Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

1 1/2 வருடம் ஆகியும் அனுமதி தரல… அரசு அலைக்கழித்ததால் ஆவேசம்… எச்சரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!!

காமராஜர் சிலை வைப்பதற்கு அனுமதி தராததால் இறச்சகுளம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை அடுத்துள்ள இறச்சகுளம் பகுதி மக்கள் 2019 ஆம் ஆண்டில் காமராஜர் அவர்களுக்கு சிலை வைக்க முடிவு செய்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த மனுவை தமிழக அரசிற்கு அனுப்பி வைத்தார். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலை அமைப்பதற்கான பணிகலில் மும்முரமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்! இரவில் வெகுநேரமாக ஓடிய டிவி…. திடீரென வெடித்து சிதறி…. ரூ3 லட்சம் பொருட்கள் நாசம்…!!

பெரும்பாலும் எலக்ட்ரிக் பொருள்கள் வெகுநேரம் இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் சூடாகி வெடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே போன்று ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்.  சம்பவத்தன்று இவருடைய வீட்டில் எல்லோரும் டிவி பார்த்துவிட்டு, டிவி அணைக்காமலேயே தூங்க சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவு சமயத்தில் வெகுநேரமாக ஓடிக்கொண்டிருந்த டிவி திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு எழுந்த அவர்கள் அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எனக்கு சந்தேகமா இருக்கு… மனைவி கொடுத்த அதிர்ச்சி தகவல்… தாயாரின் பரபரப்பு புகார்…!!

டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரவள்ளி பகுதியில் தேவி பிரசாத் என்பவர் வசித்துவருகிறார். இவர் பொக்லைன் எந்திரம் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காலை சித்ரா எழுந்து பார்த்தபோது, பிரசாத் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக பிரசாத்தின் தாயார் ஸ்ரீதேவிக்கு செல்போன் மூலம் சித்ரா தகவல் தெரிவித்து விட்டார். இதனால் ஸ்ரீதேவி கருங்கல் காவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அவங்க எதிர்காலம் பாதிக்குது… மன்னிப்பு கேட்ட பொதுமக்கள்… வழக்கை திரும்ப பெற கோரி மனு…!!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் 2020 ஏப்ரல் 25ஆம் நாள் குளச்சல் தனிப்படை காவலர்கள் ஊரடங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முள்ளூர்துறையில்  இருந்த இளைஞர்களுக்கும், காவலர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் காவல் துறையினரின் வாகனத்தையும் தாக்கியுள்ளனர். இதனால் அங்கிருந்த 30க்கும் மேற்பட்டோர் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். தற்போது அந்த வழக்கினை திரும்ப பெறக்கோரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய TV… அடுத்தடுத்து பற்றி எரிந்த 5 வீடுகள்… விசாரணையில் வெளியான தகவல்…!!

ஐந்து வீடுகளில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஞானையா தெரு பகுதியில் கிறிஸ்டோபர் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 5 வீடுகள் இருக்கின்றன. இதில் கிறிஸ்டோபர் டேனியல் மற்றும் அவரது உறவினர்கள் 2 வீடுகளிலும், மீதி உள்ள மூன்று வீடுகளில் வாடகைக்கு சில நபர்களும் வசித்து வந்துள்ளனர். இவ்வாறு அங்குள்ள ஒரு வீட்டில் வசந்தகுமாரி என்பவரும், மற்ற இரண்டு வீடுகளில் அந்தோணி ராஜ் என்பவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நகையை கொடுத்துடுறேன் விட்டுரு” கெஞ்சிய பெண்ணை…. கொடூரமாக தாக்கி வழிப்பறி…!!

