Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் கவிழ்ந்த கார்…. தாத்தா-பேரனுக்கு நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

கார் முட்புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு தாமரை குளத்தில் இருந்து கீழ மணக்குடி நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. இந்த கார் ஆண்டிவிளை பகுதியில் வைத்து உப்பள சூப்பிரண்டு அலுவலகத்தில் நிலைத்தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன்பின் கார் மதில் சுவரை உடைத்து கொண்டு சுமார் 200 மீட்டர் தூரமுள்ள முட்புதருக்குள் விழுந்து கவிழ்ந்துவிட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கார் கண்ணாடியை உடைத்து படுகாயம் […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாவட்ட செய்திகள்

BREAKING: திமுக பிரமுகர் வெட்டிக்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பன்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் குமாரசங்க.ர் திமுக பிரமுகரான இவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேரள மாணவி கடத்தல்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

கேரள மாணவியை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள கோவளம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதிக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் காணாமல் போன தமது மகளை கண்டுபிடித்து கொடுக்குமாறு மாணவியின் பெற்றோர் திருவல்லா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நான் போலீஸ் ஆகணும்” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காய்பட்டணம் பகுதியில் ஜெனித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் பணிக்கு செல்ல முயற்சி செய்த ஜெனித் தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெனித் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற சம்பவம்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடைகளில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் சந்தை அருகில் சசி என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடையில் மர்ம நபர்கள் 8 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து பத்மராஜ் என்பவரது கடையில் இருந்து 7 ஆயிரம் ரூபாய், விஜயகுமாரின் கடையில் இருந்து 1,500 ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்… போலீஸ் விசாரணை…!!

350 கிலோ ரப்பர் சீட்டுகளை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறம் ரப்பர் சீட்டு உலர்த்தும் உலர் கூடம் அமைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் உலர் கூடத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் 350 கிலோ ரப்பர் சீட்டுகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து செல்வராஜ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நட்பாக பழகிய சிறுமி…. வாலிபரின் கொடூர செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஏசி மெக்கானிக்கான அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் அருண்குமார் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொருட்கள் வாங்குவது போல் வந்த நபர்…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்த மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காரவிளை பகுதியில் ரோஸ் தங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரோஸ் தங்கத்தின் கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து ரோஸ் தங்கம் காவல்நிலையத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டெம்போ மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதிய விபத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் கோட்டை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவகுமார் தனது மோட்டார் சைக்கிளில் தொலையாவட்டம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து மாங்கரை பகுதியில் வைத்து பிரேம்ஸ் என்பவர் ஓட்டி வந்த டெம்போ சிவகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மயக்க பொடியை தூவிய மர்ம நபர்கள்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

இளம் பெண்ணின் முகத்தில் மயக்க பொடியை தூவி மர்ம நபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிவிளை பகுதியில் பிரதீப்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாமிலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3மாதத்தில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஷாமிலி தனது வீட்டில் தனியாக இருந்த போது ஒரு பெண்ணும், 2 ஆணும் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து ஏதாவது பிச்சை போடுமா என […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு போயிட்டு வரேன்” எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த துயரம்…. போலீஸ் விசாரணை…!!

எலக்ட்ரீசியன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பைங்குளம் பகுதியில் எலெக்ட்ரீசியனான விஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மலர்விழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜி கிணத்தடி தாவு ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் விஜி வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அனைத்து இடங்களிலும் அவரை தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள தனலட்சுமி நகரில் 20 நாட்களாக பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மவுலிவாக்கம்-மாங்காடு சாலையில் மறியலில்  ஈடுபட்டுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மழை கோட்டு அணிந்திருந்த ஓட்டுனர்…. சிரமப்படும் பொதுமக்கள்…. வைரலாகும் காட்சிகள்….!!

பேருந்துக்குள் குடை பிடித்த படி பொதுமக்கள் பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சேதமடைந்த பேருந்தின் மேற்கூரை வழியாக மழை நீர் ஒழுகியுள்ளது. இதனால் இருக்கையில் அமர முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். அதிலும் சிலர் குடை பிடித்த படி பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இதற்கிடையில் மழைகோட்டு அணிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளி…. 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கூலித்தொழிலாளி 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முளங்கூட்டுவிளை பகுதியில் கூலி தொழிலாளியான டேவிட்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் டேவிட்சன் அருவிக்கரை தடுப்பணை பகுதியில் பரளியாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டேவிட்சன் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வியாபாரி…. வாலிபர் செய்த செயல்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

ஸ்கூட்டர் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் அனீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சிமெண்ட் செங்கல் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது ஸ்கூட்டரில் குன்னம்பாறை பகுதியில் இருக்கும் ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டர் காணாமல் போனதை கண்டு அனீஸ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த டிரைவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டிற்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு-கேரளபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திரம் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியின் தாயார் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு வீட்டிற்குள் புகுந்த பாலகிருஷ்ணன் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட கார் கண்ணாடி…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. வெளியான சிசிடிவி காட்சிகள்…!!

