Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற மீனவர்….. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் துறை மீனவ கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் பனிதாசன் உள்பட 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் 28 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பனிதாசன் எதிர்பாராதவிதமாக தவறி கடலுக்குள் விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராபர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் பிரபு, ஜெயசிங் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் 3 பேரும் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் சாப்பிடுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாந்தி நகர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்….. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முள்ளங்கினாவிளை பகுதியில் சேம் பென்னட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பென்சேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பென்சேக் தனது நண்பரான சிஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் சடையன்குழி பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறுக்கே ஒரு ஆட்டோ சென்றுள்ளது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு (மார்ச்.1) விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறும். இதற்காக மார்ச் 1-ஆம் தேதி அன்று அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு ஆகாஷ் வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து அறுந்து கிடந்த மின்கம்பியை ஆகாஷ் எதிர்பாராதவிதமாக மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆகாஷின் சடலத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீனவரின் நிலை என்ன…..? பரிதவிக்கும் குடும்பத்தினர்…. தேடுதல் பணி தீவிரம்…!!

கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் இரண்டு நாட்களுக்கு பிறகும் கிடைக்காததால் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை கிராமத்தில் வசிக்கும் பிரான்சிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் கடந்த 17-ஆம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் சுமார் 40 நாட்டிக்கல் தொலைவில் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது ஜெபமணி என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு வந்த வாலிபர்கள்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பகுதியை சண்முகம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லதாவின் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிகரெட் இருக்கிறதா என கேட்டுள்ளனர். இதனால் சிகரெட்டை எடுப்பதற்காக லதா திரும்பியபோது ஒரு வாலிபர் லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டார். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போலீஸ்காரர்…. வாலிபர்கள் செய்த செயல்…. குமரியில் பரபரப்பு…!!

போலீஸ் ஏட்டை தாக்கிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் காவல் நிலையத்தில் மகேஷ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை கிழக்கம்பாகம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மகேஷ் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ், விஜயகுமார் ஆகிய இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது இரண்டு வாலிபர்களும் மகேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தருவியா மாட்டியா?…. வாலிபரின் வெறி செயல் …. போலீஸ் விசாரணை ….!!

வீட்டிற்குள் புகுந்து 2 பேரை  தாக்கிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவாடை பகுதியில் சதிஷ்குமார் என்பவர்  வசித்து வருகிறார். இவரும்  அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்  என்பவரும்  நெருக்கிய நண்பர்கள் இந்நிலையில் ரமேஷ்  குடிப்பதற்காக சதீஸ்குமாரிடம்  பணம்  கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் சதீஸ்குமார்  பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  ரமேஷ்  வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சதீஸ்குமார் மற்றும் சதிஷ்குமாரின் தாயாரையும்  சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

மர்மமான முறையில் உயிரிழந்த வாலிபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளகளியக்காவிளை   பேருந்து நிலையத்தில் அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உயிரிழந்த வாலிபர் யார்? எப்படி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அண்ணன் வீட்டிற்கு சென்ற தம்பி…. அண்ணனுக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

வீட்டிற்குள் புகுந்து அண்ணனை சரமாரியாக தாக்கிய தம்பியை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செந்தரை கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது சகோதரரான சிவா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சிவா செல்வராஜ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சரமாரியாக செல்வராஜை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

குடும்ப பிரச்சினையில் ஆண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் சிலுவை பெனோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி மரிய கேத்தரினுக்கும்   இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரிய கேத்தரின் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால்  மன உளைச்சலில் இருந்த சிலுவை பெனோ  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிகரெட் கேட்ட வாலிபர்…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறிதினவிலை கிராமத்தில் சண்முகம்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லதா அதே பகுதியில் உள்ள தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிகரெட் கேட்டுள்ளனர். இதனையடுத்து லதா சிகரெட்டை எடுக்க திரும்பியபோது அவர் கழுத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  செட்டிவிலை கிராமத்தில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விபின் மது குடித்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விபின் தாயார் சுகுமாரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. கொத்தனாருக்கு நடந்த விபரீதம்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொத்தனாரான வசந்த குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். சில நாட்களில் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் வசந்தகுமார் அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் வசந்தகுமார் ஆசாரிபள்ளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் பாம்பன் விளை பாலம் அருகில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த கணவர்….. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் செல்வம் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 23-ஆம் தேதி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தனுசியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனுசியா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து தனுசுயாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு…. போலீஸ் விசாரணை…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் வீட்டிற்குள் நுழைந்து கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் 12-வது வார்டு வாக்குச்சாவடியில் வெளியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் 18 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரை விரட்டி சென்ற அதிகாரிகள்…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸ் வலைவீச்சு…!!