மாடு மேய்த்த பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் கொடூரமாக தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன் – பேச்சியம்மாள். இவர்  மாடுகள் வளர்த்து வந்துள்ளார். இவர் எப்போதும் அந்த பகுதியில் உள்ள தோப்புகளில் மாடுகளை மேய்ப்பது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல நேற்று மாலை பேச்சியம்மாள் மாடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது மைக்கேல் என்பவர் அங்கு வந்து பேச்சியம்மாளை கடுமையாக தாக்கி அவருடைய கமல் மற்றும் கழுத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? விஷம் வைத்து கொல்லப்பட்ட கோழிகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

முன்விரோதம் காரணமாக 6,000 கோழிகளை விஷம் வைத்துக் கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரங்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் செண்பகராமன்புதூர் பகுதியில் கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கோழி பண்ணையில் உள்ள தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை மத்தியாஸ் நகரில் வசித்து வரும் ஷாஜன் என்பவர் சுரேசை பழிவாங்கும் நோக்கத்தோடு அவற்றை கொன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சியில் கழித்த நிமிடங்கள்… குடும்பத்தினரின் கண்முன்னே… எதிர்பாராமல் நடந்த சம்பவம்…!!

கை கழுவுவதற்காக சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் சுரேந்திரன் என்ற கார் டிரைவர் வசித்துவருகிறார். இவருக்கு நூர்ஜகான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுரேகா மற்றும் சுனிதா என்ற மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஊருக்கு திரும்பும் போது, அங்குள்ள மரத்தடியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னால பேசாம இருக்க முடியல” ஆறுதல் கூறிய நண்பர்கள்… வாலிபரின் விபரீத முடிவு…!!

காதலி பேசாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்கு கொண்டால் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் இவருடன் பத்து நாட்கள் பேசாமல் இருந்த காரணத்தால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷிர்கு அவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க… இப்படி செஞ்சா சரியாகுமா… டிரைவர் எடுத்த விபரீத முடிவு…!!

டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் கீழத்தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மூர்த்தி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி மகாலட்சுமியுடன் தகராறு செய்ததால் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து மூர்த்தி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எவ்ளவோ முயற்சி பண்ணியும் முடியல… பட்டதாரி வாலிபரின் முட்டாள்தனம்… CCTV கேமராவால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பட்டதாரி வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சின்னத்துறை பகுதியில் இருக்கும் ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையம் இயந்திரம் உடைந்து கிடைப்பதாக வங்கி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வங்கி ஊழியர்கள் அங்கு ஆய்வு செய்தபோது ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர் யாரோ பணம் கொள்ளை அடிக்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 6000 கோழிகள்…. ஒரே நேரத்தில் இறந்ததால் அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் ஒரே நேரத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள துவரங்காடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திட்டுவிளை பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் செட் அமைத்து கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளனர். இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு தொழிலாளர்களால் பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் இரவு கோழிகளுக்கு தீவனங்கள் வைத்துவிட்டு அதிகாலை தொழிலாளர்கள் கோழிகளுக்குத் தீவனம் வைப்பதற்காக சென்றபோது, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்… தூங்கும் போதே மரணித்த மூதாட்டி… தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தளவாய் தெருவில் ராமசுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆனதால் ஆறுமுகம் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டு ஆறுமுகம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

6000 ஆயிரம் கோழிகள் பலி…. தண்ணீரில் கலக்கப்பட்ட விஷம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

6000 கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு 4 கோழிப்பண்ணைகள் இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் அதில் இரண்டு கோழிப் பண்ணைகளை ராஜன் என்பவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்னதாக விற்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ராஜன் கோழிப் பண்ணைகளுக்கு வந்திருந்த சமயத்தில் 6 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விஷம் கலந்த தண்ணீரை குடித்து…. “செத்து மடிந்த 6,000 கோழிகள்”… கன்னியாகுமரியில் நேர்ந்த சோகம்…!!

