Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளகாதலியின் செல்போன் நம்பர்…. நண்பருக்கு நடந்த கொடூரம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

கள்ளக்காதல் பிரச்சனையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ராமனாதிச்சன்புதூர் பகுதியில் அஜய் ஜான்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஷாலினி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ஷாலினி மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த ஜான்சன் 4 வருடங்களுக்கு முன்பாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் வெளிநாட்டிற்கு செல்லாமல் இங்கே தொழிலாளியாக வேலை பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுமுறை நாட்களில் பொதுமக்கள் இங்கெல்லாம் செல்ல தடை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசு விடுமுறை தினங்களான இன்று முதல் 17ஆம் தேதி வரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்…. பொதுமக்களின் தகவல்…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

மலையோர பகுதியில் பெய்த கனமழையால் குற்றியார் தரைப்பாலம் உடைந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் பேச்சிப்பாறை அருகில் மலையோர பகுதியில் பெய்த கனமழையால் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனையடுத்து தண்ணீர சிறிது வற்றியதும் அந்த இடத்தை பார்த்த போது பாலத்தின் ஒரு பகுதி சுமார் 10 அடி நீளத்திற்கு உடைத்து அடித்து செல்லப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. அடித்து பிடித்து ஓடிய ஓட்டுனர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கலப்பட டீசலுடன் வந்த டேங்கர் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காய்பட்டணம் மற்றும் சின்னமுட்டம் போன்ற பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு டீசலை அரசு மானிய விலையில் வழங்குகின்றது. இந்நிலையில் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரி ஓன்று அஞ்சு கிராமம் வழியாக வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக வந்த டேங்கர் லாரியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிறுத்தப்பட்ட திருமணம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோடிமுனை பகுதியில் மீனவரான ஜான் ராயல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிலானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஏஞ்சல் என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த மே மாதம் ஏஞ்சலுக்கு சென்னையில் வசிக்கும் வாலிபருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் ஏஞ்சலுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் இரு வீட்டாரும் பேசி திருமணத்தை நிறுத்தி விட்டனர். கடந்த சில நாட்களாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டும் கனமழை…. ஒரு மாசத்துல 5ஆவது முறை…. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது .அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக அணைகள் மற்றும் நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அணையில் நீர் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கறிவேப்பிலை பறித்த பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கொத்தனாரான நாராயண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் சமையலுக்காக கறிவேப்பிலை பறிக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மரத்தின் அருகில் சென்ற மின்கம்பி எதிர்பாராதவிதமாக ரத்தினத்தின் கையில் உரசி விட்டது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரத்தினத்தை நாராயண பெருமாள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி வரும் சிறுத்தை….. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. வனத்துறையினரின் தகவல்…!!

பூங்கா பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் சிறுத்தை வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முக்கடல் அணையிலிருந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அணைப்பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு வன விலங்குகளின் நடமாட்டத்தை அறியும் பொருட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி சிறுத்தை ஒன்று பூங்காவுக்குள் நடந்து செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து வனத்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுவரில் இருந்த துளை….. அதிர்ச்சியடைந்த மேற்பார்வையாளர்…. போலீஸ் வலைவீச்சு…!!

டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வலியஏலா பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் வியாபாரம் முடிந்த பிறகு மேற்பார்வையாளராக மைக்கேல்ராஜ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து காலை திரும்பி வந்து பார்த்தபோது மதுபான கடையின் சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி யுள்ளனர். அதாவது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே…. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தங்க நாணயம் பரிசு…. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் நாளை 5 மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அரவிந்த், நாளை குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள 5-வது மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வழிமறித்த வாலிபர்கள்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை!!

