Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் மீண்டும் மழை… கழிவு நீருடன் கலக்கும் மழைநீர்… வாகன ஓட்டிகள் அவதி..!!!

கன்னியாகுமரியில் இரண்டு நாட்களுக்கு பின்பு மீண்டும் கனமழை பெய்வதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையிலிருந்தே மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எப்போதுமே சோகம் தான்…. மாணவிக்கு நடந்த விபரீதம்…. என்ன காரணம்…??

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லூர்து மாதா தெருவில் மேரி ஸ்டானிஸ்டா என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே மேரி ஸ்டானிஸ்டா சோகமாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து உடனடியாக கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை ஆசாமி… போலீசார் அதிரடி… தங்க நகை பறிமுதல்..!!!

தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த கொள்ளையனை கைது செய்து அவனிடமிருந்து தங்க நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதி உள்ள போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கோவில்களில் உண்டியல் உடைப்பு மற்றும் திருட்டு போன்ற பல்வேறு சம்பவங்களை குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது.இதனால் கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை தொடையோடு சாலையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, அந்த பகுதியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலைகளுக்கு விடிவுகாலம்… ரூபாய் எட்டு கோடி நிதி ஒதுக்கீடு… எம்எல்ஏ ராஜேஷ்குமார் அறிக்கை..!!!

கிள்ளியூர் சட்டசபைத் தொகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக ரூபாய் 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம் எல் ஏ ராஜேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:- கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தன. அதை சீரமைக்க தொகுதி முழுவதும் பல்வேறு தரப்பினர் என்னிடம் வலியுறுத்தினார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று கிள்ளியூர் பகுதியில் பழுதடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

6 நாளில் மகளுக்கு திருமணம்…. உடல்நலக்குறைவால் தந்தை தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் உள்ள கொட்டில்பாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சிலுவை இருதயம். இவர் அந்த பகுதியில் மீனவ தொழிலை செய்து வருகிறார்.மீனவரான இவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அதில் இரண்டாவது மகளுக்கு வரும் 21ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேமுதிகவுக்கு புதிய நிர்வாகிகள்…. குமரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள்… பணி நியமித்த கேப்டன்…!!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தேமுதிகவுக்கு புதிய நிர்வாகிகளை கேப்டன் விஜயகாந்த் நியமித்தார். கன்னியாகுமரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அவைத்தலைவராக வைகுண்டமணி, மாவட்ட துணை செயலாளராக வைகுண்ட கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளராக பாலகிருஷ்ணன், ராஜமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளராக ஆதிநாராயணன், தலைமை செயற்குழு உறுப்பினராக செல்வகுமார், துணைச் செயலாளராக ஆன்றடி பாஸ்கர் ஸ்டீபன், விவசாய அணி துணை செயலாளராக ஜெயகுமார் ஆகியோரை நியமித்துள்ளார். மேலும் வர்த்தக அணி துணைச் செயலாளராக மணிகண்டன், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறப்பு பெற்ற கோவில்… கொடிமரம் நடும் விழா… நடைபெறும் மும்முரமான பணி…!!

வருகின்ற 25ஆம் தேதி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் நாட்டும் விழா நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிகேசவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆலயம் 13 மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகவும், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 416 ஆண்டுகள் ஆன நிலையில் இந்து சமய அறநிலையத் துறையும், பக்தர்கள் சங்கமும் இணைந்து இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக கடந்த 2007ஆம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளுக்கு திருமணம்… தந்தைக்கு நடந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டில்பாடு என்ற பகுதியில் சிலுவை இருதயம் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் மனமுடைந்த சிலுவை இருதயம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இவருக்கு 2 மகள்களும் 3 மகன்களும் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகளுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆபாசப்படம், போலீசார் அதிரடி – அடுத்தடுத்த பரபரப்பு…!!

காசி மீது 400 பக்க குற்றப்பத்திரிகை குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி. இவர் பல பெண்களை ஏமாற்றி தனது காதல் வலையில் விழ வைத்து ஆபாசமாக படம் எடுத்ததுதான் அவர்களிடம் பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய நாகர்கோவில் காசி மீது 400 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள் வானிலை

கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த மழை…. விறுவிறுவென நிரம்பும் ஏரிகள் …!!

