Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் தும்பக்கோடு பகுதியில் வசிக்கும் மாடசாமி என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்ட விரோதமான அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து மாடசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் வெளியே சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டு விட்டு சுரேஷ் வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து மரம் முறிந்ததால் அறுந்து கிடந்த மின்கம்பியை சுரேஷ் எதிர்பாராதவிதமாக மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டில் விட்டு சென்ற கணவர்…. உடல் கருகி கிடந்த இளம்பெண்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேவிளை கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலாவிற்கு சிதம்பரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிர்மலா நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சேவிளையில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த நபர்…. எரிந்து சாம்பலாகி கிடந்த குடிசை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

குடிசைக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் கிராமத்தில் சாமுவேல் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் சாமுவேல் தான் வளர்த்து வரும் மாடுகளை காலை நேரத்தில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தனது குடிசை வீடு எரிந்து சாம்பலாகி கிடப்பதை பார்த்து சாமுவேல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

த்ரில்லர் கதைகளுக்கு அடிமையான வாலிபர்…. எடுத்த திடீர் முடிவு…. பெரும் அதிர்ச்சி….!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்விளை பகுதியில் மிதுன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்த இவர் கொரோனா காரணமாக ஆன்லைனில் படித்து வந்துள்ளார். கடந்த 7ம் தேதி மிதுன் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி தனது பைக்கில் சென்றுள்ளார். இதையடுத்து மிதுன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மிதுன் அறையில் சோதனை மேற்கொண்டனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எச்சரித்தும் கேட்கல… “குண்டர் சட்டத்தில் ரவுடி கைது”…. போலீசார் அதிரடி..!!

 நாகர்கோவில்  அருகே  ரவுடி ஒருவர்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் . கன்னியாகுமரி  மாவட்டம்  நாகர்கோவில்  திற்பரப்பு  அருகே  நக்கீரன்விளை பகுதியை  சேர்ந்தவர் ஜெகன். இவருக்கு  வயது  35 . இவர்  மீது   குலசேகரம்  காவல்  நிலையத்தில் அடிதடி ,திருட்டு வழக்குகள்  இருக்கிறது .  மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுட  கூடாது  என்று போலீசார் எச்சரிக்கை செய்தும், அதையும் மீறி ஜெகன் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை  குண்டர் சட்டத்தின்  கீழ்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்… ரூ 1,63,000 பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி…!!

குலசேகரம் அருகே இரண்டுபேரிடம் 1,63,000  பணத்தை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர் . தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம்- திற்பரப்பு சாலையில் டான்சலின் தலைமையிலான பறக்கும் படை குழுவினர்கள் கடந்த 8ஆம் தேதி வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அவ்வழியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் பிப்.16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பீர்முகமது ஒலியுல்லா என்ற இஸ்லாமிய துறவி அந்த மாவட்டத்தில் உள்ள தக்கலையில் அடக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆண்டுதோறும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட நாளில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நீங்கள் செத்து விடுங்கள்” உடல் கருகி இறந்த பெற்றோர்…. மகனின் பரபரப்பு வாக்குமூலம்…!!

பெற்றோரை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சீயோன் புரம் பகுதியில் கொத்தனாரான ஜெயசிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சதீஷ், ஜெபின் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சதீஷ் திருமணமாகி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசிங் தனது தம்பியான ஞானசீலன் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 5 வாலிபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செல்வம், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற கார் டிரைவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் கார் டிரைவரான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் பொன்மனை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து வினோத் அந்த மாணவியை சைகை காட்டி வரவழைத்து பேசியுள்ளார். அதன்பிறகு கடந்த 2-ஆம் தேதி வினோத் மீண்டும் அந்த மாணவியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சாவுக்கு மகன்கள் தான் காரணம்” உடல் கருகி இறந்த தம்பதியினர்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சீயோன் புரம் பகுதியில் கொத்தனாரான ஜெயசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சதீஷ், ஜெபின் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சதீஷ் திருமணமாகி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசிங் தனது தம்பியான ஞானசீலன் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் சாகப் போகிறேன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென உயிரிழந்த அண்ணன்…. தங்கைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் பரதேசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது 2 தங்கைகள் இளைய தங்கை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பரதேசி திடீரென இறந்துவிட்டார். இதனை கேள்விப்பட்ட பரதேசியின் மூத்த தங்கை மீனாட்சி கதறி அழுதுள்ளார். ஒரு வாரம் கழித்து அண்ணனின் நினைவு சடங்குகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

JUSTIN: வரும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஷேர் பீர் முகமது சாகிபு ஒலியுல்லாஹ் ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 16ஆம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் அடிப்படையில் இந்த மாதம் 26ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புளியங்காய் சேகரித்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. குமரியில் சோகம்…!!