பட்டபகலில் மர்ம நபர்கள் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்குறிச்சி இளம் துருத்திவிளையில் தொழிலாளியான அருள்தாஸ் என்பவர் பிந்து என்ற தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பிந்து பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வழி மறித்துள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் பிந்துவின் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளிநாடு செல்ல தயாரான வாலிபர்…. கடற்கரையில் ஒதுங்கிய சடலம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காருண்யாபுரம் கடற்கரையில் ஒரு வாலிபரின் சடலம் கரை ஓதுங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியிலுள்ள மீனவர்கள் குளச்சல் கடலோர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் குளச்சல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மதுபிரியர்களுக்கு அதிரடி அறிவிப்பு…. இனி இது கட்டாயம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் மதுபானம் வழங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா தொற்றானது நாளுக்குநாள் படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில், தமிழகத்திலும் அதற்கான பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளில் மதுபானம் வாங்க வருபவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது குறுஞ்செய்தியை காண்பித்து மதுபானம் வாங்கிக் கொள்ளலாம் என்று அந்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அனைவரும் ஒன்றிணைந்து…. மாவட்ட வளர்ச்சிக்காக பாடுபடுவோம்…. எம்.பி விஜய் வசந்த்….!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், விஜயதாரணி, ராஜேஷ்குமார், மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார்,மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு ஆலோசனை கூட்டத்தில் விஜய் வசந்த் பேசியபோது, அனைத்து […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்றும் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக கன்னியாகுமரியில் கனமழை பெய்து வருகின்றது. ஒருநாள் குலாப் புயல் எதிரொலியாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் கன்னியாகுமரியில்   2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உன் பிள்ளைகளுக்கு திருமணமே ஆகாது…. உடனே இதை செய்யணும்…. நூதன மோசடியில் ஈடுபட்ட போலி மந்திரவாதி பெண்……!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் கஸ்தூரிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சுஜிதா(34) . இவருக்கு நாகர்கோவிலை சேர்ந்த 49 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுஜிதா தன்னை ஒரு சாமியார் போல அந்த பெண்ணிடம் காட்டிக் கொண்டார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக சுஜிதா கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருடைய 2 மகள்களுக்கு திருமணமே ஆகாது என்று கூறி அந்த பெண்ணிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கு” பெண்ணை ஏமாற்றிய போலி மந்திரவாதி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றிய போலி மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கஸ்தூரி ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுஜிதாவிற்கு நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் 49 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண்ணிடம் சுஜிதா தன்னை ஒரு சாமியார் போல காட்டிக் கொண்டார். இதனையடுத்து சுஜிதா அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏன் லேட்டா வந்திருக்க….? தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இருளப்பபுரம் பகுதியில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பலசரக்கு கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அஜிதா பணி முடிந்து வீட்டிற்கு தாமதமாக சென்றுள்ளார். இதுகுறித்து அஜிதாவின் தாயார் அவரிடம் விசாரித்த போது தோழியின் வீட்டிற்கு சென்றதால் தாமதமாக வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அஜிதாவை அவரது தாயார் கண்டித்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இளம்பெண் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாத சிறப்பு…. கருவறை வரை பாய்ந்த கதிரவன்…. பரவசத்தில் பக்தர்கள்…!!

கோவிலின் கதவு திறக்கபடாத நிலையிலும் கருவறையின் முன் கதிரவனின் ஒளி விழுந்ததை பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு அனந்த சயனக் கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாளை பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர் . மேலும் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி  ஆரம்பத்தில் மாலை நேரம் கதிரவனின் பொன்னிறக் கதிர்கள் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு காட்சியளிக்கும் பெருமாளின் உடல் மீது விழும் வகையில் இந்த கோவிலானது வடிவமைக்கப்பட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுழற்றியடித்த சூறைக்காற்று…. 23 மீனவர்களுடன் கவிழ்ந்த படகு…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

சூறைக்காற்றால் 23 மீனவர்களுடன் விசைப்படகு நடுக்கடலில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் கிறிஸ்துராஜா நகர் பகுதியில் விசைப்படகு உரிமையாளரான அர்த்தனாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விசைப்படகில் 23  மீனவர்களை ஏற்றிக்கொண்டு மீன் பிடிப்பதற்காக முட்டம் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றுள்ளார். அப்போது நடுக்கடலில் திடீரென சூறைக்காற்று அடித்துள்ளது. இந்நிலையில் அலைகள் 6-12 அடி வரை எழுந்ததால் விசைப்படகுக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மேலும் விசைப்படகில் கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் அதனைப் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் மூழ்கிய படகு…. மாயமான மீனவரின் நிலை என்ன…? தேடுதல் பணி தீவிரம்…!!

