4 பேர் கொண்ட கும்பல் ஒருவரை குடிபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பறக்கைகுளம் பகுதியில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மதுபான கடை மூடப்பட்டுள்ளது. அதன்பின் கொரோனா தொற்று குறைவால் மீண்டும் திறக்கப்பட்ட அந்த மதுபான கடையில் பறக்கைகுளம் பகுதியில் வசிக்கும் சாலி என்பவர் மதுபானங்களைை வாங்கி கொண்டு சென்றுள்ளார். அதன் பிறகு வலிகொலி அம்மன் கோயில் சாலையில் சாலி தனது நண்பர்களான பிரபு, அய்யப்பன், சுரேஷ் […]
