Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குழந்தை இல்லாத ஏக்கம்” காதல் தம்பதிகளின் முடிவு…. நாகர்கோவிலில் சோகம்…!!

காதல் தம்பதிகள்  குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த மகாவைகுண்டம் என்பவர் கரிசூழ்தால் என்பவரை பல வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தம்பதியினர் நாகர்கோவில் அருகே வசித்து வந்துள்ளனர். காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருந்தாலும் இருவருக்கும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் சில மாதங்களாக இருந்துள்ளனர். மேலும் பல கோவில்களுக்கு சென்று வேண்டியும், மருத்துவமனையில் சென்று […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாவட்ட செய்திகள்

கோயிலில் காணாமல் போன தூண்கள் – அதிர்ச்சியில் பக்தர்கள் …!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கலைநயமிக்க கல்வெட்டு தூண்கள் திருடுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தூண்கள் காணாமல் போயுள்ளன. 7ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அப்பேர்ப்பட்ட பழமையான கோவிலில் 1992 காலத்திலிருந்து 1995 வரை காலகட்டத்தில் இங்கு இருக்கக்கூடிய கல்தூண்கள் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு இருக்கக்கூடியவர்கள் கோவிலில் இருக்கக்கூடிய எந்த தூணை எடுத்தாலும் அது கீழே விழுந்துவிடும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் சென்ற மாணவிகள்… திடீரென பின்னால் வந்த லாரி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!!

ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவிகளை லாரி மோதியதில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பத்மநாபபுரம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பருவக்காட்டுவிளை  பகுதியில் தங்கராஜ் மற்றும் அவருடைய 22 வயது மகள் ரூபிஷாவும் வசித்து வருகின்றனர். ரூபிஷா  நாகர்கோவிலில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். நேற்று ரூபிஷா  தனது உறவினரான சுபலா எனும் பெண்ணுடன் ஸ்கூட்டரில் அழகிய மண்டபத்தில் இருந்து திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டியை  சுபலா ஓட்ட ரூபிஷா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“டிசம்பர் 24” தனியாருக்கும் பொருந்தும்…. கல்லூரி… அலுவலகங்களுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் தீபாவளி , ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் மிகவும் பாதுகாப்பாக அரசு அறிவுறுத்தலின்படி வீட்டிலிருந்தபடியே கொண்டாடி வந்தனர். இந்த வரிசையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையையும் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஐஞ்சு வருஷமா குழந்தை இல்லை… ஏறாத கோவிலும் இல்லை… பார்க்காத மருத்துவம் இல்லை… காதல் தம்பதி எடுத்த முடிவு…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தால்  காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் மகாவைகுண்டம்- கரிசூழ்ந்தாள். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியில் வசித்து வந்தனர். மகா வைகுண்டம் சிசிடிவி பொருத்தும் பணி செய்து வந்தார். இருவரும் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தாலும் குழந்தை இல்லை. இதனால் குழந்தைப்பேறு வேண்டி தம்பதியினர் இருவரும் பல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடியால் கெட்ட வாழ்க்கை… காதல் திருமணம் முடிந்து… “மனைவி வீட்டுல இல்ல” கணவன் எடுத்த முடிவு…!!

திருமணமான சில மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகுமார்-அபிஷா. இருவரும் காதலித்து  வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு  முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சிவகுமார் அடிக்கடி மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் -மனைவிக்கு இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சிவகுமாரிடம் கோபித்துக்கொண்ட அபிஷா அவர் வேலைக்கு சென்ற பிறகு தனது தாய் வீட்டிற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாணம் நின்னதுக்கு இப்படியா…? விரக்தியில் இளைஞர்…. எடுத்த விபரீத முடிவு…!!

திருமணம் நின்றதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியை சேர்ந்தவர் தங்கராணி.இவருடைய மகன் விஜய் (25). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணம் நடைபெறாமல் நின்றுவிட்டது . இதனால் அவர்  கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனக் குழப்பத்துடன் இருந்துள்ளார் . இந்நிலையில் தூங்குவதற்காக புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு  சென்றுள்ளார் . மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் விஜய்  வெளியே வராததால் அவரது தாயார் விஜயை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாயமான எல்ஐசி ஏஜென்ட்… லிப்ட்டில் கேட்ட சத்தம்… காத்திருந்த அதிர்ச்சி…!!

