ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கடைகள் மற்றும் விடுதிகளில் தங்கி வேலை செய்யக்கூடிய வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்கு முடிவெடுத்தனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் தன் சொந்த ஊருக்கு […]
