழுப்பப்பட்டது. வடசேரியில்  நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் கிராமிய பாண்ட் வாத்திய குழுவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெங்களூரில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு…!!

பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தையை போலீசார் நேற்று மீட்டனர். இதனையடுத்து கர்நாடக போலீசார் உடன் இன்று நாகர்கோவில் வருகை தந்த குழந்தையின் தாய் கார்த்திகாவிடம் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பத்ரிநாராயணன் குழந்தையை ஒப்படைத்தனர். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 மகள்களை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரத் தாய்…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெற்ற மகள்கள் 3 பேரை தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை  மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி பகல்  மற்றும் இரவு நேரங்களில் வெளியூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் வந்து செல்வதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று முந்தினம் மாலை தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் திடீரென […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாலியல் வழக்கை பிற மாவட்டத்துக்கு மாற்ற சிறையிலிருக்கும் காசி கோரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெறும் தன் மீதான வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி மோசடி மன்னன் காசி தொடர்ந்த வழக்கை மற்ற வழக்குகலோடு  சேர்ந்து பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளம்பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பாலியல் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருவதாகவும், நாகர்கோயில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவனுடன் சண்டை… மரத்தில் சடலமாக தொங்கிய மனைவி…கொலையா? போலீசார் விசாரணை..!!

வடமாநிலத்தை சேர்ந்த பெண் மரத்தில் சடலமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஆரல்வாய்மொழி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பகுதியில் இருந்த மரம் ஒன்றில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை இளைஞர் ஒருவர் அவ்வழியாக சென்ற போது பார்த்து ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். மரத்தின் அருகே மது பாட்டில்கள் கிடந்துள்ளது. காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டத்தில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி..!!

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பெற்றோரும், நண்பர்களும் இனிப்புகள் கொடுத்து பாராட்டினர். நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துக்கொள்வது தவறு என்றும், உழைத்தால் வெற்றி நிச்சயம் என்றும் தேர்ச்சி பெற்ற பெண் ஐபிஎஸ் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூர் மங்கலநடையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவியாளர் பிரேமச்சந்திரனின் மகளான பிரவீனா, சிறுவயது முதலே ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவோடு படித்துவந்தார். ஐந்து முறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை …!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணவாளக்குறிச்சி அருகே கருமன் கூடல் பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் மகன் சஜன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். செல்போனின் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிட்ட மாணவன் சஜன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளான். இதற்காக வெளிநாட்டிலுள்ள தனது தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்… சடலமாக தொங்கிய தந்தை… பார்த்து கதறிய குழந்தைகள்..!!

பேச்சை மீறி வேலைக்கு சென்ற மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகரன்-தங்கம் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆன நிலையில் 11 வயதில் ராகுல் என்ற மகனும் 10 வயதில் தனுசியா என்ற மகளும் இருக்கின்றனர். ராஜசேகரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்  தினமும் நன்றாக குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் அவருக்கு வேலையும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தலைக்கவசம் போடல” ஆட்டோவுக்கு அபராதம்…. குழம்பி நிற்கும் ஓட்டுநர்…!!

தலைக்கவசம் அணியாததால் ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குளச்சலை சேர்ந்தவர் செல்வாகரன். வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த இவரது மொபைல் எண்ணுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் செல்வாகரன் தலைக்கவசம் அணியாமலும், வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக குறிப்பிட்டு அதற்கு காவல்துறையினர் சார்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மெசேஜில் கிடைத்த தகவலின் அடிப்படையில் செல்வாகரன் இணையதளத்தில் ஆராய்ந்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத கர்ப்பிணியை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயற்சி ….!!

கன்னியாகுமரியில் கொரோனா இல்லாத நிறைமாத கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முயன்ற சுகாதாரத்துறை குழுவினரால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த உள்ள மணிக்கட்டுப்புட்டால் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணான திருமதி ரூபிகாவுக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை குழுவினர் கூறியுள்ளனர். எனினும் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில் தனக்கு கொரோனா இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக சான்றிதழ்களை ரூபிகா காண்பித்துள்ளார். அதனை ஏற்க மறுத்த சுகாதாரத்துறை குழுவினர் ரூபிகாவை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிசான் திட்டத்தில் போலி நபர்களை சேர்த்து பல கோடி ரூபாய் மோசடி..!!

கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் அதிகாரி குழுவினர் விசாரணை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் போலி நபர்களை சேர்த்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ஏற்கனவே இந்த முறைகேடுகளில் உள்ள அதிகாரிகளை குழுவின் விசாரணை அதிகாரியாக சேர்த்தால் விசாரணை பயனற்றுப் போகும் என மனித பாதுகாப்பு கழகம் குற்றம் சாட்டியுள்ளது. நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதன் மாநில தலைவர் திரு ஜெயமோகன், கிசான் முறைகேட்டில் நில பயனீட்டாளர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கால் வலிக்காக சென்ற பெண்ணை, கொரோனா நோயாளி ஆக்கிய அரசு மருத்துவமனை..!!

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கால் வலிக்காக சென்ற பெண்ணை கொரோனா  பரிசோதனை எடுக்காமலேயே  தொற்று  உறுதி செய்யப்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம்  அருகே ஈச்சன்விலை  பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவர் கால் வலிக்காக தனது மகளுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். கால் வழியாக சென்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று    இருப்பதாகவும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளைநிலம் வழியாக ரயில்வே பாலம் – எதிர்ப்பு..!!

தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் ஊருக்கு வெளியே பாலம் அமைத்தால் விவசாயம் அழிந்து விடும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகூடு ஊர் வழியாக ரயில்வே பாலம் அமைக்க கோரி மாவட்ட காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவ்அமைப்பினர் தலைவர் டாக்டர் சாமுவெல் ஜார்ஜ் விரிகூடு ஊருக்கு வெளியே பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் இன்னும் 6 மாத்தில் தேர்தல்… வசந்தகுமார் மகன் போட்டியா ?

அப்பா நண்பர்கள் பலரும் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர் என வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவை அடுத்து தற்போது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை செயலகம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி எம்.பி தொகுதி காலியானதாக அறிவிப்பு …!!

மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் மறைவையொட்டி கன்னியாகுமரி மக்களவை தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர் உயிரிழந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக இருக்கிறது என்று மக்களவை செயலகம் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வசந்தகுமார் அவர்கள் கடந்த 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பி ஆகியிருந்தால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நான் ரிப்போர்ட்டர்… எங்களுடன் வா… பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இருவர்… தூக்கிய போலீஸ்..!!

சாலையோரம் பழக்கடை நடத்தி வந்த பெண்ணை தவறான உறவுக்கு அழைத்த போலி செய்தியாளர் உள்ளிட்ட 2 பேர் பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் வசித்து வருபவர் ஜெயசுஜி.. 30 வயதுடைய இவர் நாக்கால்மடம் பகுதியில் சாலை ஓரத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில், நேற்று இரவு அங்கு வந்த இருவர் குடிபோதையில் பத்திரிகையாளர் எனக் கூறிக் கொண்டு இலவசமாக பழங்களை கேட்டுள்ளனர்.. அதுமட்டுமில்லாமல் தகாத வார்த்தைகளால் பேசி  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எம்.பி. வசந்தகுமார் மறைவு – சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் சோகத்தில் மூழ்கியது…!

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மறைவையொட்டி குமரிமாவட்டத்தில் அவருடைய சொந்த ஊரானஅகத்தீஸ்வரம் கிராமம் சோகத்தில் மூழ்கி இருக்கிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தரகுமார் உயிர் இழந்ததையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் உறவினர்கள் குவிந்து வருகிறார்கள். அங்கு வைக்கப்பட்டுள்ள வசந்தகுமாரின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் தொண்டர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வசந்தகுமாரின் மறைவையொட்டி அகத்தீஸ்வரம் கிராமமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது.

Categories
அரசியல் கன்னியாகுமாரி சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”சித்தப்பா” – அழுதபடியே கடிதம் எழுதிய தமிழிசை …!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த வசந்தகுமார் மரணத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்த் குமார் இன்று உயிரிழந்தார். இது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மரணத்திற்கு பிரதமர் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் சித்தப்பா நீங்கள் இல்லை என்பதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் எம்.பி மறைவு… பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்…!!!