கோழி பண்ணையில் உள்ள தண்ணீர் டேங்கில் விஷம் கலந்த தண்ணீரை சுமார் 6 ஆயிரம் கோழிகள் குடித்ததால் இறந்தது. கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை அருகே வடக்குபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர் செண்பகராமன்புதூர் அருகே கோழி கடை வைத்து நடத்தி வருகிறார். மொத்தமாக கோழிகளை குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு தண்ணீர் அருந்துவதற்காகதண்ணீர் வைத்துள்ளார். ஆனால் தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடரை மர்மநபர்கள் யாரோ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள அம்மா இறந்துட்டாங்க… அதிகாரிகளின் ஜப்தி நடவடிக்கை… குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி…!!

தொழிலாளி தனது குடும்பத்துடன் ஜப்தி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குருத்தன் கோட்டை பகுதியில் தங்கரத்தினம் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவரது தாய் ஒருவரிடம் வாங்கிய 75 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் கடன் கொடுத்தவர் வழக்கு தொடர்ந்ததால் தங்கரத்தினத்தின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடனை அடைக்க பணம் இல்லை…. கண்டித்து சென்ற சுய உதவிக் குழு…. சமையல் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….!!

கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மண்டைக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் சமையல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர் ஒரு வருடத்திற்கு முன் தக்கலை பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு ஒன்றில் ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். பின் வாங்கிய கடனில் ஒரு பகுதியை மட்டுமே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என் கூட வந்து வாழு” கணவனுக்கு தர்மஅடி கொடுத்த காதல் மனைவி…. நாகர்கோவிலில் பரபரப்பு….!!

தன்னுடன் வாழ மறுத்த கணவரை காதல் மனைவி தர்ம அடி கொடுத்து அழைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் வசித்து வருகிறார். அவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது அவருக்கும் அவருடன் வேலை பார்க்கும் காரைக்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்பின் இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என் குழந்தை கஷ்டப்படுறத பார்க்க முடியல…. விரக்தியில் குடும்பத்தோடு…. எடுத்த விபரீத முடிவு…!!

நாகர்கோவில் பக்கத்தில் உள்ள சூரங்குடி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கண்ணன் – சரஸ்வதி. தச்சுத் தொழிலாளியான இவருக்கு மகள் அனுஷ்கா(11) மற்றும் மகன் விகாஷ்(5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விகாஷுக்கு பிறந்ததிலிருந்தே சளி மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்ததால் பல இடங்களில் மருத்து சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளது. எனவே தங்களுடைய மகன் கஷ்டப்படுவதைப் பார்த்து கண்ணனும் சரஸ்வதியும் மனவேதனை அடைந்துள்ளனர். மேலும் மகனின் மருத்துவ செலவுக்காக அதிகமாக கடன் வாங்கியதால் இன்னும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடன் பிரச்சினை… “ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை”… நாகர்கோவில் அருகே சோகம்..!!

நாகர்கோவில் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுண்டபற்றிவிளை பகுதியை சேர்ந்தவர் 43 வயதான கண்ணன். மர தொழிலாளியான இவரது மனைவி சரஸ்வதி . இவர்களுக்கு 10 வயதில் அனுஷ்கா என்ற பெண் குழந்தையும், 4 வயதில் விகாஸ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் விகாசுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் பெருமளவு பணம் மருத்துவத்திற்காக செலவழிந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற வாலிபர்… நடந்த அதிர்ச்சி சம்பவம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினியர் பட்டதாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஒர்க்ஷாப் நடத்தி வந்துள்ளார். இவருக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான அஜின் என்ற மகன் உள்ளார். இவர் தனது தந்தைக்கு உதவியாக அவரது கார் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜின் நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவர் களியங்காடு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… நேருக்கு நேர் மோதிக் கொண்ட லாரிகள்… பாதிக்கப்பட்ட சாலை போக்குவரத்து…!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆளவந்தான் குளம் பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லையில் இருந்து லாரியில் குளிர்பானங்களை ஏற்றி கொண்டு நாகர்கோவில் நோக்கி புறப்பட்டு உள்ளார். இதேபோன்று உச்சம் பாறை பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி லாரியில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு லாரிகளும் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நேருக்குநேர் மோதி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இராணுவ வீரர் செய்யுற வேலையா இது…. குளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்ட பெண்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

