Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 34 இடங்களில் முகாம்கள்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 34 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 34 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குழித்துறை, கோதநல்லூர் போன்ற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நாகர்கோவில் டதி பள்ளி, தம்மத்துகோணம் சி.எம்.சி. பள்ளி, சால்வேசன் மிலிட்டரி பள்ளி போன்று பகுதிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 16,600 டோஸ் வந்துருக்கு…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 16,600 தடுப்பூசிகள் வந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாவட்டத்தில் இதுவரையிலும் 3 லட்சத்து 44 ஆயிரத்து 153 நபர்களுக்கு முதல் டோஸ் மற்றும் 70 ஆயிரத்து 16 நபர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசிகள் என 4 லட்சத்து 14 ஆயிரம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்த மாவட்டத்தில் முகாம்கள் நடைபெறவில்லை. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துச்சுனே தெரியல…. ரொம்ப பயமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மர்ம விலங்கு ஏதோ கடித்ததில் கால்நடைகள் இறந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் கோவில் தெருவில் மனுவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான 1 நாய், 3  கோழிகள் அந்தப் பகுதியில் இறந்து கிடப்பதை கண்டு மனுவேல் அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த பகுதியில் வசித்து வரும் ராஜதுரைக்கு சொந்தமான 1 நாய், 9 கோழிகள்  இறந்து கிடந்தது. இவ்வாறு ஒரே தெருவில் அடுத்தடுத்து கால்நடைகள் இறந்ததால் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு…. நடைபெற்ற நிகழ்ச்சி…. அமைச்சர் மற்றும் எம்.பி. மலர் தூவி மரியாதை….!!

காமராஜர் உருவ சிலைக்கு அமைச்சர் மற்றும் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரையிலுள்ள மணிமண்டபத்தில் அரசு சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 119- வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதனையடுத்து தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதன்பின் விஜய் வசந்த் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பூசி முகாம்” 6 இடங்களில் நடைபெறுகிறது…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 6 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி முகாம் 6 இடங்களில் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு பூதப்பாண்டி, குழித்துறை, பத்மநாபபுரம் போன்ற அரசு மருத்துவமனைகள், நாகர்கோவிலில் குருசடி புனித அந்தோணி மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி போன்றவற்றில் கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகின்றது என்று கலெக்டர் அரவிந்த தெரிவித்துள்ளார். இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்காக பொதுமக்கள் நேரடியாக வருகின்றனர். இதேபோன்று கோவேக்சின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

இணையதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி ரயில்வே டிக்கெட் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில்வே மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் சில பேர்  இணையதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி முறைகேடாக முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செலவுக்கு பணம் தரல…. தாய்மாமாவுக்கு நடந்த கொடூரம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

செலவுக்கு பணம் கொடுக்காததால் மருமகனே தாய் மாமாவை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் சாந்தன் செட்டிவிளை பெரியநாடார் தெருவில் சிவதாணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற தாசில்தாராக இருந்துள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்டார். இவருடைய மகள் நாமக்கலில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். ஆகவே வீட்டில் சிவதாணு, அவருடைய தங்கை மகன் விக்னேஷ் ராம் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதில் விக்னேஷ் ராமுக்கு இன்னும் திருமணம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எனக்கு திருமணம் ஆகல…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

திருமணம் நடைபெறவில்லை என்ற மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் காட்டுவிளை பகுதியில் ராஜமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயசிங் உட்பட 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். இதில் கூலி வேலைக்கு செல்லும் ஜெயசிங் தவிர மற்றவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஜெயசிங் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்ற மனவேதனையில் மது குடித்து வந்ததாக தெரிகின்றது. இதனையடுத்து ஜெயசிங் யாரிடமும் சரியாக பேசாமல் தனியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. வாலிபருக்கு நேர்ந்த கொடுமை…. காவல்துறையினரிடம் சிக்கிய 2 பேர்…!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் தம்மத்துகோணம் குருகுலம் சாலையில் பெபிலின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சுகாதார ஆய்வாளர் படிப்பை முடித்துவிட்டு தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் பெபிலின் இந்திரா தெரு பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த பெபிலின் சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலில் உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த பூசாரி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கோவிலில் புகுந்து நகை மற்றும் வெள்ளியை  திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோட்டார் வடலிவிளையில் முத்தாரம்மன் கோவிலில் தினசரி மாலை வேளையில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் பூசாரி கோவிலுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த வீட்டில் சந்தேகமா இருக்கு…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…. பின் நடந்த சம்பவம்….!!

வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எஸ்.டி. மங்காடு பகுதியில் லால் ஷைன் சிங் என்பவர் மதபோதகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெபக்கூடம் நடத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு அடிக்கடி இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் அந்த வீட்டை கண்காணித்தபோது, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்கள் பேருந்துகளில் பயணிக்க…. கட்டணமில்லா டிக்கெட் விநியோகம்…. போலாம் ரைட்….!!

பெண்களுக்கு கட்டணம் இன்றி டிக்கெட் வழங்கப்பட்டு இலவசமாக பயணம் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் நகரம் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த மே மாதத்தில் இருந்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 288 அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பேருந்தின் முன்புறம் இது குறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த விலையை கண்டித்து…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து வேப்பமூடு வரை சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து விஜய் வசந்த் எம்.பி இதில் பங்கேற்று சைக்கிள் ஊர்வலம் சென்றுள்ளார். மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மிகவும் மோசமா இருக்கு…. நடைபெற்ற போராட்டம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

ரேஷனில் விநியோகம் செய்யும் அரிசி தரமின்றி இருப்பதால் பொதுமக்களுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சில ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்ற நிலையில் இருப்பதாக புகார்கள் வந்தது. இதகுறித்து மாவட்ட கலெக்டரிடம், பா.ஜனதா எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி மனு ஒன்றை கொடுத்திருந்தார். இந்நிலையில் தம்மத்துகோணம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட அரிசி மிக மோசமாக இருப்பதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரொம்ப தொல்லை பண்ணுது…. அதான் இப்படி பண்றோம்…. மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை….!!

தெருக்களில் சுற்றித் திரிந்த 30 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் தொல்லை அதிகமாக இருக்கின்றது. எனவே தெருநாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், தெருக்களின் வீடுகளின் முன் விளையாடும் குழந்தைகளை கடிப்பதுமாக இருக்கின்றது. இதனால் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி மாநகரில் பல்வேறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 20 இடங்களில் சிறப்பு முகாம்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 20 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயதிற்கு 20 இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கின்றது. அதன்படி, குருந்தன்கோடு, ஆறுசேதம், கோதநல்லூர், இடைக்கோடு என பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் வாடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 2-வது கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த முகாம்களில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை நினைவு பள்ளி, தேவசகாயம் மவுண்ட் ஆர்.சி. நடுநிலை பள்ளி, சுருளோடு புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி, குழித்துறை, குளச்சல், அருமனை போன்ற பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து நாகர்கோவில் உள்ள புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளியில் செயல்பட்டு வரும் தடுப்பு முகாமில் கோவிஷீல்டு இரண்டம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 11 ஆயிரம் டோஸ் வந்துருக்கு…. இன்று முதல் மீண்டும்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி 11 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகள் உள்ள சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து பொதுமக்களும் தடுப்பூசி செலுத்துவற்காக ஆர்வத்துடன் திரண்டு வருகின்றன. இதனை தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் டோக்கன் பதிவு முறை தொடங்கி ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்வதால் சர்வர் பிரச்சனை ஏற்படுகின்றது. இதனால் சில முகாம்களில் நேரடியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரியில் இதுதான் இருக்கா…. வசமா மாட்டிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்துவதற்கு முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரியின் வழியாக ரேஷன் அரிசி கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மார்த்தாண்டம் சந்திப்பு காந்தி மைதானம் பகுதியில் ஒரு லாரி சென்று கொண்டிருக்கும்போது சந்தேகமடைந்த காவல்துறையினர் அதனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் லாரியில் 20 டன் அரிசி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. டிப்ளமோ என்ஜினீயர் பரிதாபம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியபுரம் பகுதியில் ஆஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். ஆனால் தற்போது கொரோனா காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஆஸ்டின் மோட்டார் சைக்கிளில் கோவளம் சாலையில் மின்வாரிய அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட ஆஸ்டின் படுகாயங்களுடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த மின்கம்பி…. தெரியாமல் மிதித்த முதியவர்…. அதிர்ச்சியில் குடுபத்தினர்….!!