காரில் கடத்தி சென்ற ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்ததாஸ் வருவாய் ஆய்வாளர் ராஜகுமார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவை நோக்கி வேகமாக சென்ற சொகுசு காரை அதிகாரிகள் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த கார் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அச்சத்தில் கார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயுடன் ஏற்பட்ட தகராறு…. ஆட்டோ ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மது குடிக்க தாய் பணம் தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமநல்லூர் சாத்தான் கோவில் தெருவில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நிசாந்த் தனது தாயிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாயார் பணம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சின்னத்தை மாற்றி வாக்களியுங்கள்” பெண் ஊழியரால் பரபரப்பு…. தாமதமாக நடைபெற்ற வாக்குப்பதிவு…!!

தேர்தலில் வாக்களிக்க வந்த முதியவரிடம் பெண் ஊழியர் ஒருவர் வேறு சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகில் திட்டுவிளையில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 வது பகுதிக்கான வாக்குச்சாவடி  மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு காலை 11 மணியளவில் முதியவர் ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த  பெண் ஊழியர் ஒருவர் அந்த முதியவரிடம் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியுள்ளார். அதன்பின் வாக்களித்துவிட்டு வெளியே சென்ற முதியவர் வாக்குச்சாவடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணம் பட்டுவாடா…. மோதலில் ஏற்பட்ட கட்சியினர்…. குமரியில் பரபரப்பு…!!

உள்ளாட்சித் தேர்தலின் போது  இரண்டு கட்சியினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை பகுதியில் 12 வது பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் தி.மு.க வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக லிசி ஜாய் என்பவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. குமரியில் கோர விபத்து…!!

அதிவேகமாக சென்ற சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபத்தில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சொகுசு கார் ஒன்றை திங்கள்நகர் நோக்கி அதிவேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் பரப்பை என்ற இடத்தில் ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை கவனிக்காமல் அதிவேகமாக சென்ற சொகுசு கார் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பகுதியில் இருக்கும் வெல்டிங் பட்டறையில் வின்சர் என்பவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வின்சர் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம்- தேங்காப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வின்சர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வின்சர் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. கல்லூரி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி பகுதியில் தங்க ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ அரசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவ அரசு தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஞ்சினியரிங் கல்லூரி மாணவரான லிஜோஸ் என்பவர் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் தேவ அரசுவின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை…. மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்…. வரவேற்ற அதிகாரிகள்…!!

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரு பெண் மோட்டார் சைக்கிளில் வந்து கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அம்பிகா சோனி என்பவர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் அம்பிகா சோனி கடந்த 12-ஆம் தேதி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து கன்னியாகுமரி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் அம்பிகா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாயார்…. வீட்டில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுரேஷை அவரது தை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு சுரேஷ் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடடே!…. இப்படி ஒரு கண்காட்சியா?…. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்கள் அக்வாரியம் அமைக்கப்பட்டு சுற்றுசூழல் பூங்காவிற்கு எதிரே வைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் கண்காட்சியில் பலவிதமான மீன்கள் இடம்பெற்றுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என அனைவரும் கண்டுகளித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குமரிக்கு சென்றால் மறக்காமல் பார்த்துவிட்டு வாருங்கள்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குமரியில் பரபரப்பு…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுகுறிச்சி பகுதியில் இருக்கும் வெல்டிங் பட்டறையில் ஆல்பர்ட் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தேங்காப்பட்டணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆல்பர்ட்டின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆல்பர்ட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

சாலையின் நடுவே ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மழுவன்சேரியில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன்பிறகு வனத்துறையினர் அந்த பாம்பை காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை பகுதியில் ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜான் இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மேரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டீ குடித்த கல்லூரி மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மகாராஜபுரம் பகுதியில் ஜஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயின் என்ற மகன் மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயின் ஆசாரிபள்ளம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று இரவு நேரத்தில் டீ குடித்துள்ளார். அப்போது ஜெயின் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்களிக்க முடியாத மக்கள்…. முற்றுகையிடப்பட்ட வாக்குச்சாவடி…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

பொதுமக்கள் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் பாரைக்கால்மடம் என்ற ஊர் உள்ளது. இது 26 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்நிலையில் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட  இடங்களில்  சிலர் வசித்து வந்துள்ளனர்.  அதன்பின்னர் அந்தப் பகுதிகளிலிருந்து பால்குளத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர்கள்  இடம்பெயர்ந்துள்ளனர்.  இந்தப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாகர்கோவிலில் இருக்கும் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இப்பகுதி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்…. மேம்பாலத்தின் அடியில் கிடந்த சடலம்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

வாலிபரை கொலை செய்து மேம்பாலத்தின் அடியில் தூக்கி வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நான்கு வழி சாலையில் இருக்கும் ரயில்வே  மேம்பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனைகண்ட பொதுமக்கள் கன்னியாகுமரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற உள்ளாச்சி தேர்தல்…. ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளிகள்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். குமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்தது காலை 10 மணிக்கு முன்பாகவே மாற்றுத் திறனாளிகள் பலர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் மாற்றுத்திறனாளியான ஜான் என்பவரும், வெட்டூர்ணிமடம் பகுதியில் இருக்கும் பள்ளியில் மாற்றுத்திறனாளி தங்கராஜ் என்பவரும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து வாய் பேச  முடியாத, கை, கால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வண்டியை காணும்” தவறாக இருந்த பேரூராட்சியின் பெயர்…. குழப்பமடைந்த ஊழியர்கள்…!!