தங்க சங்கிலியை பறிப்பதற்காக ஒரு பெண்ணை முன்னாள் ராணுவ வீரர் குளத்தில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேக்காமண்டபம் புனத்து விளை பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்துவருகிறார். இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜெயா அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மேரி முளகு மூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா… மசாஜ் சென்டர் என்ற பெயரில்… கண்ணீர் வடித்த இளம்பெண்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்….!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நேசமணி நகர் போலீசாருக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் செல்லும் சாலையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது, அங்கிருந்த ஒரு வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து  போலீசார் அங்கு உள்ள அறைகளில் சோதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…. குளத்தில் தள்ளி கொலை…. முன்னாள் ராணுவ வீரரின் வெறிச்செயல்….!!

முன்னாள் ராணுவ வீரர் பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபத்தை சார்ந்தவர் வின்சென்ட். இவருடைய மனைவி மேரி ஜெயா அமுதா. இவர் அதே பகுதியில் உள்ள குளக்கரையில் நடந்து கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த மெர்லின்ராஜ் என்ற முன்னாள் ராணுவ வீரர் நகையை பறிக்க முயற்சித்துள்ளார். அப்போது மேரி ஜெயா கூச்சலிட்டதால் அவரை குளத்தில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். உடனே அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் இருந்த பெண்… தாலி செயினை பறித்துக்கொண்டு ஓடிய திருடன்…. வெளியான சிசிடிவி காட்சி…!!

பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் இருந்து தாலி செயினை திருடர்கள் பறித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பக்கத்தில் உள்ள புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுமார் 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் விஜயாவிடம் வந்து சிகரெட் வாங்கி உள்ளார். இன்னொருவர் இருசக்கர வாகனத்தில் பெட்டிக்கடைக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது சிகரெட் கேட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எதுவுமே சரி இல்ல… ஒழுங்காவே வேலை பார்க்கல… பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள்…!!

தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் கூறி சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் இருந்து பெருமாள்புரம் வழியாக தேவசகாயம் மவுண்ட் செல்லும் சாலையில் பெரும்பாலான பகுதிளில் அலங்கார தரைக் கற்கள் பதிக்கப்பட்டு, ரயில்வே சாலை மட்டும் சீரமைக்க படாமல் இருந்துள்ளது. இதற்காக ஆரல்வாய்மொழி பேரூராட்சி பொது நிதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சிமெண்ட் தளம் போடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் கிடந்த கழிவு மண்ணை அகற்றாமலும், தரமற்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இனிமேல் சீக்கிரமா போகலாம்… எல்லாம் ரெடியா இருக்கு… கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும்…!!

பேருந்து நிலையத்திலேயே டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு கண்டக்டர்கள் இல்லாமல் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நெல்லைக்கு நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் செல்வதற்கு 1.45 மணி நேரம் ஆகும் காரணத்தால் நெல்லைக்கு என்ட் டு என்ட் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து போக்குவரத்து கழகம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று என்ட் டு என்ட் பேருந்துகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அணைக்கதுக்கு கஷ்டமா இருக்கு… கொழுந்து விட்டு எரியும் தீ… சிக்கிய வனவிலங்குகள்… தொடரும் போராட்டம்…!!

மலையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டு அந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்…? குளிக்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… தண்ணீரில் மிதந்து வந்த சடலம்…!!

கால்வாயில் திடீரென ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வந்ததால் குளிக்க சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார் குளத்தில் நாஞ்சில் புத்தனார் கால்வாய் இருக்கின்றது. இந்த கால்வாயில் குளிக்க சென்ற நபர்கள் வெள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வருவதைக் கண்டனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுசீந்திரம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அவ எங்க போனான்னு தெரியல… தேடி தவித்த பெற்றோர்… கடத்தியதாக காவல் நிலையத்தில் புகார்…!!