கடலில் மூழ்கிய மீனவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கேரள மாநிலத்தில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்துள்ளனர். அந்த கடந்த 17-ஆம் தேதி  12 பேர் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளனர். அந்த 12 பேரில் 9 மீனவர்கள் குமரியை சேர்ந்தவர்கள் என்றும், 3 மீனவர்கள் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 12 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது விசைப்படகு திடீரென வீசிய சூறைக்காற்றால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

43க்கு 21 மேல் வந்த காதல்…. 6 மாதத்தில் கசந்த குடும்ப வாழ்க்கை…. பின்னர் நடந்தது என்ன…???

நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளத்தில் 43 வயது பெண்ணிற்கு திருமணமாகி கணவரும், ஒரு மகளும், மகனும் உள்ளனர் . மகள் கல்லூரியில்  படித்து வருகிறார். மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் 43 வயதாகும் அந்தப் பெண்ணிற்கு அதே பகுதியில் வசிக்கும் 21 வயதான கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி  வந்துள்ளனர் . அதன் பிறகு அவர்களின்  பழக்கம் இரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியின் நினைவு தினத்தில்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் விவசாயியான ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொர்ணம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சொர்ணம் உயிரிழந்ததால் ஜான் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சொர்ணத்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர்களது மகன் ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து மனைவி இறந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடைந்து போன கால்வாய்…. சாலையில் உருண்டு புரண்டு குளித்த…. முன்னாள் கவுன்சிலரின் கோரிக்கை…!!!…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாய நிலங்களுக்கு பல கால்வாய்கள் மூலம் தண்ணீரானது திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு கூட்டமாவு கிராமம் வழியாக திருவிதாங்கோடு செல்லும் கால்வாய் மற்றும் கடைமடைகளில் முறையாக குடிமராத்து பணிகள் நடைபெறாததால் கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீரானது முறையாக செல்லமுடியாததால் கூட்டமாவு கிராம சாலையில் மற்றுமொரு கால்வாயாக உருவாகி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து கடந்த ஒரு வாரமாக வழிந்து ஓடுகிறது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. டெய்லரை வற்புறுத்திய நபர்…. பின் நடந்த சோகம்…!!

பிரிந்து சென்ற மனைவியால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லுவிலை பகுதியில் டெயிலாரான சுரேஷ் வசித்து வந்தார். சுரேஷின் மனைவி ஒரு வருடத்திற்கு முன் வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனே சென்று விட்டார். இந்நிலையில் மனைவிக்கு விவாகரத்து கொடுக்க சொல்லி அந்த நபர் சுரேஷை அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த சுரேஷ் தனது  வீட்டு சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தவறுதலாக ஏறிய பெண்…. ஓட்டுநரை தாக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுனரை 2 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பரக்குடிவிளை தோட்டவாரம் பகுதியில் போக்குவரத்து கழக மார்த்தாண்டம் பணிமனை ஓட்டுனரான பரமேஸ்வரன் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டத்திலிருந்து மேல்மிடாலம் செல்லும் பேருந்தை இயக்கி கொண்டு வந்துள்ளார். அப்போது ஒரு பெண் பைங்குளம் செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் பேருந்தில் ஏறிய பிறகுதான் அது அந்த ஊருக்கு செல்லாது என்பது தெரியவந்துள்ளது. உடனே அந்த பெண் பேருந்தை நிறுத்துமாறு கூறியும் பரமேஸ்வரன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் குடித்துவிட்டு கும்மாளம்…. வீடியோ எடுத்ததால்…. மனைவியை தாக்கிய நண்பர்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் வாள்வச்சகோஷ்டத்தில் கிரிஜா என்பவர் தனது கணவர் அனீஸ் மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கிரிஜா தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது கணவரான அனீஸ் மது பழக்கத்திற்கு அடிமையானவர் ஆவார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் தனது வீட்டிற்கு நண்பர்களை வரவழைத்து மது விருந்து அளித்துள்ளார். அப்பொழுது கிரிஜா மற்றும் தனது மூன்று பெண் குழந்தைகளும் சேர்ந்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். இந்நிகழ்வால் கோபமடைந்த அனீஸின் நண்பர் ஒருவர் கிரிஜாவை தாக்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட்…. ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….!!!

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள அழகிய மண்டபத்தில்  சேரிட்டி ட்ரஸ்ட் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் மருத்துவ உதவித்தொகையும், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.அதன் பிறகு சிறப்புரை ஆற்றினார். இதை அடுத்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையையும், மருத்துவ உதவித் தொகையையும்  வழங்கியுள்ளார். பிருந்தாவன் தொண்டு நிறுவனம் அறக்கட்டளையின் இயக்குனரான ,கோட்சே தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியில் மாவட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 508 சிலைகள்…. பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜை…. பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ….!!

