Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென உடைக்கப்பட்டிருந்த பூட்டு…. அதிர்ச்சியில் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளமடம் அருகே கரையான்குழி பகுதியில் பொன்னுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவருடைய மனைவி குவைத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர் தனது மனைவியுடன் குவைத்தில் தங்கியுள்ளார். இதன்காரணமாக வீட்டை உறவினர் ஒருவர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய கார்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே காஞ்ஞராப்பள்ளி பகுதியில் அப்துல் ஜெலீன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மாமனார் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாறாமலைப் பகுதியில் ஒரு கிராம்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக அப்துல் ஜெலீன்  தனது குடும்பத்தோடு காரில் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். இந்த கார் வெண்டலிகோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் நிலைத்தடுமாறி ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாநகராட்சியின் முதல் கூட்டம்…. கவுன்சிலர்களுக்கு கடும் எச்சரிக்கை…. மேயர் மகேஷ் அதிரடி…!!

நல்ல விஷயங்களைச் செய்யும்போது அதை தடுப்பதற்கு கவுன்சிலர்கள் எந்த ஒரு முயற்சியும் எடுக்கக்கூடாது என்று மேயர் எச்சரித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாநகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஆணையர் ஆஷா ஆஜித், துணைமேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களுடைய கோரிக்கைகளை கூறினர். அதாவது‌ பல இடங்களில் சாலைகளில் ஜல்லிகல் மட்டும் கொட்டபட்டிருக்கிறது. ஆனால் சாலை அமைக்கும் பணி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மரில் வேலைப்பார்த்து கொண்டிருந்த ஊழியர்….. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் அருக இலந்தையடிவிளை பகுதியில் ஜோசப்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஸ்டீபன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜோசப்ராஜ் ஒரு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்காரணமாக கருணை அடிப்படையில் ஜோசப்ராஜின் மகன் ஸ்டீபனுக்கு மின்வாரியத்துறையில் வேலை கிடைத்தது. இந்நிலையில் எட்டு கூட்டுதேரிவிளை பகுதியில் உள்ள ஒரு பழுதடைந்த டிரான்ஸ்பார்மரில் ஸ்டீபன் சக ஊழியர்களுடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மதுகுடித்து விட்டு வந்த கணவர்…. மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ராமவர்மபுரம் பகுதியில் வின்சென்ட் சந்தோஷ் குமார் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி பிரிஜித் என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் வின்சென்ட் சந்தோஷ் குமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேரி பிரிஜித், வின்சென்ட் சந்தோஷ் குமாரை கண்டித்துள்ளார். தன்னுடைய மனைவிக்கு கண்டித்ததை எண்ணி மனமுடைந்த வின்சென்ட் சந்தோஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி….!!!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் முருகன் என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் முருகனை கைது செய்து அவரிடம் இருந்த 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேப்போன்றுஅப்பகுதியில் புகையிலை விற்றுக் கொண்டிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த ஓட்டுநர்…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஓட்டுநரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அச்சன்குளத்தில் ஓட்டுநரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோவில் நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு சுரேஷ் தூங்கியுள்ளார். அப்போது திடீரென அங்கு சென்ற வாலிபர் சுரேஷை எழுப்பி அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியதோடு ஆட்டோவின் முன்புற கண்ணாடியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டி…. மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்…. போலீஸ் விசாரணை…!!

சாலையோரத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் இருக்கும் தாணுமாலய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பாக இருக்கும்  சாலையில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவ்வழியே சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவியாளர் ரமணி ஆகியோர் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. வனத்துறையினரின் முயற்சி…!!