லிப்டில்  சிக்கி எல்ஐசி ஏஜென்ட் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (66). இவர் எல்ஐசி ஏஜென்ட் சங்க தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள எல்ஐசி அலுவலகத்தில் பணம் செலுத்த போவதாக கூறி விட்டு சென்றுள்ளார்.  ஆனால் நீண்ட நேரமாகியும் கிருஷ்ணமூர்த்தி  வீட்டுக்கு திரும்பவில்லை.  இதனால் பதற்றம் அடைந்த அவரின் குடும்பத்தினர் எல்ஐசி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் . அங்கு அவர் ஏற்கனவே பணம் கட்டி விட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேலி பேச்சு… 3 பேர் மீது தீ வைத்து… தானும் தற்கொலை செய்துகொண்ட பூசாரி..!!

பூசாரியை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அவர் மூன்று பேரையும் தீ இட்டு கொளுத்தி, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரை வெங்கடேஷ், சதீஷ்,காலி ஆகிய 3 பேரும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி காளியின் மனைவி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி அனுப்பியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 ரூபாய்க்கு சண்டை… உயிரை விட்ட பிச்சைக்கார முதியவர்… சாலையில் நடந்த கொடூரம்…!!!

நாகர்கோவிலில் இரண்டு ரூபாய்க்காக பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே சில பிச்சைக்காரர்கள் அங்கேயே தங்கியிருந்து பிச்சை எடுத்து வருகிறார்கள். அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பிரகாஷ் என்பவர் அவர்களுடன் இணைந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தினமும் குடிக்காதே… கண்டித்த மனைவி… கணவனின் முடிவால் பரிதவிக்கும் குடும்பம்..!!

தாளக்குடி அருகே மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாளக்குடி காலனியை சேர்ந்த உச்சிமாகாளி என்பவரின் மனைவி அருள்மணி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். மகள்கள் இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. உச்சிமாகாளிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீர் காதல் பயம்….. தாலி கட்டும் முன் எஸ்கேப்-பான மாப்பிளை….. விரக்த்தியில் பெண் வீட்டார்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த கருப்பசாமி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற நபருக்கும், சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணமும் 27ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட, நேற்று  முன் தினம் பெண் அழைப்பு நிகழ்ச்சி தடபுடலாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருமணம் செய்யவிருந்த மணமகனும், மணமகளும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்ட நிகழ்வுகள் உட்பட அனைத்தும் மகிழ்ச்சியாக நடந்துகொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து மாப்பிள்ளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில்…. “தாலியை கழற்றி வீசிய மனைவி” புது மாப்பிள்ளையின் முடிவால் நேர்ந்த விபரீதம்..!!

திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). குறும் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவரது குறும்படம் மூலம் திருப்பூரை சேர்ந்த ஷாலினி என்பவர் அறிமுகமாகியுள்ளார். நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஷாலினி நவீன […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தாலியை கழட்டி வீசியதால்” காதல் கணவர் எடுத்த முடிவு…. கழுத்தை அறுத்த மனைவி…. அடுத்தடுத்த சம்பவம்…!!

காதலன் ஒருவர் தன் காதல் மனைவி தான் கட்டிய தாலியை கழட்டி எரிந்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). இவர் குறும்படம் எடுக்கும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவருக்கு திருப்பூரைச் சேர்ந்த பெண் ஷாலினி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் நண்பர்களாக பழகிய ஷாலினிக்கு, விஷ்ணுவின் குறும்படத்தின் மூலமாக காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி கடலில் வினோத காட்சி… அச்சத்தில் உறைந்த மக்கள்… என்ன நடக்க போகிறது?…!!!