தனது மகளை ஆசை வார்த்தைகள் கூறி யாரோ கடத்தி சென்று விட்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது பெற்றோர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற காரணத்தால், இந்த மாணவியும், அவரது அக்காவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டிற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முக்கடல் சங்கமம்… மகிழ்ச்சியில் களித்த பொழுது… அலைமோதும் சுற்றுலா பயணிகள்…!!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள சுற்றுலாத்தளங்களில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிக அளவில் காணப்படும். இந்த மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகளவு காணப்படும். இந்த மூன்று மாதமும் கன்னியாகுமரி சுற்றுலா தளங்களின் மெயின் சீசனாக உள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா… கழிவறையில் ரகசிய கேமரா… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கழிவறையில் கேமரா பொருத்தி பெண்களை ஆபாச படம் பிடித்த குற்றத்திற்காக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சஞ்சு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை செட்டிகுளம் சற்குண வீதியில் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் கழிவறைக்கு சென்ற பெண் சுவரில் ஏதோ வித்தியாசமான ஒரு கருவி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எப்பவுமே லேட் தான்… எவ்வளோ நேரம் இப்படியே நிக்குறது… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

ரேஷன் கடை விற்பனையாளர் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் வடக்கூரில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் 250 ரேஷன் கார்டுகளுக்கு வழங்கவில்லை. அப்போது கடை விற்பனையாளரிடம் பொதுமக்கள் சென்று கேட்டபோது, மறுநாள் விற்பனை செய்யப்படும் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார். அதன்படி மறுநாள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உஷார்….. திடீரென வெடித்த பிரிட்ஜ்…. குமரி அருகே பரபரப்பு..!!

கன்னியாகுமரி அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு கேஸ் சிலிண்டரை அகற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை சேர்ந்த கபீர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கபீரின் மனைவி பசிலா மற்றும் மூன்று குழந்தைகளுடன் இரவிபுதூர்கடை யில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ் வெடித்ததில் சமயலறையிலிருந்து திடீரென்று தீ பிடித்தது, அக்கம்பக்கத்தினர் உடனே குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சடன் பிரேக்” போட்ட டிரைவர்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினியரிங் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் தெருவில் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மன்சூரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முகமது ஆதம்பா என்ற மகனும், பாத்திமா மற்றும் ஷகிலா என்ற இரு மகள்களும் உள்ளனர். இவரது மகன் முகமது என்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்… பறிபோன போலீஸ் உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் ஏட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், தாரணி என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் மணிமுத்தாறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பற்றி எறிந்த கிணற்று நீர்…. அதிர்ச்சியில் மக்கள்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

குடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கேரள-குமரி எல்லை பகுதியான பனச்சமூடு பகுதியை புலியூர் சாலையை சார்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று தண்ணீரை தான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் பெட்ரோல் வாசம் வீசப்படுவதால் சந்தேகமடைந்த கோபி கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து ஒரு வாளியில் ஊற்றி தீவைத்து சோதித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீ… துண்டிக்கப்பட்ட மின் விநியோகம்… தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீயை மின்வாரிய அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்து விட்டது. இச்சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஒருவேளை இப்படி இருக்குமோ…. கிணற்று தண்ணீரை எரித்த சம்பவம்… அச்சத்தில் பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

கிணற்றில் உள்ள தண்ணீரில் பெட்ரோல் கலந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி கேரள எல்லைப்பகுதியான பனச்சமூடு, புளியூர்சாலை என்ற பகுதியில் கோபி என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு இருக்கின்றது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை தான் கோபியின் குடும்பத்தினர் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரில் பெட்ரோல் வாசம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கோபி தண்ணீரை வாளியில் எடுத்து தீ வைத்தபோது, தண்ணீரானது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பக்காவாக ஸ்கெட்ச் போட்ட ஓட்டுநர்..! வழிமறித்து ஆட்டைய போட்ட போலீஸ்… விசாரணையில் பகீர் …!!

