Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுதியில் இருந்த மாணவிகள்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

மாணவிகள் விடுதியில் மர்ம நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதியில் இருக்கும் தலக்குளத்தில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் படிக்கும் நர்சிங் மாணவிகளுக்கான தனியார் விடுதியும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மாணவிகள் தங்கும் இந்த விடுதியில் மர்ம நபர்கள் சிலர் கற்களை தூக்கி வீசி உள்ளனர். இதனால் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் மேல பெருவிலை கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்  தனது மோட்டார் சைக்கிளில் சாமித்தோப்புக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புன்னார்குளம் அருகே சென்ற போது அவ்வழியே வேகமாக வந்த கார் லட்சுமணனின்  மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் லட்சுமணனுக்கு பலத்த காயம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுவாமிக்கு நகைகள் அணிவிக்க வேண்டும்….. இந்து பரிஷத் அமைப்பினரின் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவபெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த சுவாமிக்கு மாணிக்கமாலை, மரகத மாலை, வலது மற்றும் இடது பொன் விரல் அஸ்தம், போன்ற பல்வேறு நகைகள் உள்ளது. இந்த நகைகள் தற்போது பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி திருக்கோவில் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நகைகளின் மொத்த மதிப்பு 6 கிலோ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவியுடன் குடும்பம் நடத்திய வாலிபர்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்ஸோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சிபட்டுவிலை பகுதியில் ரோஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்காக தென்காசி மாவட்டம் வி.கே புரம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவியுடன் இவருக்கு  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ரோஜேஷ் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே மணக்குடி கிராமத்தில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இவருடைய மகள் ஜெரோஷினி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் ஜெரோஷினி பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பியதும் அவரது தாயார் ஜெயசீலி அவரை ஆலயத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு” அல்பண்டாசோல் மாத்திரைகள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட  இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தேசிய குடற்புழு நீக்க தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட இருக்கிறது. எனவே  1 முதல் 19 வயது வரை இருக்கும் குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதில் இருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குவியும் ஈவ்டீசிங் புகார்கள்…. அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

மாணவிகளிடம் ஈவ்டீசிங் செய்த வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில்  ஒப்படைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நிரந்தரவிளை  பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. இந்தப் பள்ளிகளில்  படிக்கும் மாணவிகளிடம் சில வாலிபர்கள் அடிக்கடி ஈவ்டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நித்திரவிளை காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த சில வாலிபர்கள் மாணவிகளிடம் ஈவ்டீசிங்கில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள‌ தக்கலை அருகே உள்ள விலை சரல்விளை பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வமணி அந்த பகுதியில் இருக்கும் ஆர்.சி ஆலயம் அருகே இருக்கும்  சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இன்ஸ்டாகிராம் காதல்” இரயிலில் மாயமான மாணவி…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

நர்சிங் மாணவி திடீரென இரயிலில் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் சபினா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியுடன் பெங்களூருவில் இருக்கும் ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் சபீனாவும் அவரது சகோதரியும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ரயிலில் வந்துள்ளனர். அப்போது ரயில் கரூர் மாவட்டத்திற்கு வந்தபோது திடீரென சபினா காணாமல் போய்விட்டார். அவரது சகோதரி சபீனாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ரயில்வே காவல் நிலையத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வாழைப்பழம் கொடுங்கள்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் 2 3/4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே அனுகோடு பூவன்விலை பகுதியில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகள் வல்சலா வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வல்சலா வெளியே சென்றதால் ரோஸ்மேரி கடையை கவனித்துக் கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்துள்ளனர். அவர்களில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர்” மாணவிகளின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

மாணவிக்கு ஆபாச மெசேஜ் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு  மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரம் பகுதியில் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பறக்கை மேலபுல்லுவிளை பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் உதவி  பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாசமான மெசேஜ் அனுப்பியுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்” ஓடையாக மாறிய ஆறு…. வேதனையில் விவசாயிகள்…!!

ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுத்து வள்ளியாற்றை பாதுகாக்க வேண்டிமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை குரங்கேற்றி பகுதியிலிருந்து வள்ளி ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறு கடியபட்டினம், மணவாளக்குறிச்சி, குன்னங்காடு, இரணியல், கொல்லன்விலை, பத்மநாதபுரம், கீழமூலச்சல், சரல்விலை, முட்டைகாடு வழியாக பாய்ந்து கடலில் சென்று கலக்கிறது. இந்த ஆற்றின் மூலமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆறு தற்போது பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு தென்னை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுத்த மர்மநபர்கள்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு குத்துவிளக்கு திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை அருகில் ஆதங்கோடு கருவத்தலை பகுதியில் நாகலக்ஷ்மி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு தினசரி பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் வழக்கம் போல் பூசாரி பூஜையை முடித்து விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இவர் மறுநாள் வந்து பார்க்கும் போது கோவிலின் முன்பு இருந்த 2 பீடங்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளார் அப்போது அம்மன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா?…. ஆச்சரியத்தில் பக்தர்கள்…. எந்த கோவில் தெரியுமா…!!

பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் உண்டியலில் 18 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த கோவிலில் 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 7 குடங்கள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்டியல் எண்ணும் பணி  கோவில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நாங்கள் தான் கொலை செய்தோம்” நீதிமன்றத்தில் சரணடைந்த வாலிபர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

பஞ்சாயத்து தலைவரின் மகனை கொன்ற வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் சீயோன் தெருவில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க கட்சியின் மாவட்ட நிர்வாகியாகவும் அய்யக்கோடு  பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு 23 வயதுடைய லிபின் ராஜா என்ற மகன் இருந்துள்ளான் இந்நிலையில் கடந்த 4-ஆம் வீட்டை விட்டு வெளியே சென்ற லிபின் ராஜா வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து லிபின் ராஜாவின் தந்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகில் இருக்கும் பருத்திவிளை பகுதியில் தங்க நாடார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்காக வெளியே சென்ற தங்க நாடார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே இருந்த ஒரு கிணற்றில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“போதிய இலாபம் கிடைக்கவில்லை” வேதனையில் விவசாயிகள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

இலவங்காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்திய அளவில் மிகப்பெரிய இலவம்பஞ்சு சந்தை தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மெத்தைகள் மற்றும் தலையணைகள் தயாரிக்கும் அலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றது. இதனையடுத்து இரண்டாவதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம் வயல், பத்து காணி, ஆறுகாணி, கூவைக்காடு, வில்லுசாரிமலை, காயக்கரை, வலியமலை, புறாவிளை, மணலோடை, கோலிஞ்சிமடம், மூக்கரைக்கள், மோதிரமலை போன்ற பழங்குடி கிராமங்களில் இலவம்பஞ்சு சாகுபடி அதிக அளவில் நடைபெற்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இயற்கை வளங்களின் பாதுகாப்பு” கல்குவாரிகளை மூட வேண்டும்…. பொதுமக்கள் கோரிக்கை…!!

கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளக்கோடு, மேக்கோடு, பொன்மனை, வேளிமலை போன்ற கிராமங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாய நிலங்களும், நீர் ஆதாரங்களும் செழிப்பான முறையில் இருக்கின்றது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு இயற்கை வளங்கள் நிறைந்து இருப்பதால் இந்த மலைப் பகுதிகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலி பேசாததால் நேர்ந்த விபரீதம்…. விரக்தியில் வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகில் இருக்கும் குளக்கச்சி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இருக்கு 24 வயதுடைய அஜித் என்ற மகன் இருந்துள்ளான். இவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இந்தப் பெண் சில நாட்களாக அஜித்துடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அஜித் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து தொல்லை கொடுத்த வாலிபர்…. மாணவிக்கு நேர்ந்த துயரம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணலோடை பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த வாலிபர் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். எனவே மாணவி இதுபற்றி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பட்டப் பகலில் வீட்டிலிருந்த  நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ் ரோடு பகுதியில் சிலம்பரசன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார். இவர்கள் நேற்று காலை கதவை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலம்பரசன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் தங்க நகை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சவாரிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஆட்டோ ஓட்டுனரிடம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறைக்கு அருகே உள்ள செல்லாம்கோணம் பகுதியில் தனிஸ்லாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவர் வழக்கம் போல் சவாரிக்கு சென்றுள்ளார். இவர் நட்டாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் ஆட்டோவை  மறித்து தனுஸ்லாசை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 7,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதுகுறித்து தனிஸ்லாஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுனாமி காலனி பகுதியில் இருதயராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, அடிதடி போன்ற பல்வேறு சட்ட விரோதமான செயல்களை செய்து வந்துள்ளார். இவரை காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவெடுத்தார். எனவே மாவட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு” மிஸ் பண்ணாம போங்க…. சிறப்பு மருத்துவ முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவ முகாம் வருகிற 22-ம் தேதி ராஜா மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23-ஆம் தேதி கடியபட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், 24-ம் தேதி முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 25-ம் தேதி இறச்சகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 26-ம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழக மீனவர்கள் 41 பேர் கைது…. எல்லை தாண்டி சென்றதாக குற்றம்…. குமரியில் பரபரப்பு…!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி துத்தூர் பகுதியைச் சேர்ந்த மரியஜஸின் தாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மற்றும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது திடீரென விசைப் படகு பழுதாகியுள்ளது. இதனால் காற்றின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள்…. சி.சி.டி.வியில் பதிவான காட்சி…. போலீஸ் விசாரணை…!!

கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாதவலாயம் அருகில் இருக்கும் சோழபுரத்தில் சுடலைமாடசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அந்தக் கோவிலின் வழியாக சென்ற சிலர் இதைப் பார்த்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் உடனே கோவிலுக்கு வந்து பார்த்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒரு மர்ம நபரின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சொத்து பிரச்சனை” அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு…. குமரியில் பரபரப்பு…!!

சொத்து தகராறில் அண்ணன் தம்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே பெருங்குழி பருத்திவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் தங்கப்பன் என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ராஜேஷுக்கும் தங்கப்பனுக்கும் இடையில் சொத்து வாங்கியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கு பழிவாங்குவதற்காக செந்தில் தன்னுடைய உறவினரான  தினேஷ் என்பவருடன் சேர்ந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விறகு வெட்ட சென்ற முதியவர்…. ஆற்றில் மூழ்கிய சோகம்…. போலீஸ் விசாரணை…!!

ஆற்றில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் இருக்கும் ஜரேனிபுரத்தில் வைரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விறகு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளார். இவர் விறகு வெட்டுவதற்காக குழித்துறை பகுதியில் இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். அவர் ஆற்றின் வழியாக கரையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென வெள்ளம் வந்ததால் முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேர்ச்சி பெற்ற நபர்கள்…. பணி நியமன ஆணை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு…!!

போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற போலீஸ் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 83 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 69 ஆண்களும் 14 பெண்களும் போலீசாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பணி நியமன ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கியுள்ளார். மேலும் நேர்மையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டுமென பணி நியமனம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மகள்களின் திருமணம்” கடன் சுமையால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள  இரவிபுதூர்கடையில் முகமது நாசர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது நாசர் தன்னுடைய மகள்களின் திருமணத்திற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய நேரத்தில் அவரால் அந்த கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக முகமது  மிகுந்த மனவேதனையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தாலங்குறிச்சி பகுதியில் தொழிலதிபரான ஆண்ட்ரூ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் ரமேஷ் சிங் என்பவர் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரமேஷ் சிங்கின் 2-வது மகன் ரோஷன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் ரோஷனின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செழிப்பாக இருந்த விவசாயம்…. கால்வாயால் மாறிய நிலைமை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கால்வாயை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கூர் பகுதியில் இருக்கும் திற்பரப்பு அருவியின் மேல் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதில் வலதுகரை மற்றும் இடதுகரை என இரண்டு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் இருக்கும் வலதுகரை கால்வாய் மூலம் சிதறால், இடைக்கோடு, முழுக்கோடு, மஞ்சாலுமூடு, அருமனை போன்ற கிராமங்களுக்கு தண்ணீர் விடப்பட்டது. இதனால் குளங்கள் பெருகி விவசாயம் செழிப்பான முறையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சரியான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடியால் தான் முடியும்…. இந்திய மாணவர்கள் மீட்பு…. மாநில தலைவரின் பரபரப்பு பேச்சு…!!

உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு இருக்கும் மதிப்பினால்தான் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர் என்று பா.ஜ.க மாநில தலைவர் கூறியுள்ளார்.   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று 85-வது இந்து சமய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரசியல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியுள்ளார்.  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீர் தீ விபத்து…. உடல் கருகி இறந்த 3,000 கோழிகள்…. குமரியில் பரபரப்பு…!!

பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோழிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகில் இருக்கும் மாதவலாயம் பகுதியில் அப்துல் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செண்பகராமன்புதூர் அருகில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென பண்ணையின் ஒரு பகுதியில் தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால்  தீ மளமளவென பண்ணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமி தோப்பு பகுதியில் உள்ள செட்டி விலையில் ராஜமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 5 மகன்கள் இருக்கின்றனர். இதில் ராஜமணியும் அவரது மனைவியும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இந்நிலையில் இவர்களுடைய 4-வது மகன் தங்க செல்வன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சொந்தமாக  வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். அதற்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த மகன்…. சடலமாக தொங்கிய தந்தை…. போலீஸ் விசாரணை…!!

ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் இருக்கும் வடக்கூரில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஐயப்பன் உடல்நலக்குறைவால் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரது மனைவி மற்றும் மகன்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அய்யப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓவியத்தில் அசத்திய மாணவர்கள்” பாராட்டிய முதலமைச்சர்…. நெகிழ்ச்சியில் பெற்றோர்…!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாணவர்கள் வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்று வருகை புரிந்தார். அப்போது அவர் நாகர்கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியே ஒரு மாணவியும் மாணவனும் நின்று கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்த மு.க ஸ்டாலின் தனது ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதன்பிறகு அந்த மாணவர்களிடம் நீங்கள் யார் எதற்காக நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி எனது பெயர் அப்ரின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்…. வீட்டிற்குள் புகுந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிச்சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை அருகிலுள்ள பிள்ளை தோப்பு பகுதியில் சைமன்- அற்புதம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் மருமகள்கள் இருக்கின்றனர் இதில் சைமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகன்கள் 2 பேரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனால் அற்புதம் தனது மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் வீட்டில் தூங்கிக் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலை சீரமைப்பு பணிகள்…. அதிகாரிகளின் விளக்கம்…. நேரில் ஆய்வு செய்த முதல்வர்…!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் அனைத்து  சீரமைப்பு பணிகளையும்  முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று வருகை புரிந்தார். அவர் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சர்  மத்தியாஸ் ரோடு பகுதியில் இருந்து மேலராமன்புதூர் வரை நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தின்படி ரூபாய் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சட்டக்கல்லூரி மாணவர்…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. தோண்டி எடுத்த பரிதாபம்…!!

  அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க மாவட்ட நிர்வாகியாகவும், அய்யகோடு பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு சட்டக் கல்லூரியில் படிக்கும் லிபின் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி லிபின் ராஜா கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குப்பையை எரித்த தொழிலாளி…. உடல் கருகி இறந்த சோகம்…. குமரியில் பரபரப்பு…!!

தொழிலாளி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் குருசெடியில் ஜான் பிரான்ஸிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான் பிரான்ஸிஸ் தனது வீட்டின் முன்பு கிடந்த குப்பைகளை தீ வைத்து எரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குப்பையில் எரிந்து கொண்டிருந்த தீ  ஜான் பிரான்சிஸ் சட்டையின் மேல் விழுந்தது.மேலும்  தீ மளமளவென ஜான் பிரான்சிஸ் உடல் முழுவதும் பரவியது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பகவதியம்மன் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெறவிருக்கும் ஒடுக்கு பூஜை…!!

பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் ஒடுக்கு பூஜை நடைபெறவிருக்கிறது.   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாசித் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், வில்லிசை, பஜனை, யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், மாநாடு ஒன்று நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 6-ம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே…! தையல் மெஷின் வேண்டுமா?…. உடனே போங்க…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தையல் மெஷின் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக விண்ணப்பிக்க வருபவர்கள் 20 முதல் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இவர்கள் தையல் கலை படித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்கலாம் எனவும், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் விதவை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் இருக்கும் கேரளபுரத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ்  எல்லை பாதுகாப்பு படை வீரரான ராஜசேகர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மணவாளக்குறிச்சி அருகே  சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து  இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இன்று (மார்ச் 8) ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசி கொடை விழா இன்று நடைபெறுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க திரண்ட கூட்டம்…. விழாக்காலம் போல் காட்சியளித்த கன்னியாகுமரி…!!

விடுமுறை நாள் என்பதால் கடற்கரையை ரசிக்க அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அங்குள்ள கடற்கரையை ரசிப்பதற்கும் சூரிய உதயத்தை காலையில் கண்டு ரசிப்பதற்காகவும்  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிகமான அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனையடுத்து விழா காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களிலும் அதிக அளவு பொதுமக்கள் இங்கு வருவார்கள். இவர்கள் கடலில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பளுகல் அருகில் தேவி கோடு கானத்து கோடு பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அதில் ஒரு வாலிபர் துளசியிடம் வந்து குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார். அதன்பிறகு துளசி தண்ணீர் எடுப்பதற்காக திரும்பியுள்ளார். அப்போது வாலிபர் துளசியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர்…. பத்திரமாக மீட்கப்பட்ட மாணவர்கள்…. அரசின் தீவிர முயற்சி…!!

உக்ரைனில் இருந்து 3 மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் தமிழக மாணவர்களை மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியின் பலனாக பல மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மெர்லின் ஜெபா, அபின், ப்ரீத்தி கங்கா ஆகியோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி….!!

காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் இருக்கும் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் உணவு கடத்தல் தடுப்பு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது 200-க்கும் மேற்பட்ட மூட்டைகள்  லாரியில் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மகன்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் இருக்கும் முல்லை நகரில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக  வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இவருடைய மகன் அஜித்துக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் அஜீத் தன்னுடைய மனைவியுடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ஐயப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |