குடும்ப தகராறில் கணவன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகில் கோணம்குருசடி பகுதியில் டென்னிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் டென்னிஸுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவருடைய மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து டென்னிஸ் தனது […]