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முன்சிறை அள்ளம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியை இழந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் புளிய மரத்தில் இருந்து விழுந்த புளியங்காய்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த பாம்பு மூதாட்டியைக் கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அதை சமைத்து சாப்பிட்டாச்சு” காட்டுப்பகுதியில் நடந்த சம்பவம்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக முயல்களை வேட்டையாடிய குற்றத்திற்காக 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிவகாமிபுரம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு கும்பல் சுற்றித்திரிந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சூறாவளி ஓடை என்ற இடத்தில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டார்ச்லைட் வெளிச்சத்துடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கடையநல்லூர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாழை தோட்டத்தில் பதுக்கிய பொருள்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளோடு பண்ணியோடு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்க தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 2 மூட்டைகளில் கடத்தியது தெரியவந்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேரனை பறிகொடுத்த துக்கம்…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோசம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோசம்மாளின் பேரனான ஜெகன் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடிப்படி வழியாக சென்ற நபர்…. பேராசிரியரின் மனைவிக்கு நடந்த கொடூரம்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

ஓய்வு பெற்ற பேராசிரியரின் மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பேபி சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா இறந்து விட்டதால் பேபி சரோஜா தனது வீட்டில் தனியாக வசித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணமான 5 மாதத்தில்…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாத்தூர் கோணம் பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அனிஷா இந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் அனுஷா வங்கியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அனிஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த மகன்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லிங்கம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக மினி டெம்போ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் பல இடங்களில் பெண் பார்த்தும் லிங்கத்திற்கு ஏற்ற வரன் அமையாததால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் லிங்கம் மது போதைக்கு அடிமையாகி கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தவறுதலாக வந்த அழைப்பு” மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை கடத்திய குற்றத்திற்காக பெயிண்டரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை காணவில்லை என அவரது தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவி ஒரு வாலிபருடன் நாகப்பட்டினம் பகுதியில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மகன் சென்ற இடத்திற்கே போறோம்” மனைவியுடன் தி.மு.க பிரமுகர் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் உருக்கம்…!!

தி.மு.க பிரமுகர் தனது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கவிளை பகுதியில் சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க-வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்பட பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் டிபுரோகிலி பெங்களூருவில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு அங்கேயே ஒரு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சாலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. தலை நசுங்கி பலியான பெண்…. குமரியில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு வின்சி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுதா தனது மகளுடன் ஸ்கூட்டரில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கொட்டரக்கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஹசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் ரகசியமாக செயல்பட்ட குடோனில் ஹசன் 75 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“செல்பி” எடுக்க போஸ் கொடுக்கும் கருங்குரங்கு…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த கருங்குரங்கு ஒன்று பொதுமக்களுடன் அன்பாக பழகுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆலம்பாறை பகுதியில் கடந்த சில வாரங்களாக கருங்குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது. இந்த கருங்குரங்கு மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்துள்ளது. இந்நிலையில் இடையூறு அளிக்காமல் இந்த கருங்குரங்கு பொதுமக்களுடன் அன்பாக பழகி வருகிறது. மேலும் யாராவது செல்பி எடுக்க சென்றால் அந்த கருங்குரங்கு அழகாக போஸ் கொடுக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்களும், சிறுமிகளும் கருங்குரங்கிடம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் ராஜா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த முருகன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சகோதரியை பார்க்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பூட்டிய வீட்டிற்குள் பெண் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளி பகுதியில் கொத்தனாரான கைலாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாராணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கலாராணி கைலாஷை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கலாராணி அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து கலா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியே வராத பெண்…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

பூட்டிய வீட்டிற்குள் பெண் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கலா நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கலாவின் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கலா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. 1 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மலையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு தீயணைப்பு வீரர்கள் பிறகு அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகில் இருக்கும் முருகன் கோவிலின் பின்புறம் இருக்கும் சிறிய மலையில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காய்ந்த புற்கள், சிறிய மரங்கள் போன்றவற்றில் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுதியில் அறையில் வைத்து…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