கன்னியாகுமரியில் கடல் அலையின்றி குளம்போல் காட்சி அளித்ததால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்பதால் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சுற்றுலா தலமாக திகழும் கன்னியாகுமரியில் கடல் அலைகள் இன்றி குளம்போல் நேற்று காட்சி அளித்தது. அதிலும் குறிப்பாக இந்திய பெருங்கடல், வங்கக்கடல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக்‍ தொழிற்சாலை தொடங்க பொதுமக்‍கள் எதிர்ப்பு …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் ஆலைகளை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மாங்கோடு புலியூர் சாலை மஞ்சாலுமூடு ஆகிய ஊராட்சி பகுதி மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள இந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜபா  என்பவர் பிளாஸ்டிக் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டு கட்டுமான பணிகளையும் தொடங்கியுள்ளார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும் விவசாயிகளும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உங்கள் மாவட்டத்தில் வேலை…!! மாதம் 1.12 லட்சம் ரூபாய் சம்பளம்…. நண்பர்களே உடனே apply பண்ணுங்க…!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – கன்னியாகுமரி. மேலாண்மை: தமிழக அரசு பணி ஜூனியர் ஆபீசர். கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Junior Draughting Manager. தகுதி: வயது வரம்பு 35 வயதிற்கு உட்பட்ட இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.35,400 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முதியவர் தற்கொலை…. மார்த்தாண்டத்தில் பரபரப்பு…!!

முதியவர் ஒருவர் உடல்நலம் சரியாகாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜமணி (வயது 70). வயதான இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த முதியவர், வீட்டிலிருந்த விஷத்தை எடுத்துக்  கொண்டு பக்கத்திலுள்ள கோவில் பகுதிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

500 கொடு, 5000 கொடு…. போலீஸ் சீருடையில் அதிரடி வேட்டை…. பின் தெரிந்த உண்மை….!!

பொலீஸ் எனக்கூறி வசூல் வேட்டையில் இறங்கிய இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குழித்துறை பகுதியில் சொகுசு வாகனத்தில் காவல் சீருடையில் வந்த நபர் ஒருவர் தன்னை காவல்துறை அதிகாரி எனக் கூறி வாகன சோதனையில் ஈடுபட்டார். பின்னர் அவ்வழியாக முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் 500 முதல் 5000 வரை வசூல் செய்ய தொடங்கியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் அந்த நபரின் சீருடையை பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தீபாவளிக்கு டிரெஸ் வேணும்ப்பா” பணம் இல்லை என்ற அப்பா…. மகளின் பரிதாப முடிவு…!!

சிறுமி ஒருவர் தீபாவளிக்கு புது ஆடை வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள கழுகாசலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. விவசாயியான இவருக்கு அமுதா(17) என்ற பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மகள் உள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று அமுதா தனது தந்தையிடம் புதிய ஆடை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் புத்தாடை வாங்க தன்னிடம் பணம்  இல்லை என்பதால், பொங்கலுக்கு உடை வாங்கி தருவதாக தனது மகளிடம் குருசாமி கூறியுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில்….. குமரியில் ரூ.10 1/2 கோடிக்கு…. மது விற்பனை…!!

  தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இந்த மதுக்கடைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள், விழாக்காலங்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் போன்ற தினங்களில் வழக்கத்தைவிடவும் மதுபானங்களின் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். அதாவது சாதாரண நாட்களில் 2½ கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் மதுபானம் விடுமுறை தினங்களில் 4 கோடி ரூபாய் வரையிலும், அதற்கு மேலும் விற்பனையாகும். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம், மத்திய அரசால் தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜைன மதத்தவர்களை சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாக அறிவிக்கபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தனியார் கல்வி நிலையங்களில் 2020-2021 ம் கல்வி ஆண்டில் 1-10 வகுப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஐயோ எதுவும் வேணாம் விட்டுருங்க…. கதறியழும் பாதிக்கப்பட்ட பெண்கள்…. காசி விசாரணையில் திடுக் தகவல்…!!

பெண்களை ஏமாற்றி சீரழித்த காசி வழக்கின் விசாரணையின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் 27 வயதான காசி. இவர் சமூக வலைதளம் மூலமாக பல பெண்களிடம் பழகி அவர்களுடைய வாழ்க்கையை சீரழித்த குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது ஆறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் காசி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதல் மன்னன் காசி” கைக்கடிகார கேமராவில்…. வீடியோ எடுத்தார்…. சென்னை பெண்ணின் அதிர்ச்சி புகார்…!!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் காதல் மன்னன் காசி மீது புதிதாக புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் காசி. பல பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த இவரை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. காசி பல பெண்களோடு நெருங்கி பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட ஆவணங்களை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்களை சீரழித்த காசி…. மேலும் ஒரு பெண் புகார்… பரபரப்பு தகவல் …!!