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார்(70) கடந்த 10ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அதனால் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு 7 மணிக்கு சிகிச்சை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு…!!!

கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அனைவரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன் காரணமாக சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மூன்று வருடங்களுக்குப் பிறகு பிடிபட்ட கொலையாளி…அண்ணியை உயிருடன் எரித்த கொழுந்தன்…!!

  மூன்று வருடங்களுக்கு முன்பு அண்ணியை உயிருடன் எரித்து கொலை செய்த கொழுந்தன் தற்போது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் . கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த சடைய மங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் மனைவி சிவகலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். சுரேஷ்குமாரின் வீட்டிற்கு அருகில் அவர் சகோதரர் ஸ்ரீகண்டன் வீடு உள்ளது. ஸ்ரீகண்டனுக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கிக்கொடுக்காததால்… மனமுடைந்து 2 குழந்தைகளுக்கு தாயான பெண் எடுத்த சோக முடிவு..!!

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் கிடைக்காததால் 2 குழந்தைகளுக்கு தாயான பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள  குற்றக்கரை பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் என்பவரின் மனைவி பத்மஷீலா.. இவருக்கு வயது 31 ஆகிறது.. 2 குழந்தைகளுக்கு தாயான பத்மஷீலா தபால் மூலம் பிஎச்.டி. படித்து வந்தார்.. பத்மஷீலா கடந்த 2 மாதங்களாக வெள்ளிச் சந்தை அருகே பெருஞ்செல்வவிளையிலுள்ள தன்னுடைய தாய் வீட்டில் தான் தங்கியிருந்தார். இந்நிலையில், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஓணம் பண்டிகை – ஆகஸ்ட் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது. ஓணம் பண்டிகையின் போது பாரம்பரிய உடையணிந்து பூக்களால் கோலமிட்டு இறைவனை வழிபட்டு வணங்குவர்..  ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெறும்.. ஆனால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கலையிழந்துள்ளது.. காரணம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது இடங்களில் மக்கள் கொண்டாட கூடாது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல்போன சம்பவம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் 500-டிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் பல வாகனங்கள் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்திருப்பதாக காவல் நிலைய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் மார்த்தாண்டம் காவல்துறை ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ், உதவி ஆய்வாளர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலனுக்கு ரூ.10 லட்சம்… கணவனுக்கு கூலிப்படை… கள்ளகாதலியாக மாறிய மனைவி …!!

நாகர்கோவிலில் பெண் ஒருவர் வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து கள்ளக்காதலனுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தது மட்டுமில்லாமல் தனது கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்த காயத்ரி (31)-கணேஷ் (35)  தம்பதியினர். இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது முடிந்த நிலையில்; இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கணேஷின் வீட்டிற்குள் 2  மர்ம […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 நிமிடம் 23 நொடியில்….. 8 ஆம் வகுப்பு மாணவி அசாத்திய சாதனை….. குவியும் பாராட்டு….!!

கன்னியாகுமரி அருகே எட்டாம் வகுப்பு மாணவி சாதனை ஒன்றை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகள் யுதிஷா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த யுதிஷா  நாள்தோறும் வேலைக்குச் சென்று, அதற்கிடையே அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். ஒருபுறம் வேலை, மறுபுறம் படிப்பு என்று இருக்கும் பட்சத்தில் தனி திறமையிலும் கவனம் செலுத்தி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு அறிவிப்பை மீறும் தனியார் பள்ளி ….!!

நாகர்கோவிலில் அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பாக விதிமுறைகளை மீறி தனியார் பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கை நடத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் நாகர்கோவிலில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த வகுப்புக்கான மாணவிகள் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை போன்ற எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பெற்றோரும், மாணவிகளும் ஏராளமாக குவிந்துவிட்டனர். இதனால் கொரோனா பரவும் அச்சம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்-கணவரை கொல்ல கூலிப்படையை ஏவிய மனைவி …..!!