அறுந்து கிடந்த மின் கம்பியால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பழத்தோட்ட பாலசுப்பிரமணிய புரத்தில் வேலையா என்ற தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர். இந்த மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கூடிய பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இந்நிலையில் வேலையா டீ அருந்துவதற்காக மாதவரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அவர் மிதித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடிய விடிய பெய்த மழை…. மீன்பிடிக்க போலாம்னு பார்த்தோம்…. அதுக்குள்ள இப்படி ஆயிட்டு….!!

கடல் சீற்றம் ஏற்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரி சுற்றுலா தலத்திற்கு பெரும்பாலானோர் வந்து செல்லும் நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைவான பயணிகளே வந்து செல்கின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த கன மழையால் கடல் சீற்றம் ஏற்பட்டு கடலின் அலை பல அடி உயரத்திற்கு எழுந்து வந்து பாறைகளில் மோதியவாறு  இருந்தது. இதனையடுத்து மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு செல்வதற்காக கட்டுமரங்களை கொண்டு தயாராக இருந்தபோது பலத்த காற்று வீசியதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதுசா வந்துட்டு…. தொடங்கி வைத்த பாராளுமன்ற உறுப்பினர்….!!

ஜே.ஜோ உடற்பயிற்சிக் கூடத்தை பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு அருகில் ஜே.ஜோ என்ற உடற்பயிற்சிக்கான கூடம் அமைக்கப்பட்டு திறப்புவிழா சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மண்டைக்காடு சி.எஸ்.ஐ சபை போதகர் அருள் ஜெபசிங் கலந்துகொண்டு ஜெபம் செய்து நுழைவு வாசலை திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் போன்றோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் பாராளுமன்றம் உறுப்பினரான விஜய் வசந்த் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற புள்ளிமான்…. சட்டென நேர்ந்த துயரம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

சாலையைக் கடப்பதற்கு முயற்சி செய்த புள்ளி மான் மீது வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட தெற்கு மலை பகுதிகளில் பெரும்பாலான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. காவல்கிணறு-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சில நேரங்களில் மலையில் வாழும் விலங்குகள் உணவு, தண்ணீர்காகவும், பிற விலங்குகளை விரட்டுவதற்கு வருகின்றது. அப்போது விலங்குகள் தேசிய நெடுஞ் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகிறது. இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் ஆண் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணீங்க…? புகார் கொடுத்த மருத்துவர்…. சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம்….!!

மருத்துவரின் கார் டயரில் காற்றை திறந்துவிட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை நெடியசாலை பகுதியில் மருத்துவர் ஜெயின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பனச்சமூடு பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகின்றார். எனவே தினசரி மாலை வேளையில் அருமனை சந்திப்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர் ஜெயின் கடந்த 2016- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கம்போல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

33 சப்-இன்ஸ்பெக்டர்கள்…. மாவட்டத்திற்குள் இடமாற்றம்…. போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவு….!!

போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் 33 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்க்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்னர். இதுகுறித்த விவரம் பின்வருமாறு, கோட்டார் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த சரவணக்குமார்,  கீரிப்பாறை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழியில் வேலைபார்த்த சின்னத்தம்பி களியக்காவிளை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதையும் விட்டு வைக்கல…. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர் உபகரணங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கப்பியறை வாத்தியார் கோணம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்தப் பள்ளிக்கு ஆசிரியர்கள் சென்ற போது கம்ப்யூட்டர் ஆய்வகத்தின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஆசிரியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மானிட்டர், கீபோர்ட், மவுஸ் போன்ற கம்ப்யூட்டர் உபகரணங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இவ்வாறு திருடப்பட்ட பொருட்களின் மொத்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில்…. எந்த தடையும் இல்லை…. பேட்டி கொடுத்த எம்.எல்.ஏ….!!