பெண்களை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த  நாகர்கோவிலை சேர்ந்த பிரபல காதல் மன்னன் காசி  குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையிலுள்ள நிலையில் தற்போது அவன் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்து பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் படகில் இருந்து விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. புத்துரை, வள்ளிவிலை, சின்னதுரை ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 8 மீனவர்கள் வைபர் படகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றுள்ளனர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்று கொண்டிருந்தபோது புத்துரையை சேர்ந்த 32 வயதான பிரடி என்ற மீனவர் படகில் கடலில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் மீனவரை வேறு படகுகளின் உதவியுடன் தேடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேர்தல் ஏற்பாடுகள் – ஆலோசனை

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதனை நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். சமூக வலைத்தளங்களில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவரோடு என்னை அனுப்பி வையுங்க…. உருக்கமாக கடிதம் எழுதி தற்கொலை …!!

நாகர்கோவில் பகுதியில் தனது இரு குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைக் கொடுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் தாயும் தீக்குளித்து உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கிழக்கு நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த ராசி என்ற பெண் இன்று (நவ.2) தனது மகள்களான அக்க்ஷயா(5), அனியா(3) ஆகிய இருவருக்கும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைக் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

“கடன் தொல்லை” விரக்தியில் ஆட்டோ ஓட்டுனர்….. விபரீத முடிவு….!!

கடன் பிரச்சினையின் காரணமாக ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமாரி  மாவட்டம்  நாகா்கோவில்  அருகே  டி. வி.டி  நகர் காந்தி சாலையை சேர்ந்தவர் நாகராஜன் ஆட்டோ டிரைவர். இவருக்கு  மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இவர் பலரிடம் பணம் கடனாக வாங்கி இருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைதிருப்பி  கேட்டுள்ளனர் ஆனால் அவரால் பணத்தை கொடுக்க முடியவில்லை இதன் காரணமாக மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடலுக்கு சென்ற மீனவர்…. பிணமாக கிடைத்த சோகம்… குமரியில் வேதனை சம்பவம் …!!!

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்தூர் அருகே வல்வினள பகுதியைச் சேர்ந்த மீனவர் ஏசுதாசன் (53) நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மீன் பிடிப்பதற்காக தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து 4 பேருடன் வள்ளத்தில் புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற வள்ளத்தின் மீது எதிர்பாராத விதமாக வீசிய ராட்சத அலையால் வள்ளம் கவிழ்ந்தது. இதனால் ஏசுதாசன் கடலில் மூழ்கி மாயமானார். மற்ற நபர்கள் கடலில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

800 கோழிகளை கொன்ற மர்ம விலங்கு…. வனத்துறையினர் தீவிர விசாரணை….!!

சுசீந்திரம் அருகே மர்ம விலங்கு கடித்தில் 800 கோழிகள் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி  மாவட்டதில் இருக்கும்   சுசீந்திரம் பகுதியை  சேர்ந்தவர் சதீஷ்.  வீட்டின் அருகில் கோழி பண்ணை வைத்திருக்கும் இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1 500 கோழிகளை வளர்த்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பண்ணைக்கு சென்று கோழிகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வைத்து விட்டு வந்துள்ளார். பண்ணைக்கு நேற்று காலை பண்ணை க்கு சதீஷ் சென்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனது உயிரையே நேர்த்திக்கடனாக கொடுத்த வங்கி அதிகாரி…!!

வேலை கிடைத்தால் பணம், தலைமுடியை இறைவனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கம், ஆனால் நாகர்கோவிலில் ஒருவர் தனது உயிரையே கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அருகே எரும்புகாடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான நவீன். படித்து முடித்ததும் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார். நீண்ட தேடலுக்குப் பிறகு அண்மையில் மும்பையில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக அவருக்கு வேலை கிடைத்தது. மும்பை சென்று பணியில் சேர்ந்த நவீன் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் கணவனின் மண்டையை உடைத்த மனைவியால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடியாட்களுடன் சென்று பாட்டிலால் கணவன் மண்டையை உடைத்த மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் வேப்பங்குடி அருகே பழக்கடை நடத்தி வரும் அன்பு மோனிகா தம்பதியினர் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அடியாட்களுடன் கணவரின் கடைக்குச் சென்ற மோனிகா அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சர்பத் பாட்டிலால் கணவனின் மண்டையை காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சாமிக்கு நேர்த்திக்கடன்” வேலை கிடைத்துவிட்டது…. தண்டவாளத்தில் தலையை வைத்த வங்கி அதிகாரி…!!!