கன்னியாகுமரியில் பரவலாக பெய்யும் மழையின் காரணமாய் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் இரண்டு நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மழை பெய்த அளவு மில்லி லிட்டரில் விவரங்கள் வெளியாகியுள்ளன.  பெருஞ்சாணி 13.6 சிற்றாறு 1.18 பேச்சிப்பாறை 15.8 புத்தன் அணை 12 முக்கடல் 10 களியல் 4.3 மாம்பழத்துறையாறு 15 கன்னிமார் 17.2 பூதப்பாண்டி 11.2 குழித்துறை 7 நாகர்கோயில் 13 மயிலாடி 14.4 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன கொல்ல வராங்க… பெற்றோருக்கு கத்திக்குத்து…. மகனின் வெறிச்செயல்….!!

பெற்றோர் மற்றும் அண்ணனை கத்தியால் குத்திய வாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் நேசமணி நகர் நகரின் பார்க் அவென்யூ என்னும் பகுதியில் வசிப்பவர் ஜெயராஜ். இவர் ஒரு அரசு பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவருடைய மனைவியின் பெயர் ஷாலினி. ஜேக்கப் ஜெகன் என இரண்டு மகன்கள் இவர்களுக்கு இருந்தனர். ஜெகன் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்கிறார், ஜேக்கப் எம்சிஏ பட்டம் பெற்றவர். சம்பவத்தன்று வீட்டில் அலறல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“4 ஆண்டுகளுக்கு பின்” ஆசையாக பிள்ளைகளை பார்க்க சென்ற நபர்…. செருப்பால் அடித்த அத்தை…!!

நபர் ஒருவர் 4 ஆண்டுகளுக்கு பின் தனது பிள்ளைகளை பார்க்க சென்றபோது அத்தை அவமானப்படுத்தியதால் மாயமாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் வசிப்பவர் ரஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதியினருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரஜினிகுமாரின் மனைவி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிறுத்தாமல் சென்ற டெம்போ… விரட்டி பிடித்த அதிகாரிகள்… பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் அரிசி…!!

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் அலுவலர் மைக்கேல் சுந்தர்ராஜ், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் போன்றோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐரேனிபுரம் பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அவ்வழியில்  வேகமாக வந்த ஒரு டெம்போவை நிறுத்தும்படி அதிகாரிகள் சைகை காட்டினார். ஆனால் டெம்போ டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். எனவே அதிகாரிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகன் வீட்டிற்கு சென்ற தாய்… திரும்பி வந்த போது… திகைத்து நின்ற குடும்பம்… !!

திங்கள் சந்தை அருகே என்ஜினியர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் . கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள  திங்கள் சந்தை அருகில் செட்டியார் மடம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருடைய மகன் மனோஜ் குமார் (வயது 28) சென்னையில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் கும்பத்துடன் பெருங்களத்தூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஒரு மாதத்திற்கு முன்பு கஸ்தூரி  சென்னையில் உள்ள தன் மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே… 3 நாட்கள் யாருக்கும் அனுமதி இல்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரியில் கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது சுற்றுலாத்தளமான கன்னியாகுமரியை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் கோரோன அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் பொங்கல் விடுமுறையான ஜனவரி 15 முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலாத் தளங்களுக்கு யாரும் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எந்த ஆவணமும் தேவையில்லை….. “எல்லோருக்கும் கடன்” ரூ1,15,00,000 மோசடி….. விசாரணையில் வெளியான பகிர் உண்மை….!!

வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடாக ரூபாய் 1 கோடியே 15 லட்சம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் தலைவராக மயிலாடியில் வசித்து வந்த சாய் ராம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தார். அப்போது முத்தையா என்பவர் சங்க செயலாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் பணியாற்றியபோது அந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் 1 கோடியே 15 லட்சம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்காளர் அட்டையில் திருத்தம்…. மும்முரமாக நடந்த பணி…. ஆட்சியர் ஆய்வு….!!