இந்து மகாசபா சார்பில் வழங்கப்பட்ட 508 பிள்ளையார் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன . கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோவில்களுக்கு  இந்து மகாசபாவின்  சார்பில் 508 விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாதம் 10-ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழாவானது கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகள் மற்றும் பொது இடங்களில் பிள்ளையாரின் சிலையை வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்த பிறகு அதனை எடுத்துச் சென்று ஆறு, குளம் போன்றவற்றில் கரைத்து விடுவர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கிறிஸ்டோபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வார்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்குறிச்சி ஐக்கரவிளை பகுதியில் கிறிஸ்டோபர்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிற்படுத்தப்பட்ட மாணவருக்கான அரசு விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டோபர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது மது அருந்தி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்த கிறிஸ்டோபர் தனது மனைவியான மரியாவிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனை  கேட்டதும் அதிர்ச்சி அடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைசி வரை போராடிய பெண்…. மர்ம நபர்களின் செயல்….. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் நிலவாணி விளை பகுதியில் ஓய்வு பெற்ற காவலரான பத்ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டெல்லா பாய் என்ற மனைவி உள்ளார். இவர் விளவங்கோடு தாலுகா அலுவலத்தில் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு சென்ற ஸ்டெல்லா பாயிடமிருந்து அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 5 1/2 பவுன் நகையை பறிக்க முயற்சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நகை பட்டறை உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் ரயில் நிலையம் அருகில் இருக்கும் தண்டவாளத்தில் ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரில் சென்ற தம்பதியினர்…. நெஞ்சுவலி அதிகரித்ததால் நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

நெஞ்சு வலி அதிகமானதால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கார் விபத்துக்குள்ளாகி அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வள்ளி வேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய தொல்லியல் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிஷ், ரகுல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வள்ளி வேலனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரது மனைவி விஜயகுமாரியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடிக்கு சென்ற கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குறிச்சி பகுதியில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியரான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ஐயப்பன் மது குடித்து விட்டு மாடியில் உள்ள அறையில் தூங்குவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் காலையில் நீண்ட நேரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளத்துக்குள் மிதந்த கார்…. சடலமாக மீட்கப்பட்ட வக்கீல்…. போலீஸ் விசாரணை….!!

குளத்துக்குள் வக்கீல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து நெல்லை செல்லும் நான்கு வழிச்சாலை மகாதானபுரம் பகுதியில் நாடான்குளம் இருக்கின்றது. அந்த குளத்தில் ஒரு கார் மிதப்பதைக் கண்டு அப்பகுதியில் சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் குளத்துக்குள் மிகுந்த காரை காவல்துறையினர் மீட்டனர். அப்போது காருக்குள் அழுகிய நிலையில் வாலிபர் சடலமாக இருந்ததை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோதிக்கொண்ட கார்கள்…. படுகாயமடைந்த 6 பேர்…. அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…!!

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவ பிரசன்னா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் நண்பர் வீட்டிற்கு காரில் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சுப்ரமணியனின் கார் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜோஸ் என்பவர் ஓட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்டு ஏடிஎம்-ஐ உடைச்சா… அவங்க எல்லாத்தையும் எடுத்துட்டாங்களே…. ஏமாந்து போன திருடன்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பக்கத்தில் உள்ள வெள்ளமடம் பகுதியில் எஸ்பிஐ வங்கி கிளை அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வங்கியின் ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் வந்து சோதனை செய்துள்ளனர். அப்போது வங்கியின் ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் வங்கி அதிகாரிகள் பணத்தை சரி பார்த்தபோது பணம் திருட்டு போகவில்லை என்று தெரிவித்துள்ளனர். வாரத்தின் கடைசி விடுமுறை நாள் என்பதன் காரணமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடைந்து கிடக்கும் கதவுகள்…. கோவிலில் நடந்த சம்பவம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