நாகர்கோவிலில் கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயற்சித்த மனைவி மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள கேசவ திருப்பபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். கடந்த வாரம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி காயத்ரி கூறியதை அடுத்து உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் 75 ஆண்டுகளாக சாலை இன்றி தவிக்கும் மக்கள் ….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75 ஆண்டுகளாக சாலை இன்றி தவிக்கும் மக்கள் சாலை வசதி செய்துதர கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, அழகு கூட்டமாவிலை, காட்டுவிலை உட்பட ஏழு கிராமங்களில் 75 ஆண்டுகளாக சாலை இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வரக் கூட வழி இல்லாததால் பலர் உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகம் அங்கிருந்த ஒத்தையடி பாதையிலும் மரக்கன்றுகளை நட்டு பாதையை இல்லாமல் செய்துள்ளது. இதனால் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லறையை தோண்டி சடலங்களை எடுத்துட்டாங்க… கண்ணீர் விடும் மாற்றுத்திறனாளி…!!

கல்லறைத் தோட்டத்தை தோண்டி உடல்களை எடுத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி ஒருவர் புகார் அளித்துள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான விஜயன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான முக்கால் சென்ட் இடம் ஒன்றில் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்தபொழுது அவர்களுக்காக கல்லறை தோட்டம் ஒன்று அமைத்து அதில் தாத்தா, பாட்டி, தந்தை மற்றும் தாய் ஆகியோரை அடக்கம் செய்து இருந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிறந்த பெண் குழந்தை… தாயால் பார்க்க முடியவில்லை… கண்ணீரில் குடும்பம்..!!

பிரசவத்தின் போது பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை குற்றம் சாட்டி தகராறு செய்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார்  பகுதியை  சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்- பவித்ரா தம்பதியினர். பவித்ரா கர்ப்பமாக இருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பவித்ராவுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் மூழ்கி இருக்க சில மணி நேரத்தில் பெரும் சோகம் அவர்களுக்குக் காத்திருந்தது. சிறிது நேரத்திலேயே குழந்தை பெற்ற பவித்ராவிற்கு அதிகப்படியான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ராட்சத அலையால்….. “இளைஞர் மரணம்” ரூ30,00,000 கேட்டு உறவினர்கள் போராட்டம்…!!

கன்னியாகுமரி  அருகே ராட்சத அலை தாக்கி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை அடுத்த அழிக்கால் பகுதியில் நேற்று முன்தினம் அதீத கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகள் அழிக்கால் பகுதியில் மேற்கு தெருவிற்குள் நுழைந்து, வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததுள்ளது.  கடல்நீர் உள்ளே புகுவதை தடுப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பிரதீப் அஸ்வின் என்ற இளைஞர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சஜாக் ஆபரேஷன்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதிகளில் சஜாக் ஆப்பரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள்  ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் மற்றும் கடலோர காவல் துறையினர் இணைந்து அதிவிரைவு ரோந்து படகுகளில் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர். காலையில் 7 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கடலில் சந்தேகிக்கும் படி யாராவது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்த சம்பவம், அரசின் அலட்சியமே காரணம் – மீனவர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததை  தடுக்க முயன்ற மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் அலை திடீரென ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. தூண்டில் வளைவு அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக மீனவர்கள் போராடி வந்தும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

24 மணி நேரத்திற்குள்….. குமரியில் கடல் சீற்றம்….. மக்களே பாதுகாப்பா இருங்க! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கடற்கரை பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்க கூறி வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் நீலகிரி பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் நமது அண்டை மாநிலமான கேரளத்திலும் பல்வேறு பேரிடர்கள் கனமழையால் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டுகளை அகற்ற வலியுறுத்தல்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டுக்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சின்னதுரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அரசு தரப்பில் மீன் பிடித்து கரை வந்து சேரும் போது கடல் சீற்றத்தால் மணல் திட்டில் படகு மோதி, கடந்த நான்கு தினங்களில் இரு  மீனவர்கள் பலியானார்கள். தொடர்ந்து அதே போன்று மேலும் ஒரு மீனவர் பலியானார். நீரோடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மீன் பிடித்து […]

Categories

Tech |