புது மாப்பிள்ளை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சகாயமாதா தெருவில் மீனவரான கவாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கவாஸ்கர் ஒரு விடுதியில் வைத்து ராஜா என்பவருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும், ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ராஜா கவாஸ்கரின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்ததும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவிலுக்குள் நுழைந்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்பலக்கடை பகுதியில் கேளேஸ்வரம் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உறவினரின் நினைவு தினம்… தொழிலாளி செய்த செயல்…. தீக்கிரையான பொருட்கள்…!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் கூலி தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரின் நினைவு தினத்தை முன்னிட்டு வீட்டில் ஊதுபத்தி கொளுத்தி வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து சிவகுமாரின் கூரை வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப தொல்லை பண்றாங்க” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெண்டலிகோடு பகுதியில் தொழிலாளியான கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணேஷ் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கோவளம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் மற்றும் துரை என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து விக்னேஷ்  மற்றும் துரையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அங்க தான் போய்ட்டு வரேன்னு சொன்னா” தாய் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற பிளஸ் 1 மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருடைய மகள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மகள் அருகிலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் மாணவி மீண்டும் வீடு திரும்பாததால் அவருடைய தாய் பதற்றமடைந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகள் இறந்த துக்கத்தில்…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தேவராஜ் மனமுடைந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் தேவராஜ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஸ்டெல்லா மேரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவராஜை மீட்டு தக்கலை அரசு […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எல்லாமே எப்படி இருக்கு? ஆய்வு செய்த அதிகாரிகள்.. பிரம்மிக்க வைத்த ராஜகோபுர மூலிகை ஓவியம்..!!

நேற்று தொல்லியல் துறை அதிகாரி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள ராஜகோபுர மூலிகை ஓவியங்களை ஆய்வு செய்தார். தமிழக அரசு பழமையான 50 கோவில்களை தேர்வு செய்து கோவில்களில் உள்ள ராஜகோபுரம் மற்றும் கோபுரங்களின் உள் பகுதியில் வரையப்பட்டிருக்கும் மூலிகை ஓவியங்களை புனரமைக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் பிரசித்தி பெற்ற குமரி மாவட்ட சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் மற்றும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்வு செய்யப்பட்டது.தாணுமாலய சாமி ராஜ கோபுரத்தின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“7 வருட காதல்” திருமணமான 8 மாதத்தில் தற்கொலை…. கடிதத்தால் வெளிவந்த உண்மை….!!

காதல் திருமணம் செய்துகொண்ட பெண் கணவரின் சந்தேகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் சாஜன். இவர் கடந்த ஏழு வருடங்களாக அனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு அனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அருமனை காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலந்தவிளை பகுதியில் சுடலைமாடன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் சுரேஷ் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் ஒரு திருமண மண்டபத்தின் பின்னால் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுரேஷை மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த சம்பவம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் விஜூ என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த 16 வயதான சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சிறுமியின் தாயார் மற்றும் சகோதரர்கள் எழுந்து பார்த்துள்ளனர். அப்போது விஜூ அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் கேக்க சென்ற சிறுமி…. முதியவர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகே ஒரு குடும்பத்தினர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டி வருகின்றனர். இந்நிலையில் கட்டுமான பணியை வீட்டு உரிமையாளரின் மனைவி அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார். அவருக்கு 4 வயது மகளும் உள்ளார். இந்நிலையில் அந்த பெண் வீடு கட்டுமான பணியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு தாகம் ஏற்பட்டால் தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நகை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குன்னம்பாறை பகுதியில் பத்மனாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருகில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மனாபன் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கடையிலிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது மார்த்தாண்டம் கருங்கல் சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பத்மனாபன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பத்மநாபன் பலத்த காயமடைந்தார். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென இறந்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிலுவைபுரம் பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அனில்குமார் கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கவிதாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த 4-வது நாளே கவிதா திடீரென இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த மகன்…. அடித்து கொன்ற தந்தை…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

மது போதையில் தகராறு செய்த மகனை தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலோட்டு விளை பகுதியில் செல்லன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குமார் மது குடித்துவிட்டு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். வழக்கம் போல் தகராறு ஏற்பட்ட போது குமார் தனது தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது கோபமடைந்த செல்லன் கட்டையால் குமாரின் தலையில் ஓங்கி அடித்ததாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அவங்க தொல்லை பண்றாங்க” விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெண்டலிகோடு பகுதியில் ரப்பர் விவசாயியான தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதுடைய ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் தினேஷ்குமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கோவளம் பகுதியில் வசிக்கும் ராபர்ட் மற்றும் ராம்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ராபர்ட் மற்றும் ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி பேருந்து…. தொழிலாளி உள்பட 2 பேர் பலி…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பனவிளை செறுதி கோணம் பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தனது நண்பரான செல்லப்பனுடன் மோட்டார் சைக்கிளில் பேச்சிப்பாறை நோக்கி சென்றுள்ளார். இவர்கள் சேனங்கோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உரிய நேரத்தில் செலுத்தவில்லை” சடலமாக தொங்கிய மாணவி…. கதறி அழுத பெற்றோர்…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கழுவந்திட்டை ஆர்.சி தெருவில் தொழிலாளியான ஜஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பென்சி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 30 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டண பாக்கி தொகையை ஜஸ்டினால் உரிய நேரத்தில் செலுத்த இயலவில்லை. இதனால் பென்சி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் பென்சியின் அறைக்கதவு […]

Categories

Tech |