2 மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தொள்ளவிலை ஓடைக்கரை பகுதியில் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் காலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி இரும்பு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த குத்துவிளக்குகள், வெண்கல மணிகள் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயற்சித்த போது டெம்போ வேன் மோதி பெயிண்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் பெயிண்டரான அனிஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அனிஷ் தனது நண்பரான பிரடின் என்பவருடன் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற டெம்போ அனிஷ் மீது பயங்கரமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அனிஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட அலாரம் சத்தம்…. ஏ.டி.எம் மையத்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஏ.டி.எம் மையத்தில் திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் மேலாளராக குட்லின் ராய் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். இதற்கு அருகிலேயே வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திலிருந்து அலாரம் சத்தம் ஒலித்ததால் வங்கி மேலாளர் உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் சிசிடிவி கேமராவில் பதிவான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நீங்க என் அம்மாவை கவனிக்கல” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

மது போதையில் தகராறு செய்த தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தும்பகோடு அலெக்சாண்டபுரம் பகுதியில் நாகம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜன், சுரேஷ் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ராஜன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நாகம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகம்மாள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தள விவகாரம் கடத்தல் அடிதடி…!!

சமூக வலைத்தளங்களில் பதிவு போட்டதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக லிபின் என்ற வாலிபரை அரசியல்வாதிகள் சிலர் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு கடத்தி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி துணை செயலாளர் லிபின். அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளின் மகன்கள், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மகன்கள் லிபினை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கொண்டு நெல்லைக்கு சென்றுள்ளனர். லிபினை கடுமையாக தாக்கி மீண்டும் நாகர்கோவிலில் கொண்டு வந்துவிட்டதாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற சிறுவர்கள்…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மஞ்சாடி பகுதியில் ஆட்டோ டிரைவரான சசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாஜின் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்த பெண்ணுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷாஜினும், அவரது உறவினரான பெர்லின் குமார் என்ற சிறுவனும் மோட்டார் சைக்கிளில் மஞ்சாடி நோக்கி சென்றுள்ளனர். இவர்கள் ஒற்றாமரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஷாஜின் முன்னால் சென்ற அரசுப் பேருந்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த பெண்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

ஆசிரியரை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராணி அப்பகுதியில் இருக்கும் கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ராணி குளித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு வாலிபர்கள் அங்கு சென்றுள்ளனர். அதில் ஒரு வாலிபர் கால்வாய்க்குள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வங்கி ஊழியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஸ்கூட்டர் மீது டெம்போ மோதிய விபத்தில் வங்கி பெண் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுனிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுனிதா வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சுந்தரலிங்கம் என்பவர் ஓட்டி சென்ற டெம்போ எதிர்பாராதவிதமாக சுனிதாவின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த சின்ன வயசுல இவ்வளவு திறமையா…? 3 நிமிடத்தில் 300 குறள்… 5 வயதில் குமரி சிறுமி உலக சாதனை…!!!

3 நிமிடத்தில் 300 திருக்குறளை ஒப்புவித்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி உலக சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தினக்கூலி வேலை பார்க்கும் ஜான் அருண்குமார் மற்றும் கலையரசி ஆகிய தம்பதிகளின் மகள் கனிஷ்கா. இவர் நாகர்கோவில் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறிய வயது முதலே வேகமாக பேசும் பழக்கம் கொண்ட இவர் பள்ளி பாடங்களை வேகமாக படித்துள்ளார். இதனால் இவரது திறமையை ஊக்குவிக்கும் வகையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ராமேஸ்வரத்தில் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தடை…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதை சீக்கிரமா பண்ணுங்க…. நடைபெற்ற ஆய்வு கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையேற்று நடத்தினார். மேலும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு துறை அலுவலர்களுடன்  பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது, தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை மறு சீரமைக்கும் பணியில் மீன்வளத்துறையினருடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென தடம் புரண்ட சக்கரங்கள்…. எஞ்சின் டிரைவரின் சிறப்பான செயல்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டு 2 மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை சரக்கு ரயில்கள் மூலம் வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது. இதற்காக சரக்கு ரயில்களை நிறுத்தி பொருள்களை இறக்குவதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 2 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சரக்கு ரயில்கள் நிறுத்தப்பட்டு அதில் உள்ள அரிசி மூட்டைகளை லாரியின் மூலம் ஏற்றி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் ஸ்டாலின் மற்றும் அவரின் நண்பரான விக்னேஷ் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் குலசேகரம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்டாலின் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அவரின் நண்பரான விக்னேஷ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் அருகில் […]

Categories

Tech |