தோவாளை பகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் பைப்புவிளை  வாட்டர் டேங்க் ரோடு அம்பேத்கர் காலனி கிருஷ்ணன் கோயில் மற்றும் தோவாளை தாலுகா ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் திருத்துதல் சேர்த்தல் அடையாள அட்டை சரிபார்த்தல் முகவரி மாற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லும் போது… எதிரே வந்த லாரி…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளர் உயிரிழந்தார்   மார்த்தாண்டம் அஞ்சு கூட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங். இவர் ஒரு தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றும் அதேபோல் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்லும் போது லாரி ஒன்று எதிரே வந்து இவருடைய மோட்டார்சைக்கிளில் மோதியது இதனால் ஜெயசிங் கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அதனால் அருகிலிருந்தவர்கள் அவரை ஒரு தனியார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு… மாயமான கணவர்…. 22 பக்க கடிதத்தில் கிடைத்த தகவல்…!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான காவலரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது நாகர்கோவில் அருமனை பகுதியை சேர்ந்தவர் ஜினி குமார் இவருடைய மனைவியின் பெயர் ஜாக்குலின் ஷீபா இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஜினிக்குமார் சென்னையில் காவலராக வேலை செய்கிறார். இவர் ஊருக்கு வந்திருந்த சாமயம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்  ஜினிகுமார் திடீரென காணாமல் போய்விட்டார். இதனையடுத்து ஜினி குமார் காணாமல் போனதை பற்றி அவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு போன ரகசிய தகவல்…! 18 டன்னுடன் சிக்கிய லாரி…. குமரியில் பரபரப்பு …!!

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் அரிசியையும், கடத்த பயன்படுத்திய லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்துவதாக வந்த தகவலின்படி அதனை தடுக்கும் பொருட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்ட வழங்கல் அதிகாரி சுவராஜ் தலைமையில், துணை தாசில்தார் அருள்லிங்கம், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், வருவாய் துறை பறக்கும்படை தனி தாசில்தார் பாபு ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு ரோந்து […]

Categories
கன்னியாகுமாரி தற்கொலை மாவட்ட செய்திகள்

வேலைக்கு போடா…! வீட்டிலேயே இருக்கியே…. தாய் திட்டியதால் மகன் வீபரீத முடிவு …!!

கன்னியாகுமரியில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மகனை தாய் கண்டித்ததால் மனம் நொந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் துரைப்பழம். இவருக்கு 22 வயதுடைய சுடலை செல்வம் என்ற மகன் இருக்கிறார். சுடலை செல்வம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். தற்போது வேலை தேடி வந்துள்ளார் ஆனால் அவருக்கான வேலை கிடைக்காததால் அவர் வீட்டில் வேலையில்லாமல் இருந்துள்ளார். சுடலை செல்வம் வேலைக்கு செல்லாததை அவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சல்…. நம்ம எல்லைக்கு வரக்கூடாது…. தீவிரப்படுத்தப்பட்ட கண்காணிப்பு…!!

கேரளாவில் பரவும்  பறவைக்காய்ச்சல் கன்னியாகுமாரி  எல்லைக்கு வராமல் தடுக்க  கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் ஒரு புதிய நோய் பறவை காய்ச்சல். இதனையடுத்து நோய் பரவி வரும் பகுதிகளை சுற்றியுள்ள சில கிலோமீட்டர் தூரத்தில் வளர்க்கப்படும் கோழி வாத்து ஆகிய பறவைகளை கொல்லும் பணி நடைபெறுகிறது. இதனால் கேரள அரசு பறவை காய்ச்சலை மாநில பேரிடர் என அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் பரவிவரும் பறவை காய்ச்சல் கன்னியாகுமரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வேலைக்கு செல்ல மாட்டாயா” கண்டித்த தாய்… மனமுடைந்து… மகன் செய்த செயல்….!!

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள சரல் பகுதியை சேர்ந்த தம்பதியினர் துரைபழம் – தங்க லதா . இத்தம்பதியருக்கு 22 வயதில் சுடலை  செல்வம் என்ற மகன் உள்ளார். சுடலை செல்வம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.  ஆனால் அவரது படிப்புக்கேற்ற சரியான வேலை எதுவும் கிடைக்காததால் அவர் வீட்டிலேயே  இருந்துள்ளார். இந்நிலையில் அவரது தாயார் தங்க லதா சுடலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிருஸ்துவ ஆலயத்தில்…. உண்டியல் உடைப்பு…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…!!

கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் அச்சுகிராமம் பகுதியில் மயிலாடியில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலயத்தைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் வழக்கம்போல் நேற்று காலை ஆலயத்தை திறப்பதற்காக வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அவர்கள் ஆலயத்திற்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் உள்ள பணம் திருடப்பட்டு இருந்ததை கண்டார். மேலும் செபரூதின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு அது தான் முக்கியமா ? நொந்து போன மனைவி… கணவன் எடுத்த வீபரீத முடிவு …!!

மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் ஷைபின் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபினா என்பவருக்கும் முகநூலில் காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து ஷைபினுக்கு குடிப்பழக்கம் இருப்பது அபினாவிற்க்கு தெரியவர, கணவன் […]

Categories
கன்னியாகுமாரி தற்கொலை மாவட்ட செய்திகள்

என் தந்தை இறப்பை தாங்க முடியல… உயிரை விட்ட மகள்… கதறி அழுத குடும்பம்…!!!

சுசீந்திரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே குலசேகரன் புதூர் சமத்துவபுரம் நெய்தல் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர். இவருக்கு உமாமகேஸ்வரி எனும் 20 வயதுடைய மகள் இருந்தார். அவர் பிஎஸ்சி படித்து வந்தார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமார் திடீரென இறந்துவிட்டார். இதனால் உமாமகேஸ்வரி மிகவும் மனமுடைந்து விட்டார். தந்தை இறந்ததால் அவர் மிகவும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடியில் விழுந்துவிட்டது… பந்தை எடுக்க சென்ற போது… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…!!

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்டார்லேன் என்ற தெருவில் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது குடும்பத்துடன் அழகப்பபுரத்திற்கு வந்துள்ளார். இவருக்கு அன்பரசு இம்மானுவேல் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் மகன்  இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி தனது வீட்டின் அருகே அன்பரசு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடியில் விழுந்த பந்து… எடுக்க முயன்ற சிறுவன்… பின்னர் நடந்த கொடூரம்…!!

மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் பகுதியியை சேர்ந்தவர் பிராங்கிளின் வளன். இவர் தனது குடும்பதினருடன்  மும்பையில் வாழ்ந்து வருகிறார். இவரது மகன் அன்பரசு இம்மானுவேல்(9). சிறுவன் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிராங்கிளின் தனது குடும்பத்துடன் அழகப்பபுரத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அன்பரசு இம்மானுவேல் தனது நண்பர்களுடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” பெண்ணுக்கு கொலை மிரட்டல்…வீட்டை சேதப்படுத்தியவர் கைது…!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுதூர்கடை பகுதியில் லெனின் என்பவர் தனது மனைவி ரம்யாவுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கும் அதே பகுதியில் வசித்து வந்த பெர்தின் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் லெனின் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் அவரது மனைவி ரம்யா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயம் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த பெர்த்தின் அங்கிருந்த டிவி, கதவுகள் மற்றும் ஜன்னல்களை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியிடம் ஏற்பட்ட தகராறு… கொழுந்துவிட்டு எரிந்த மாமியார் வீடு… போலீஸ்காரர் செய்த கொடூரம்…!!!

நாகர்கோவிலில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் போலீஸ்கார கணவர் மாமியார் வீட்டில் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் ரிபா (33) என்பவர். இவருக்கும் குலச்சல் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்து தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆட்லின்ரிபாவின் கணவர் நெல்லை மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆட்லின் ரிபா தன் குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சீற்றத்துடன் காணப்பட்ட கடல்… தடைசெய்யப்பட்ட படகுப் போக்குவரத்து… வெறிச்சோடிய கடற்கரை…!!

கன்னியாகுமரியில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனையடுத்து கடல் பகுதியில் காற்றின் வேகமும், கடல் அலைகளும் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்ட போதிலும், விவேகானந்தர் பாறைக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

44 நாட்கள்…. 3,842 கிலோ மீட்டர்… காஷ்மீர் முதல் குமரி வரை.. BSF படையினர் சைக்கிளில் பயணம்…!!

பாரா விளையாட்டு குறித்து மாற்றுத்திறனாளிகளிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காஷ்மீரில் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடங்கிய  BSF படைப்பிரிவினர் கன்னியாகுமரியில் தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர். நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளிடம்  பாரா விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த BSF படைப்பிரிவை  சேர்ந்த 5 பெண்கள் உட்பட 30 மாற்றுத்திறனாளிகள் கடந்த 18ம் தேதி காஷ்மீரில் இருந்து சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 842 கிலோமீட்டர் தூரத்தை 44 நாட்கள் பயணத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்ஃபி மோகத்தால்… கடல் அலையில் சிக்கிய இளைஞர்கள்… சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்….!!