வீட்டிற்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் ஜன்னல் வழியில் திடீரென ஏதோ விழுவது போல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பாம்பு ஒன்று வீட்டிற்குள் ஓடியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் குடும்பத்துடன் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

35 லட்ச ரூபாய் மோசடி…. நிதி நிறுவன உரிமையாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

35 லட்ச ரூபாயை மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியாடி அருகே கைலாசநாதபுரம் பகுதியில் சாம்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெகதா கிரிஸ்டி. இவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியாகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் இருக்கிறார். இவர்களுடைய உறவினரான சுஜான்சிங் என்பவரின் மூலம் மார்ட்டின் என்பவருடைய அறிமுகம் சாம்ராஜ்க்கு கிடைத்தது. இந்நிலையில் மார்ட்டின்,  சாம்ராஜிடம் கோவையில் உள்ள ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில் என்ஜினில் பெண்ணின் கால்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ரயில் என்ஜினில் பெண்ணின் கால் சிக்கியிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ரயில்வே நிலையத்திற்கு மும்பையில் இருந்து ரயில் வந்தது. அதன்பிறகு ரயில் என்ஜினை கழட்டும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது என்ஜினில் ஒரு இளம் பெண்ணின் கால் சிக்கியிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரயில் என்ஜினில் சிக்கியிருந்த பெண்ணின் காலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணி முடிந்து வீட்டிற்கு சென்ற போலீஸ்காரர்…. திடீரென நடந்த கொடூரசம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பேருந்து மோதி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை  அருகே அதங்கோடு பகுதியில் அனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவில் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு செர்பியா ஜிபி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பினார். இவர் தக்கலை அருகே சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே வேகமாக வந்த ஆம்னி பேருந்து மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது . இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஹிஜாப் தடை” முஸ்லீம் அமைப்பினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம் அமைப்பினர் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செய்யதலி தலைமை தாங்கினார். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பெண் விடுதலை கட்சியின் பெண் நிறுவன தலைவர் சபரிமாலா சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த போராட்டத்தில் ஏராளமான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தந்தைக்கு உடல்நலம் சரியில்லை…. மகன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

என்ஜினியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வாட்டர் டேங்க் பகுதியில் ஹென்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிங்ஸ்லின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஹென்றிக்கு உடல்நலக்கோளாறு இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததை எண்ணி கிங்ஸ்லின் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதன்காரணமாக கிங்ஸ்லின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் தொழிலாளர் விரோதப்போக்கு…. ரயில்வே ஊழியர்களின் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் சந்திப்பு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ரயில்வே ஊழியர்கள் சார்பில் எஸ்.எம்.ஆர்.யூ தலைமையில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு எஸ்.எம்.ஆர்.யூ தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். இவர்கள் ரயில்வே அதிகாரிகளின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கோட்ட உதவியாளர் சுனில் குமார், முன்னாள் உதவி கோட்ட பொறியாளர் சசி ,பொருளாளர் லட்சுமணன் மற்றும் ஊழியர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 1 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள கோதை கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையிலான குழு அங்கு சென்றது. அந்தப் பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் முன்பாக 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் அழைத்தனர். அப்போது ஒரு வாலிபர் மட்டும் தப்பித்து சென்றுள்ளார். இதனையடுத்து மற்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாகியும் திறக்கப்படாத கதவு…. அதிர்ச்சியில் உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை அருகில் குளப்புரம் வன்னியக்கோடு பகுதியில் பிரமிக்‌ டேனியல் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய தாய்-தந்தை இறந்து விட்டனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று பிரமிக் டேனியலின் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதனால் உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரமிக் டேனியல் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

11 பவுன் தங்க நகை திருட்டு…. போலீசின் தீவிர முயற்சி…. பிரபல கொள்ளையர் கைது…!!

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே வடக்கு கன்னக்குறிச்சி பகுதியில் மரிய ஜெபாஸ்தியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட காண்டிராக்டர் ஆக இருக்கிறார். இவருடைய மனைவி அனுத்சுகி ஆவார். இந்நிலையில் அனுத்சுகி குளித்துக் கொண்டிருக்கும் போது‌ வீட்டிலிருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அனுத்சுகி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கால்வாயின் மீது அமர்ந்திருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே காரங்காடு பகுதியில் ஜோசப் ரோசாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேட்டரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் ஜோசப் ரோசாரி நெட்டாங்கோடு பகுதியிலிருக்கும் கால்வாயின் மீது  அமர்ந்துள்ளார். அப்போது நிலைத்தடுமாறி ஜோசப் ரோசரி கால்வாய்க்குள் விழுந்துள்ளார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜோசப் ரோசாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா நிகழ்ச்சி…. மாணவர்களுக்கு விழிப்புணர்வு…. மாவட்ட ஆட்சியரின் சிறப்புரை…!!

சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்களின் வரலாற்றை நினைவு கூறும் விதமாக சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் எஸ்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 75-வது சுதந்திரதின அமுத பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 7 நாட்கள் நடைபெறும். இந்த விழா செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களும், தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுய உதவி குழு, சமூக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடல்வழி மார்க்கமாக தமிழகத்திற்கு வரும் ஈழத்தமிழர்கள்…. அகதிகள் முகாமில் பலத்த பாதுகாப்பு…!!

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருகை அதிகமாக உள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இலங்கையில் இருந்து அகதிகள் கடல்வழி மார்க்கமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் கடலோர காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஞாறான்விளை, பெருமாள்புரம், பழவிலை ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த பகுதிகளில் காவல்துறையினர் புதிதாக யாரேனும் குடிபெயர்ந்துள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வங்கியில் நடந்த குழப்பம்…. ஆத்திரமடைந்த பொதுமக்கள்…. போராட்டத்தால் பரபரப்பு…!!

வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் நகை கடன் தள்ளுபடிகாக 639 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 19-ஆம் தேதி முதல் நகைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ஜெயச்சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் வங்கியில் பணிபுரியும் தங்கமீனா மற்றும் எட்வின் பால்ராஜ் ஆகியோருக்கும் கருத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கர தீ விபத்து…. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

செல்போன் ஷோரூம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   திருநெல்வேலி மாவட்டத்தில்  கீதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில் செல்போன் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டிற்கு  சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை திடீரென புகை மூட்டத்துடன் கடையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கீதனுக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கீதன் கடைக்கு புறப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடத்துனருக்கு அரிவாள் வெட்டு…. தேர்தல் முன்விரோதமா?…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

நடத்துனரை அரிவாளால் கொடூரமாக தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிப்பள்ளம் அருகே பள்ளிவிளை பகுதியில் ஜோசப் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் மைக்கல் ராஜை சில மர்ம நபர்கள் அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜோசப் மைக்கேல் ராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன்பிறகு ஆசாரிப்பள்ளம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆழ்கடலில் மூழ்கிய விசைப்படகு…. உயிர்தப்பிய 13 மீனவர்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

கடலில் மூழ்கிய விசைப்படகுக்கு அரசாங்கம் இழப்பீடு தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 13 மீனவர்கள் கடந்த 18-ஆம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 22-ஆம் தேதி திடீரென படைகள் விரிசல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கடலில் குதித்தனர். அப்போது மற்றொரு விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் உதவி கேட்டனர். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. நிதி நிறுவன ஊழியர்களே காரணம்…. தாயின் பரபரப்பு புகார்…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திராணியின் 2-வது மகன் ஸ்பவின் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இந்திராணி‌ ஸ்பவினை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்”….. பணிபுரியும் ஊழியரின் செயலால்…. வனத்துறையினர் அதிர்ச்சி…!!

அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரின் வீட்டில் மண்ணுளிப்பாம்பு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுவாமிநாதபுரத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் மண்ணில்தான் பதுக்கி வைத்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறையினர் அரவிந்தன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அரவிந்தன் வீட்டில் இல்லாததால் பூட்டை உடைத்து கொண்டு வீட்டிற்குள்  சென்றனர். அந்த சோதனையில் மண்ணுளி பாம்பு இருந்தது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற குறவர் படுகள நிகழ்ச்சி…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகன்- வள்ளி திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் மற்றும் வள்ளி தனித்தனியான பல்லக்கில் புறப்பட்டு மலையில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு சென்றார். இதனையடுத்து முருகன்-வள்ளி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதைதொடர்ந்து மலைப் பகுதியில் அமைந்திருந்த விநாயகருக்கும், முருகன்-வள்ளிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மருத்துவர் செய்த கேவலமான செயல்…. கர்ப்பிணி பெண் கொடுத்த புகார்….அமைக்கப்பட்டது விசாரணை கமிட்டி…!!