பேச்சிப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் எந்த விதி மீறலும் இல்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிதோப்புக்கு தமிழக சட்டசபை சபாநாயகரும், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்பாவு வந்துள்ளார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது காமராஜர் காலத்தில் ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டுமென்று 42 அடி கொள்ளளவு உள்ள பேச்சிப்பாறை அணையை, 48 அடி தண்ணீர் தேக்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். எனவே கூடுதலாக உள்ள 6 அடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எப்படி உயிர் போச்சு….? கல்குவாரியில் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கல் குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கொத்தனார் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூட்டாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையில் இருந்த சமயத்தில் திடீரென செல்வராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய நண்பர்கள் ஆட்டோவை அழைத்து வர சென்ற நேரத்தில் திடீரென செல்வராஜ் உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆம்புலன்சில் வைத்தா…? தாயும்- குழந்தையும் நலம்…. குடும்பத்தினரின் பாராட்டு….!!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்று ஆண் குழந்தை பிறந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கன்திட்டை விளையில் கணேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக வசித்து வருகின்றார். இவருக்கு அனிதா என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை ராஜாக்கமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். இந்நிலையில் நள்ளிரவில் அனிதாவுக்கு பிரசவம் பார்ப்பதற்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரில் கடத்த முயற்சி…. மடக்கி பிடித்த அதிகாரிகள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

காரில் கடத்த முயன்ற மண்ணெண்ணையை தாசில்தார் பறிமுதல் செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதை தடுப்பதற்காக அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளவங்கோடு தாசில்தார் விஜயலட்சுமி, துணை தாசில்தார் சுனில்குமார் போன்றோர் மார்த்தாண்டம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிராயன்குழி பகுதியில் வந்த காரை அதிகாரிகள் நிறுத்த கூறியபோது டிரைவர் வேகமாக ஓட்டிச் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறையில் இருந்து வந்த சத்தம்…. அதிர்ச்சியடைந்த குடுபத்தினர்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு பகுதியில் செய்யது அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சாபிரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதனையடுத்து செய்யது அலி தனது தொழிலுக்காக பல நபர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. இதன் இடையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் கடந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இப்படிதான் நடந்திருக்கும்…. திடீரென ஏற்பட்ட தீ…. மருத்துவமனையில் பரபரப்பு….!!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் மருத்துவ கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு, கொரோனா நோயாளிகளின் பிரிவு என தனித்தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் பின்பகுதியில் பழைய மருந்து அட்டைப் பெட்டிகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த அட்டைப் பெட்டிகள் இரவு திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிலிருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால்…. வாலிபரின் விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் சோகம்….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை பாதியில் முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இதனையடுத்து அபிஷேக்கிற்கு திருமணமான பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஜெயசங்கர் மகன் அபிஷேக்கை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குற்றச்செயல்களை தடுக்க” தீவிரப்படுத்தப்பட்ட பணிகள்…. போலீஸ் சூப்பிரண்டின் தகவல்….!!

குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் கேமராவுடன் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்துவது குறித்து ஆயுதப்படை மைதானத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமை தாங்கினார். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நவீன்குமார், ராஜா, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாரமா இருக்க விரும்பல” கணவனின் விபரீத முடிவு…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாவூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் அதனை கண்ட பொதுமக்கள் நபரை விலகிச் செல்லும்படி சத்தமிட்டனர். ஆனால் அந்த நபர் ரயில் வரும் திசையை நோக்கி எதிரே வேகமாக சென்றதால் ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சரியான விலை போகல…. போட்டி போட்டு எடுத்த வியாபாரிகள்…. ஏமாற்றம் அடைந்த மீனவர்கள்….!!

கடலில் சிக்கிய பெரும்பாலான நெத்திலி மீன்களின் விலையில் சரிவு ஏற்பட்டதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்களும் கொண்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தற்போது மேற்கு கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு தடை காலம் அமலில் இருப்பதால் கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்கள் மட்டும் வைத்து மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தண்டவாளத்தில் சடலமாக கிடந்த டெய்லர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் புத்தேரி ரயில் தண்டவாளம் அருகில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருக்கக் கூடிய பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்திய போது சிறிது தூரத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில்…. வசமா சிக்கிய ஒருவர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடைக்கோடு பகுதியில் செலின்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் வளாகத்தில் நின்ற கார் மற்றும் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

650 பேருந்துகள் இயக்கம்…. பேருந்து நிலையங்களில் திரண்ட மக்கள்…. அதிகாரிகளின் தகவல்….!!