வங்கி அதிகாரி ஒருவர் தனது உயிரை சாமிக்கு காணிக்கையாக கொடுக்க தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பந்தன்காட்டில் வசிக்கும் செல்ல சுவாமியின் மகன் நவீன்(32). இவர் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காததால் விரக்தியுடன் இருந்துள்ளார். அச்சமயம் நவீன் தனக்கு ஒரு வேலை கிடைத்தால் தன் உயிரை காணிக்கையாக கொடுப்பதாக கடவுளிடம் வேண்டி இருந்தார். இந்நிலையில் மும்பையில் இருக்கும் பாங்க் ஆப் இந்தியாவில் நவீனுக்கு உதவி மேலாளராக வேலை கிடைத்து பணிபுரிந்து வந்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்படுமா…?

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதி திறக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை யாக கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் கடந்த மார்ச் 13ஆம் தேதி மூடப்பட்டது. ஏழு மாதங்களாக அரண்மனை மூடப்பட்டு இருந்ததால் பத்மநாபபுரம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பத்மநாபபுரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பத்மநாபபுரம் அரண்மனை வரும் 3-ம் தேதி திறக்கப்படுமா …!!

புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் 3-ம் தேதி திறக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையில் வரும் 3-ம் தேதி திறக்க உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களும் கடந்த மார்ச் மாதம் மூன்று மாதங்களாக மூடப்பட்ட நிலையில் பத்மநாபபுரம் அரண்மனையை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதி திறப்பு – வியாபாரிகள் மகிழ்ச்சி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும்  மூன்றாம் தேதி அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள்  மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையும் அப்போது மூடப்பட்டது. தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதியன்று திறக்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு…!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சித் தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில்   10 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக தலையிட்டு ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான உரிமைகள் பறிக்கப் படுவதாக குற்றம் சாட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகத்தை காணும் இளைஞர்

தசைசிதைவு நோயினால் வீட்டுக்குள்ளேயே  முடங்கிக் கிடந்த குமரி இளைஞர் ஒருவருக்கு செய்தி எதிரொலியால் அமெரிக்க வாழ் தமிழர் உதவிக்கரம் நீட்டி உள்ளார். குமரி மாவட்டம் நாவல் காடு பகுதியைச் சேர்ந்த காந்திலால் தசைச்சிதைவு நோய் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். இருப்பினும்  வீட்டில் இருந்தபடியே கிராம மக்களுக்கு தன்னால் இயன்ற சமூக சேவையாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது மகன் வெளி உலகத்தை காணும் வகையில் மோட்டார் நாற்காலி வழங்குமாறு அரசுக்கு காந்திலாலின் தாயார் லீலா கோரிக்கை […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்பனை….போலீஸ் அதிரடியாக கைது செய்தனர்….

தக்கலை பஸ் நிலையம் ராமன்பரம்பு பகுதியில் புகையிலை  விற்றதாக போலீஸ்சார் ஒருவரை கைது செய்துள்ளனர்.   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம்; தக்கலை பஸ் நிலையம் ராமன் பரம்பு பகுதியில் இருக்கும் ஒரு கடையில் திடீரென தக்கலை சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.  அப்பொழுது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு இருந்த 158 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு காரணம் டிஎஸ்பி” மருத்துவர் தற்கொலை… குமரியில் பரபரப்பு…!!!

துணை காவல் கண்காணிப்பாளரின் தொடர் மிரட்டலால் திமுக நிர்வாகியான மருத்துவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் சிவராம பெருமாள், திமுக மருத்துவர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். இவர் அப்பகுதியில் மருத்துவமனை வைத்திருந்தார். இவருடைய மனைவி சீதா, அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சிவபெருமாள் கடந்த ஜூலை 12 ஆம் தேதி, கொரோனா தொற்று தொடர்பான பணிக்குச் சென்று வந்த மனைவியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் கண் பார்வை இழந்த பெண்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணிற்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாகர்கோயில் அடுத்துள்ள மழை கட்டிப்போட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். காய்ச்சலால் அவதிப்பட்ட தனது மனைவி ரெஜிலாவை  தெங்கம்புதூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ரெஜிலாவுக்கு முகம் வீங்கியதோடு காதில் ரத்தமும் வடிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் ரெஜினாவை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ரெஜினாவை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடியோ காலில் தகராறு….. BYE.. BYE.. சொன்ன மனைவி செய்த செயல்…. அதிர்ந்து போன கணவர்…..!!

கணவனுடன் வீடியோ காலில் தகராறு ஏற்பட்டபோது மனைவி கணவன் கண்ணெதிரே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செல்வராஜ் ஆக்னஸ் நந்தா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 4 வயதில் மகளும் இரண்டரை வயதில் மகனும் இருக்கின்றனர். செல்வராஜ் ஓமனில் இருக்கும் என்ணெய்  நிறுவனமொன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றார். தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் இருந்து வந்தார் ஆக்னஸ் நந்தா. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் ஆற்றில் மீனுக்காக விரித்த வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பை இளைஞர்களின் உதவியுடன் உயிருடன் வனத்துறையினர் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு சப்பாத்து பகுதியிலுள்ள பரளி ஆற்றில் அப்பகுதி இளைஞர்கள் மீன் பிடிப்பதற்காக வலை விதித்துள்ளனர். அப்போது வலையில் மலைப்பாம்பு சிக்கி இருப்பதை கண்டு இளைஞர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து வலையில் இருந்த 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு உயிருடன் மீட்ட வனத்துறையினர் அதனை காட்டுப்பகுதியில் கொண்டு சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நவராத்திரி பண்டிகை எதிரொலி – பூக்களின் விலை மும்மடங்கு அதிகரிப்பு

நவராத்திரி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையம்  மலர் சந்தையில் பூக்கள் விலை வழக்கத்தைவிட உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனைக்கு புகழ்பெற்றது. இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வியாபாரிகள் பூக்களை மொத்தமாக வாங்கிச் செல்வர். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்துவுள்ள நிலையில் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை 700 ரூபாய்க்கும் பிச்சிப்பூ 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சம்பங்கி 300 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக கடத்தல்…!!

கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலைகள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கல்நகர் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் அதிகாரிகள் ரகசியமாக கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடை தேர்தலுக்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்  நகரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் சரிபார்க்கும் பணிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார் ….!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் முட்டத்தில் பெண் மருத்துவர் பாலியல் புகார் கூறிய ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா மருத்துவரான இவர் கடந்த 3 ஆண்டுகளாக மூட்டம் அரசு சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னை உயர் அதிகாரி உள்ளிட்ட சில ஊழியர்கள் பணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாக குற்றம் சாட்டி ஆரம்ப சுகாதார வாயில் முன் அமர்ந்து தர்ணா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முதல் கணவரின் மகன்…. கடித்து சித்ரவதை செய்த இரண்டாவது கணவர்…. உடந்தையாக இருந்த தாய்…!!

முதல் கணவருக்கு பிறந்த ஏழு வயது சிறுவனை தாய் தனது இரண்டாவது கணவருடன் சேர்ந்து அடித்து கொடுமைப் படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவருக்கும் இவரது முதல் கணவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இரண்டு குழந்தைகள் சசிகலாவின் தங்கை பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். மூன்றாவது குழந்தையான 7 வயது சிறுவன் அனிஸ்க்கன் சசிகலாவிடம் வளர்ந்து வந்தார். இதனிடையே கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சசிகலா தக்கலையை சேர்ந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கனமழை காரணமாக அணைகள் நீர் மட்டம் வேகமாக உயர்வு …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருவதால் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 9 மண்டலங்களில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. பிரசாந் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருப்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: தடையை மீறி குவியும் சுற்றுலா பயணிகள்…!!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வந்த கனமழையால்  குமரி குற்றாலம்  என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வந்த மழையால் 48 அடி அளவு கொண்டுள்ள பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, பறளியாறு உள்ளிட்ட குறித்த முக்கிய அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சுற்றுலா மையமான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் […]

Categories

Tech |