செல்ஃபி எடுக்க முயன்ற போது பாறையிலிருந்து வழுக்கி கடலுக்குள் விழுந்ததில் இரு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் பாறைகளில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போது கடல் அலையில் சிக்கி இரு வாலிபர்கள் மாயமான நிலையில் இன்று இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 17 இளைஞர்கள்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உறவினரின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு டிசம்பர் 30-ஆம் தேதி சென்றிருந்தனர். அன்று மாலை 5 மணி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலி மருத்துவரின் தவறான சிகிச்சை… காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்று… பார்வையை இழந்த பரிதாபம்…!!

போலி மருத்துவர் அளித்த  சிகிச்சையால் பெண்ணுக்கு கண் பார்வை பறி போன சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிலா பாக்கியஜோதி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு  முன்பு  காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்   சிகிச்சை பெறுவதற்காக தெங்கம்புதூர் பகுதியில் அமைந்துள்ள ரஷீத்  என்பவர் வைத்துள்ள எஸ் .ஆர்.எம் . மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரஷீத்  ரெஜிலாவிற்கு  20 நாட்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில்  திடீரென்று ரெஜிலாவின்  உடல்நிலை மோசமாகி உள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

1000 பேர் இருகாங்க…. புத்தாண்டு அன்று தடையை மீறாதிங்க…. காவல்துறை எச்சரிக்கை…!!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஹோட்டல்களிலும் டிசம்பர் 31-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டப்படும். இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தடை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட மூதாட்டி… தலைமறைவான குற்றவாளி… தனிப்படை மூலம் குற்றவாளி கைது…!!

மூதாட்டியை  கத்தியால் குத்தி கொலை செய்த  வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசன்குளம் பகுதியில்  வசித்து வந்தவர் கமலம்.  கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கமலம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கமலத்தின் பேத்தியின் கணவன் ராஜா என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த ராஜா தலைமறைவாகி இருந்தார். எனவே அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலனுக்கு வேறு ஒரு திருமணம் ” ஆத்திரத்தில் ஆசிட் வீசிய கள்ளக்காதலி”… கதறிய காதலன்..!!

கள்ளக் காதலன் மீது ஆசிட்டை வீசிவிட்டு அதை தடுக்க வந்த தாயையும் உருட்டு கட்டையால் அடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த ஷிபு என்ற திருமணமாகாத நபர், அதே பகுதியை சேர்ந்த 40 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் ஷிபுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் நீ மற்றொரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து… “நகை மற்றும் பணம் கொள்ளை”… சிசிடிவியில் பதிவாகிய முக்கிய காட்சி…!!

கோட்டாறு பகுதியில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் ஹமீத்  பாதுஷா. இவர் நாகர்கோவிலில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு இன்று காலையில் ஹமீத் பாதுஷா வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்  அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவர்   உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 20 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விஷம் குடித்த வங்கி ஊழியர்… சாவிற்கு யார் காரணம்… காவல் துறையினரிடம் சிக்கிய கடிதம்…!!

விஷம் குடித்து வாங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள சற்குணவீதியை சேர்ந்தவர் கோபி. இவர் குருந்தன்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணிபுரிந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த கோபி திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளால்….கன்னியாகுமரி சாஸ்தா கோவிலில்… இருமுடி கட்டி பக்தர்கள் வழிபாடு …!!

கொரோனா  கட்டுப்பாடுகளால் சபரிமலைக்கு செல்ல முடியாத ஐய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் பத்துக்கானி சாஸ்தா கோவிலில்  இருமுடி கட்டி சென்று  வழிபாடு  வழிபட்டு வருகின்றனர். சபரிமலை மண்டல பூஜை , மகரவிளக்கு விழாவிற்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐய்யப்ப பக்தர்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் ஐய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் காளி மலை உச்சியில் உள்ள வன சாஸ்தா கோவிலுக்கு இருமுடி கட்டி செல்ல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமிக்காக மனைவி கொலை…. “செல்லம் என்னை காதலி” காதல் கடிதத்தால்…. சிக்கிய 36 வயது பனிப்பிச்சை…!!

36 வயது நபர் ஒருவர் 16 வயது சிறுமியை காதலித்ததால் தனது மனைவியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் பனிப்பிச்சை(36) – மேகலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் திடீரென்று மேகலா நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக பனிப்பிச்சை தன்னுடைய மனைவியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மனைவி இறந்ததாக கண்ணீர்விட்டு அழுததோடு, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல், அவசரஅவசரமாக மறுநாள் காலையில் உடலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“51 வயது பெண், 26 வயது பையன்” உடன் டும் டும் டும்… சந்தோசம் கிடைக்காததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!!