கன்னியாகுமரியில் பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் இருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு குறைவான அளவில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாத ஈரோடு ,கரூர், சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், திருவாரூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து பேருந்து போக்குவரத்து சேவை இல்லாமல் இருப்பதனால் பொதுமக்கள் ரயில்வே மூலம் சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. வழக்கறிஞர்களின் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

நீதிமன்றம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மீது அளிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கறிஞர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு நடந்த கண்டன போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாழை தார் செழித்து வளர…. இதை பாலோவ் பண்ணுங்க…. வேளாண் அதிகாரிகளின் தகவல்….!!

வாழைமரம் சாகுபடியில் அதிக நன்மை பெறும் வழிமுறைகள் தொடர்பாக வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் சுற்றுவட்டாரத்தில் வாழை மரம் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த வாழை பயிர் பொதுவாக அதிக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவையான ஒரு பயிராக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் நடைமுறை முக்கிய சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை கொடுக்கும் முக்கியத்துவத்தை நுண்ணூட்டச் சத்துக்களுக்கு அளிப்பதில்லை. இதனால் தேவையுள்ள அளவு உரம் போட்ட தோட்டங்களிலும் மரங்களின் வளர்ச்சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருட்டு போவதாக புகார்…. ரயில்வே ஊழியர் தகராறு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சமீபகாலங்களில் ரயில்வே உதிரிபாகங்கள் திருட்டு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வருகின்றது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உதிரிபாகங்கள் திருட்டு போனது குறித்து ரயில் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நான்கு வழிச்சாலை பணி தீவிரம்…. பொதுமக்களின் கோரிக்கை…. எம்.பி. நேரில் சென்று ஆய்வு….!!

நான்கு வழிச்சாலை பணிகளில் ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று எம்.பி. தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரை 4 வழிசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விஜய் வசந்த் எம்.பி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து பணிகளின் விவரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து விரைந்து முடிப்பதற்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது 4 வழிச்சாலை பணிகள் திட்ட இயக்குனர் வேல்ராஜ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்…. பக்தர்கள் அனுமதி….!!

வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டதுயடுத்து பக்தர்கள் சுசாமி தரிசனம் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது. அதன்படி வழிபாட்டு தலங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து  தமிழகம் முழுவதும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டது. இவ்வாறு சுசீந்திரம், தாணுமாலய சாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” மடக்கி பிடித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மதுபான கடையில் கள்ளநோட்டை மாற்றுவதற்கு முயன்ற வாலிபரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரம்பு பகுதியில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது. அங்கு வாலிபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து உயர்ந்த மது பாட்டிலை கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுத்த ரூபாய் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பரிசோதனை செய்து பார்த்ததில் கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வாலிபரிடம் ஊழியர்கள் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்து விட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுவரில் எழுதப்பட்ட விளம்பரம்…. நடைபெற்ற கட்சியினர் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

சுவரில் விளம்பரம் அழிக்கப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை குருந்தன்கோடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி வாழ்த்து விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா கட்சியினர் அழித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளியின் விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் சோகம்….!!

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தன் காடை பகுதியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தவசிலிங்கம் வீட்டில் இருந்து வெளியேறி நீண்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரியில் கடத்த முயற்சி…. வசமா மாட்டிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்துவதை தடுப்பதற்காக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி வழித்தடமாக கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் வடசேரி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து…. மர்ம நபர்களின் கைவரிசை…. தீவிரமாக தேடும் காவல்துறையினர்….!!

வீட்டில் புகுந்து 4 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரம் தெற்கு தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு தங்ககுமாரி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் முருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதனால் தங்ககுமாரி தனது வீட்டை பூட்டிவிட்டு சிகிச்சைக்காக தடிக்காரன்கோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு […]

Categories

Tech |