நண்பர்களை வைத்து காவல் துறையினர் போல் நடித்து பணம் கொள்ளை அடித்த கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர் சம்பத். இவர் கேரளாவில் நெய்யாற்றின்கரை என்னும் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் தங்கத்தை கட்டிகளாக வாங்கி தமிழகத்தில் உள்ள பல நகைக் கடைகளுக்கு விற்பனையும் செய்கிறார். இவரது கடையில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த கோபக்குமார்  என்பவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சம்பத், கடையில் வேலை செய்யும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” பிள்ளைகளுடன் பிரிந்து சென்ற காதல் மனைவி…. தந்தை வீட்டிற்கு சென்று மகன் செய்த செயல்….!!

தன் காதல் மனைவி பிரிந்து சென்றதால் துயரம் தாங்காமல் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள பணவிலை வடலிவிலை பகுதியில் வசிப்பவர் நிர்மல். தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டை காடு பகுதியைச் சேர்ந்த சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்” காதலுக்கு நோ சொன்ன பெற்றோர்…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு….!!

காதலித்தவரை விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகில் உள்ள கலியங்காராஜபுரத்தில் வசிப்பவர் சோமன். இவருடைய மகன் பெயர் கிரன். பெயிண்டராக பணிபுரியும் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மேலும் கேரளாவில் பெண் பார்த்து வந்துள்ளனர். இதனால் கிரண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறவினர்களுடன் பேசாமலும் இருந்து வந்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் தொடர் மழை… அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு..!!!

தொடர் மழை நீடித்து வருவதால் குமரி மாவட்டத்தில் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று மதியம் உள்ள நிலவரப்படி வினாடிக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தங்கச்சி கல்யாணம் வரையாவது குடிக்காத…. கண்டித்த பெற்றோர்…. வாலிபரின் விபரீத முடிவு….!!

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிப்பவர் சுபின். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுபின் தங்கைக்கு வரும் 25ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. தங்கையின் திருமணம் முடியும் வரையாவது குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டுமென சுபினிடம் அவர் பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குடித்துவிட்டு பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனமுடைந்து காணப்பட்ட மாணவி…. திடீரென எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!

கல்லூரி மாணவி மனமுடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் லூர்துமாதா தெருவில் வசிப்பவர் மேரி ஸ்டானிஸ்டா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மேரி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தன் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி கன்னியாகுமரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஜீவானந்தம் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!!!

பொது உடைமை சிந்தனையாளர் ஜீவானந்தத்தின் 59 ஆவது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. நாகர்கோவில் உள்ள மணிமண்டபத்தில் அவரது திருஉருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டில்  1907 ஆம் ஆண்டு பிறந்த ஜீவானந்தம் பொதுவுடமை சிந்தனையாளராகவும், தமிழ் பற்றாளர்களும் விளங்கினார். இன்று அவரது நினைவு தினம் கடைபிடிக்கப்படும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர் நாகர்கோவில் மணி மண்டபத்தில் அமைந்துள்ள ஜீவானந்தத்தின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் திரு.மா.அரவிந்த் மாலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாயமான ஓட்டுனர்…. ஓடையில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரியில் ஓட்டுனர் ஓடையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வசிப்பவர் விக்டர் ராஜ். இன்னும் திருமணமாகாத இவர் வெளிமாநிலங்களுக்கு மீன் ஏற்றி செல்லும் டெம்போவில் ஓட்டுனராக பணிபுரிகிறார். கடந்த 11ஆம் தேதி இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதை தொடர்ந்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குளச்சல் அருகே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்…. திடீரென செய்த செயல்…. கதறிய குடும்பம்….!!

கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகில் உள்ள முன்சிறை பெருகிலாவிளையில் வசிப்பவர் தொழிலாளி சிசில்ராஜ். இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள். சம்பவம் நடந்த அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதார்கள். இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை […]

Categories

Tech |