காரின் கண்ணாடியை உடைத்து வாலிபர்கள் 2 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விசுவாசபுரம் ராஜீவ் நகரில் முன்னாள் ராணுவ வீரரான ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக ஜேம்ஸ் 50 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு காரில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து தோவாளையில் இருக்கும் ஒரு வங்கியில் இருந்து ஜேம்ஸ் 2 லட்சத்தை எடுத்து ஏற்கனவே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முளங்கூட்டுவிளை பகுதியில் கூலி தொழிலாளியான டேவிட்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் டேவிட்சன் அருவிக்கரை தடுப்பணை பகுதியில் பரளியாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டேவிட்சன் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மாப்பிள்ளைக்கு இன்னும் வயசு வரல” நிறுத்தப்பட்ட காதல் திருமணம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

20 வயது வாலிபருக்கு நடக்கவிருந்த காதல் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் 20 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் குளச்சலில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த நிலையில் மாப்பிள்ளை திருமண வயதை அடையவில்லை என மாவட்ட சமூக நல அதிகாரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. மனைவிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவன் இறந்ததை தாங்க முடியாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீரிப்பாறை  வெள்ளாம்பி மலை கிராமத்தில் செம்பொன் காணி- வள்ளியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாவே செம்பொன் காணிக்கு உடல் நலம் பாதிக்கபட்டு இருந்தது. இந்நிலையில் செம்பொன் காணி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து செம்பொன் காணியின் உடலை அடக்கம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை அவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீட்டுவந்த காவல்துறையினர்…. தொழிலதிபருக்கு டாட்டா காட்டிய மனைவி…. மீண்டும் கள்ளக்காதலனுடன் ஓட்டம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் கனியான் விளை பகுதியில் மோகன்ராஜ்- சோனியா காந்தி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். மோகன்ராஜ் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி வீட்டில் இருந்த மோகன்ராஜ் மனைவி 45 சவரன் நகை, 13,00,000 ரூபாய் மற்றும் அவரது மகளுடன் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து மோகன்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் பல்வேறு இடங்களில் அவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மரணத்திலும் பிரியாத தம்பதியினர்…. சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் அவருடனேயே உயிரிழந்துவிட்டார். மரணத்திலும் பிரியாத தம்பதியின் இழப்பு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கீரிப்பாறை அருகே வெள்ளந்தி பகுதியை சேர்ந்தவர் செம்பொன் காணி. 90 வயதான இவர் மனைவி வள்ளியம்மாள் 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த செம்பொன் காணி நேற்று இரவு திடீரென இறந்துவிட்டார். உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அடக்கம் செய்ய ஏற்பாடுகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடித்து கொண்டிருந்த நண்பர்கள்…. சட்டென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மீன் பிடித்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இனயம் சின்னதுறை கடற்கரை கிராமத்தில் மீனவரான அருள் பெஸ்லின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது 4 நண்பர்களுடன் இணைந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பைபர் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளார். இவர்கள் துறைமுகத்தை ஒட்டி மீன் பிடித்து கொண்டிருந்த போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அருள் பெஸ்லின் மீது மின்னல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கட்டிலில் மறைத்து வைக்கப்பட்ட நகை…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் கதவை உடைத்து 24 1/2 பவுன் தங்க  நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து  சென்ற  சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரன்கோணம் பகுதியில் பிரேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவரான ராஜ்குமார் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தநிலையில் பிரேமலதா டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தினமும் அதிகாலை டீ கடைக்கு சென்று விடுவார். அதே போல் நேற்றும் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது பின்பக்க கதவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரியகோடு பகுதியில் நிதின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நிதின் தனது நண்பர்களுடன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நிதின் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கும், குழித்துறை தீயணைப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

திருமணத்திற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளோடு பகுதியில் குமரேச பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குமரேச பிரசாத் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அப்போது தடிக்காரன்கோணம் சி.எம்.எஸ். பேருந்து நிறுத்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவரது இருசக்கர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. மாணவனை இழுத்து சென்ற கடல் அலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மாணவனை ராட்சத அலை அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணக்குடியில் அஜன் கிளாமிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ. படித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜன் கிளாமிஸ் தனது நண்பர்களுடன் கடலில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை அஜன் கிளாமிஸை சுருட்டிக்கொண்டு உள்ளே இழுத்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அஜன் கிளாமிஸை காப்பாற்ற முடியவில்லை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்விளக்கை சரி செய்ய முயன்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. குமரியில் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வண்டிகுடியிருப்பில் ராஜகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது 3-வது மகனான ஹரிஹரன் என்பவர் வல்லன்குமாரன்விளையிலுள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் அவரது வீட்டின் முன்புறமுள்ள மின்விளக்கு எரியாமல் இருந்துள்ளது. அதனை சரி செய்ய ஹரிஹரன் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹரிஹரன் மீது மின்சாரம் பாய்ந்து அவன் அலறியபடி தூக்கி வீசப்பட்டான். உடனே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