வயதான பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்து கொண்டு அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த சகா என்பவருக்கு 51 வயது ஆகின்றது. இந்த பெண்ணிற்கு சொந்தமான 10 ஏக்கர் நிலமும், வயதான தாயுடன் வசித்து வருகிறார். வருமானத்திற்காக சொந்தமாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். திருமணம் செய்து கொண்டால் தாயை பராமரிக்க முடியாமல் சென்று விடும் என்பதற்காக 51 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்து வந்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விசைப்படகில் பயணம்… தவறி விழுந்ததால்… சட்ட கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடுமை….!!

விசைப்படகிலிருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள முக்கலம்பாடு  பகுதியை சேர்ந்தவர் ஜெரின் ஜோஸ். இவர் நெல்லையில் உள்ள சட்ட கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.ஜெரின் ஜோஸும் குளச்சல் துறைமுக பகுதியை சேர்ந்த பினு என்பவரும்  நண்பர்களாக இருந்தனர் . கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜெரின் ஜோஸ் குளச்சலில் உள்ள பினுவின் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய பின்பு படகில் சவாரி செய்ய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதலி பேசவில்லை”.. கோபத்தில் ரோட்டோரம் படுத்திருந்த தொழிலாளியை… இளைஞரின் வெறிச்செயல்..!!

சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த முதியவரை  எரித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய சந்திரன்.இவர்  கூலித் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்து வெளியேறி தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சந்திரனின்  உடல் கருகிய நிலையில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதலி பேசாத ஆத்திரம்” சிவனேனு படுத்திருந்த…. முதியவரை கொன்ற கொடூரம்…!!

நபர் ஒருவர் காதலி பேசாத கோபத்தில் முதியவரை எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள இருளப்பபுரம் என்ற ஊரில் வசிப்பவர் கூலி தொழிலாளியான சந்திரன்(62). இவர் சம்பவத்தன்று இரவு இருளப்பபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக மது போதையில் தனது நண்பர்களுடன் வந்த நபர் பாலாஜி முதியவரிடம் லைட்டரை வாங்கியுள்ளார். பின்னர் அதே லைட்டரால் முதியவர் மீது தீ வைத்து எரித்துக் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலி பேசல ” தலைக்கேறிய போதை”… பலியாகிய முதியவர்… கன்னியாகுமரி அருகே பரபரப்பு..!!

சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த முதியவர் தீயில் எரித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய சந்திரன்.இவர்  கூலித் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்து வெளியேறி தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சந்திரனின்  உடல் கருகிய நிலையில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளா வீட்டுக்கு போகல… ! சடலமாக கிடந்த சந்திரன்… குமரியில் பரபரப்பு ..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூலித்தொழிலாளியின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். 60 வயதான இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் பிரச்சனை ஏற்பட்டு வீட்டிலிருந்து வெளியேறிய இவர் 10 ஆண்டுகளாக வீட்டிற்கு செல்வதில்லை. இருளப்பபுரம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் தங்கி விட்டு பகலில் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் காலை சந்திரனின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“8 பக்க கடிதம்”… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… வாலிபரின் விபரீத செயல்….!!

குடும்ப தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்  நாகராஜன்- கவிதா. நாகராஜன் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். நாகராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு  இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து கவிதா நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகன்களுடன் சென்றுவிட்டார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

8 பக்கத்திற்கு… ” மனைவி மற்றும் மாமியாரே காரணம்”… தொழிலாளியின் உருக்கமான கடிதம்..!!

என் மரணத்திற்கு காரணம் மனைவி மாமியார் என உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைகுளம் ஆசாரி தெருவை சேர்ந்த நாகராஜன் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் நாகராஜனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி… என் சாவுக்கு காரணம் மாமியார்தான்… கூலித்தொழிலாளி விபரீத முடிவு…!!!

குமரி மாவட்டம் அருகே தன் சாவுக்கு மனைவி மற்றும் மாமியார் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஆசாரிமார் தெருவில் நாகராஜன் (48) என்பவர் வசித்து வருகிறார். வெல்டிங் தொழிலாளியான அவருக்கு கவிதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். நாகராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் வீட்டில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories

Tech |