பேரூராட்சியின் பெயரை வாகனத்தில் தவறாக எழுதி இருந்ததால் வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் குழப்பமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு வாகனங்களில் கோதநல்லூர் பேரூராட்சிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கோதநல்லூர் பேரூராட்சி வாகனம் இல்லாததால் ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். அப்போதுதான் வாகனத்தில் கொத்தநல்லூர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் விசாக் என்பவர் திருவனந்தபுரத்தில் தங்கியிருந்து சினிமா துறையில் உதவி எடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த விசாக் தனது அறையின் தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கர சம்பவம்….!! கழுத்தறுக்கப்பட்டு கிடந்த சடலம்…. குமரியில் பெரும் பரபரப்பு…!!

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகள் வீட்டிற்கு சென்ற மனைவி…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஹோட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஹோட்டல் ஊழியரான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் உமா தேங்காப்பட்டணத்தில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு நேரத்தில் உமா ஐயப்பனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுமார் 500 கிலோ எடை…. வலையில் சிக்கிய ராட்சத மீன்…. போட்டி போட்டு ஏலம் எடுத்த வியாபாரிகள்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத மீனை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விசைப்படகு மீனவர்கள் கடலில் தங்கியிருந்து மீன் பிடிக்க அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து பிறகு மீனவர்கள் 4 நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன் பிடிக்கும் 6 மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 14-ஆம் தேதி முதல் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு தயாராகிய இளம்பெண்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கனகப்பபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான ஷர்மி என்ற மகள் இருந்துள்ளார். இவர் வங்கிப்பணிக்கான தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதற்காக ஒரு பயிற்சி வகுப்புக்கு ஷர்மி சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு ஷர்மி மாடியில் இருக்கும் அறைக்கு தூங்க சென்றுள்ளார். அதிகாலை நீண்ட நேரமாகியும் ஷர்மி அறையிலிருந்து வெளியே வராததால் குடும்பத்தினர் கதவை உடைத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அங்க கள்ளத்துப்பாக்கி இருக்கு” தி.மு.க பிரமுகரின் வீட்டில் அதிரடி சோதனை…. போலீஸ் விசாரணை…!!

கள்ளத்துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தி.மு.க பிரமுகரின் வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் தி.மு. க பிரமுகரான பெர்னார்டு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கள்ளத்துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பெர்னார்டின் வீட்டிற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் கள்ளத் துப்பாக்கி எதுவும் சிக்கவில்லை. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரம் பகுதியில் தொழிலாளியான விவேக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவேக் கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த விவேக் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த விவேக்கை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண் கிடைக்கவே இல்ல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் பல இடங்களில் பெண் பார்த்தும் சரவணனுக்கு ஏற்ற வரன் அமையாததால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் சரவணன் மது போதைக்கு அடிமையாகி கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு சரவணன் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னை SUSPEND பண்ணிட்டாங்க” ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தபால் நிலைய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளிய போக முடியல…. கடித்து குதறும் வெறிநாய்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

வெறிநாய்கள் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவ கிராம பகுதிகளில் வெறி நாய்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த வாரம் சின்னதுறை பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் புகுந்து நாய் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் உட்பட 3 பேரை கடித்து குதறியது. மேலும் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டவர்களை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பைகளுடன் நின்ற வாலிபர்கள்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோணம் பகுதியில் இருந்து தேரூர் செல்லும் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தட்டான்விளை பகுதியில் வசிக்கும் பிரபு, சுரேஷ் மற்றும் சுகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எனக்கு உடம்பு சரியில்லை” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தொழிலாளியான தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக், ராஜா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தாஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போட்டுக்கொடுத்த தொழிலாளி…. தொழிலதிபரின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் தலக்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொத்து தரகராக வேலை பார்த்து  வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுஜித் என்பவர் சட்ட விரோதமாக மணல் அள்ளியுள்ளார்.   இதனை பார்த்த மணிகண்டன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளார்.  இதனை அறிந்து கொண்ட  சுஜித்  மணிகண்டனுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த சுஜித் இரும்பு கம்பியால் மணிகண்டனை பலமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி…. ரோந்து பணியின் போது பறிமுதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் நேற்று  உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு  பிரிவு காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையோரத்தில் உள்ள முட்செடிகளுக்கு இடையில் தார்ப்பாயை வைத்து ஏதோ மூடப்பட்டு  இருந்துள்ளது. இதனைகண்ட காவல் ஆய்வாளர்கள் அந்த இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது   தெரியவந்துள்ளது. அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்னால் கொடுக்க முடியல…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெண்டலிகோடு பகுதியில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதுடைய ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் ரமேஷ் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories

Tech |