9 வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்புணர்வு…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் வள்ளவிலை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் (48) என்பவர் அதே பகுதியில் படிக்கும்  9 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், சிறுவன் மீது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

 வெள்ளத்தை பார்க்க சென்ற நபர் ஆற்றில்  தவறி  விழுந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முலைக்காவிலை  கிராமத்தில் தொழிலாளியான  கிருஷ்ணசாமி- வசந்தி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அபினேஷ் என்ற மகனும், மோனிஷா என்ற மகளும் இருக்கின்றனர்.  மார்த்தாண்டம்  மற்றும்  அதனை சுற்றியுள்ள  பகுதிகளில்  நேற்று  முன்தினம்  கனமழை  பெய்துள்ளது. இதனால் குளித்துறை, தாமிரபரணி, முல்லை, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணசாமி  ஆற்றில் ஓடிய வெள்ளப்பெருக்கை பார்த்துக்கொண்டிருந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன்குழம்பால் நடந்த தகராறு…. மகனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தந்தை கீழே தள்ளிவிட்டதால் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புத்தேரி ஆட்டுப்பட்டி காலனியில் தொழிலாளியான தங்கவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோலப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் கோலப்பன் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் புத்தேரி குளத்திலிருந்து கோலப்பன் சில மீன்களைப் பிடித்து வந்து, அதனை குழம்பு வைத்து சாப்பிடுவதற்காக தங்கவேலுவிடம் உதவி கேட்டுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் தண்ணீர் தேக்கம்…. நெல்லைக்கு மாற்றுப்பாதையில் பேருந்து இயக்கம்….!!!!

கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நெல்லைக்கு மாற்றுப்பாதையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நாகர்கோவில் அருகே குளங்கள் உடைந்ததால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் நாகர்கோவில்- பூதப்பாண்டி வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த காரணங்களால் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் அருகிலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்கள் ஒழுகினசேரி பாலம் அருகிலும், நிறுத்தப்பட்டது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலனுடன் சென்ற மனைவி…. நடுரோட்டில் நடந்த சம்பவம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன்தினம் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் இருந்தவரை 2 பேர் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்ட தொடங்கினர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோதும் கூட அவரை விடாமல் வெட்டினார்கள். இதை கண்டு ஏராளமானோர் திரண்டதால் அரிவாளுடன் நின்ற இருவரும் தப்பிச் சென்றனர். இதையடுத்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் உடனே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கித் தவித்த 7 குடும்பங்கள்…. தீயணைப்பு துறையினர் மீட்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வெள்ளத்தில் சிக்கி தவித்த 7 குடும்பங்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கை அணை நிரம்பி மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் செண்பகராமன்புதூர் பெரிய குளத்திற்கு சென்றடைகிறது. இதையடுத்து நேற்று பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் அருகில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு வெள்ளம் புகுந்து பல இடங்களில் சுற்றி இறுதியாக பெரிய குளத்தை அடைகிறது. மேலும் தனியார் கல்லூரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் அருகே சாதி ஆணவப் படுகொலை…!!

நாகர்கோவில் அருகே வேறு சாதி பெண்ணை காதலித்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாக கூறி சடலத்தை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரும் காட்டுப் புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதன்படி கடந்த 5 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திருமணத்திற்கு அழைக்கவில்லை”…. தகராறு செய்த நபர்…. பின் நடந்த சோகம்…!!

உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாத்திமா நகரில் மீனவரான புருனோ என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவர் தனது வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு புருனோவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த புருனோ திருமண வீட்டிற்கு சென்று உறவினர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் அதே பகுதியில் வசிக்கும் அந்தோணி என்பவர் புருனோவை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த புருனோ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

காவல்நிலையத்தின் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தெள்ளாந்தியில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் 1992-ஆம் ஆண்டில் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக  நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை வேறொரு நபர் தனக்கு சொந்தமானது என்று உரிமை கோரிய நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது சம்பந்தமாக பூதப்பாண்டி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த நிலத்திலிருந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சிலர் மண்ணைத் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எனக்கும் மொபைல் போன் வேணும்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மொபைல் வாங்கித் தர மறுத்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூட்டேற்றி தொழிகோடு என்னும் பகுதியில் ஐயப்பன் என்பவர் தனது 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது 2-ஆவது மகளான வீணா என்பவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது ஐயப்பன் தனது மூத்த மகளான ஆராதிக்கு கைப்பேசி வாங்கி கொடுத்துள்ளார். இதனை கண்ட வீணா தனக்கும் கைப்பேசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி…. மகன் அளித்த புகார்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டிலிருந்து தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடியப்பட்டணம் பகுதியில் கில்லஸ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியை பிரிந்து மகன் பவினுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த  கில்லஸ் பாபு திடீரென மாயமாகி உள்ளார். இந்நிலையில் கில்லஸ் பாபுவை அவரது மகன் பவின் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கில்லஸ் பாபு கிடைக்கவில்லை. இதனால் அவரது மகன் பவின் இதுகுறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அலறிய 2 சிறுமிகள்…. முதியவர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாகோடு பகுதியில் பொன்னுபிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பொன்னுபிள்ளை அந்த சிறுமிகளை அடிக்கடி அழைத்து பேசுவார். இதேபோன்று பொன்னுபிள்ளை அருகில் உள்ள குளக்கரைக்கு சிறுமிகளை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் சிறுமிகள் அலறியுள்ளனர். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அங்கதான் போயிட்டு வரேன்னு சொன்னா” பெற்றோர் அளித்த புகார்…. தேடும் பணி தீவிரம்….!!

பெண் என்ஜினீயர் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மகள் உள்ளார். இவர் பி.இ. படித்துவிட்டு நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நாகர்கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வினோதினி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வினோதினியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் வினோதினி கிடைக்கவில்லை. இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கி தராத பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

செல்போன் வாங்கி தராததால் விரக்தியடைந்த மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூட்டேற்றி தொழிக்கோடு பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஆரதி, வீனா என்ற மகள்கள் உள்ளனர். தற்போது ஆரதி லேப் டெக்னீசியன் படித்துள்ளார். அவரது தங்கை வீனா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆரதிக்கு அய்யப்பன் செல்போன் வாங்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் போட்டதும் பழுதான வாகனம்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வாடிக்கையாளர்களுக்கு பணம் வாபஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கல்லடிமாமூடு பகுதியில் பெட்ரோல் பங்கு ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை பெட்ரோல் போடுவதற்கு பைக், கார் மற்றும் ஆட்டோ ஆகிய ஏராளமான வாகனங்கள் வந்தது. பெட்ரோல் போட்ட வாகனங்களில் சிறிது நேரம் கழித்து இன்ஜின் பழுதாகி நின்றது. இதனால் சிலர் தங்கள் வாகனங்களைத் தள்ளி சென்றனர். மேலும் சிலர் இன்ஜினில் பிரச்சினை என்ற சந்தேகத்தால் மெக்கானிக்யிடம் சென்று சோதனை நடத்தியபோது பெற்று உள்ளே தண்ணீர் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடிய விடிய கனமழை…! நிரம்பி வழிந்த அணைகள்…. மழையால் குளுமையான குமரி ..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அடையாமடையில் 7 செ.மீ ஆணை கிடங்கு மற்றும் குருந்தன்கோடு தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு மற்றும் இரணியல் பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு ரத்து…. பொதுவிடுமுறை அறிவிப்பு…. வெளியான திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தகாத உறவில் பிறந்திருக்குமோ…? கால்வாயில் வீசப்பட்ட குழந்தை…. போலீஸ் தீவிர விசாரணை….!!!

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம் கால்வாயில் மிதந்தது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் சரகத்திற்கு உட்பட்ட தாழக்குடியில் இருந்து சந்தைவிளைக்கு செல்லும் சாலையோரம் நாஞ்சில் புத்தனாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே இருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்கேற்ப அதன் அருகில் குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம் போடப்பட்டுள்ளது. எனவே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. எழுத்தாளருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாகனம் மோதி எழுத்தாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்பலபட்டு இடத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் குமரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதியில் இருக்கும் அரசு வாணிபக் கழக கிடங்கில் எழுத்தாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதன் காரணத்தினால் பாலகிருஷ்ணன் திருத்துவபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை டீ குடிப்பதற்காக வீட்டின் அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது திருத்துவபுரம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாமியை தரிசிக்க சென்ற நிர்வாகி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகாமையில் பாலூர் அய்யன்விளையில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவில் வளாகத்தில் 12 சன்னதிகள் இருக்கின்றது. இந்நிலையில் சன்னதிகளில் தினமும் மாலை நேரத்தில் பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இதனை அடுத்து காலை நேரத்தில் நிர்வாகி ஒருவர் சாமியை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள பத்ரேஸ்வரி அம்மன் உள்பட மூன்று சன்னதிகளின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். கன்னியா குமரியில் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்

Categories

Tech |