பாலியல் குற்றம்  சுமத்தப்பட்ட மருத்துவர் மீது  விசாரணை கமிட்டி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு கணபதிபுரம், சூரப்பள்ளம், கன்னக்குறிச்சி, ராஜாமங்கலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருவார்கள். இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இதுகுறித்து கர்ப்பிணி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார இயக்குனருக்கு புகார் மனு அனுப்பினார். அந்த மனுவின் அடிப்படையில் விசாரணை கமிட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

கொலை குற்றாவளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே குஞ்சன்விளை பகுதியில் தங்ககிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவரை விஷ்ணு, முகேஷ், சுதன் என்ற நண்டு சுதன் ஆகிய மூவரும் சேர்ந்து கொலை செய்தனர். இவர்களை சுசீந்திரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேர் மீதும் வடசேரி மற்றும் கோட்டார் காவல்நிலையத்திலும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எனவே கலவல்துறையினர் விஷ்ணு, முகேஷ், சுதன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கண்பார்வை சரியாகவில்லை” மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பள்ளிவிலை அருகே ஜார்ஜ் காம்பவுண்ட் பகுதியில் சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவி இருந்துள்ளார்./ இவருக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டதால், தன்னுடைய மகள் மல்லிகா வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் செல்லத்திற்கு கண்பார்வை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்து வீட்டிற்கு திரும்பிய செல்லம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓடும் பேருந்தில்” 12 பவுன் தங்க நகை அபேஸ்…. அதிர்ச்சியில் பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

ஓடும் பேருந்தில் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியில் புதிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் வழிபாடு முடிந்ததும், ஏராளமானோர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் கூட்டமாக ஏறியுள்ளனர். இதனால் பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு மர்மநபர்கள் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் மற்றும் 1 குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துள்ளனர். மொத்தம் 12 பவுன் தங்க […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபின் ஸ்டான்லி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபின் ஸ்டான்லி ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரபின் ஸ்டாலின் வீட்டில்யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்…. நில அளவை சங்கத்தினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

நில அளவை சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நில அலுவலர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர்களின் ஊதியத்தில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும், திட்ட பணிகளை மாவட்ட அளவில் தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்படுத்த வேண்டும். நில அளவை மனுக்களை காரணம் காட்டி ஏற்படும் மாவட்ட மாறுதல்களையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளின் “நெருங்கிய நண்பர்”…. தோழியின் தாயார் குளிக்கும் போது…. குடும்பத்தை உலுக்கிய கொடூரம்….!!

பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் எனது மகள் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். எனது மகளுக்கும் பார்த்திபன் என்பவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்த்திபன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். இதனால் எங்களுக்குள் நல்ல உறவு ஏற்பட்டது. இந்நிலையில் நான் வீட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மதுவில் விஷம்” தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மீன் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‌ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு அருகே நுள்ளிவிலை பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சகாயராஜ் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சகாயராஜ் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வாழ்க்கையில் வெறுப்புற்று இருந்துள்ளார். எனவே வீட்டில் யாரும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அன்னதான உண்டியல்”…. மாதம் இவ்வளவு வருமானமா?…. ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

பிரசித்தி பெற்ற கோவில் உண்டியலில் ரூபாய் 36 ஆயிரம் பணம் இருந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த கோவிலின் முன்பாக அன்னதான உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் பணம் மாதந்தோறும் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்படும். அதேப்போன்று இந்த மாதம் உண்டியல் தொகை எண்ணப்பட்டது. இதில் மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கால்வாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியில் கிராமமக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

வனத்துறையினரால் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமநல்லூர் கம்பி பாலம் அருகே கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை அங்கு குளிக்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கல்யாண சுந்தரத்திடம் கூறியுள்ளனர். உடனே கல்யாணசுந்தரம் பூதப்பாண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி வனக்காப்பாளர் ஆல்வின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் கரையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தார். அதன்பிறகு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்…. கண்டுகொள்ளாத உரிமையாளர்கள்…. சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு…!!

வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் கொல்லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கு கடை நடத்தி வரும் 2 நபர்கள் கடந்த 6 மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகம் வாடகை பணம் செலுத்துமாறு பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இதை கடை உரிமையாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதன் காரணமாக நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சந்தைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்…. ஆசிரியர்கள் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக இந்திய பள்ளி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த போராட்டத்தில் வள்ளி வேல், வேலவன், சுரேஷ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முட்டையை” பொட்டலம் போட்ட பெண்…. மர்மநபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடம் 10 1/2 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாங்கன்றுவிலை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மேரி ஸ்டெல்லா ஆவார். இவர் பாலூர் காக்கச்சிவிளை பகுதியில் இருக்கும் ஒரு மளிகை கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு ஒருவர் வந்துள்ளார். அவர் முட்டை வேண்டுமென மேரி ஸ்டெல்லாவிடம் கேட்டுள்ளார். உடனே மேரி ஸ்டெல்லா முட்டையை எடுத்து பொட்டலம் போட்டுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம்…. தமிழக அரசின் உத்தரவு…!!

புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பத்ரி நாராயணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவரை கோவை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்திற்கு சென்னையில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஹரிஹரன் பிரசாத் என்பவரை போலீஸ் சூப்பிரண்டாக நியமித்துள்ளனர். இதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செஷல்ஸ் தீவில் கைது செய்யப்பட்ட மீனவர்கள்…. அரசின் முயற்சி…. 53 பேர் விடுதலை…!!

செஷல்ஸ் தீவில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். கன்னியாகுமரி, கேரளா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 58 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் 22-ம் தேதி கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென படகுகள் திசைமாறி செஷல்ஸ் தீவு எல்லைக்குள் சென்றது. இதைப் பார்த்த செஷல்ஸ் தீவு கடற்படையினர் 58 மீனவர்களையும் கைது செய்தனர். இந்த மீனவர்களை விடுவிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குருந்தன்கோடு பகுதியில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு டெல்பின் மேரி என்ற மனைவி இருக்கிறார்  இந்நிலையில் டெல்பின் மேரி குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வரும்போது வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டெல்பின் மேரி மீறி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் தீக்குளித்த பெண்…. அதிர்ச்சியில் கணவர்…. போலீஸ் விசாரணை…!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெருமாள் நகர் இலங்கை அகதிகள் முகாமில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி விமலா ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விமலா ராணி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இவருடைய அலறல் சத்தத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் நலம் சரியில்லாத முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி அருகே ஈசானிமங்கலம் பகுதியில் லட்சுமணன் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கயிறு கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து லட்சுமணன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பூதப்பாண்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

வாகன சோதனையின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கடத்தல் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறுத்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 110 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை விசாரித்தனர். அந்த விசாரணையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடைக்கு செல்கிறேன்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடையை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே ராயப்பன் என்பவர் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் கடைக்கு வந்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராயப்பன் கடையின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது 6 ஆயிரம் மதிப்புள்ள ஜூஸ், சிகரெட் பொருட்கள், மற்றும்  4000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காலதாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்…. வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்…. குமரியில் பரபரப்பு….!!

வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்த் சதீஷ் தலைமை தாங்கினார். இவர்கள் கடந்த வருடம் சட்டசபை தேர்தல் செலவினங்களை நடப்பு ஆண்டுக்குள் வழங்க வேண்டும் எனவும், காலதாமதமின்றி அனைத்து அலுவலர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும், அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுறு எழுத்தர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள்…. வாலிபர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

இரயில்வே  தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்னையிலிருந்து குருவாயூருக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தண்டவாளத்தில் கடந்த 19-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் பாறாங்கற்களை வைத்துள்ளனர். அவ்வழியே ரயில் சென்றபோது பாறாங்கற்கள்  மீது பலமாக மோதியது. ஆனால் நல்ல வேளையாக ரயில் தடம் புரளாமல் பாதுகாப்பாக சென்றது. இதுகுறித்து ரயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு கதிர்வேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories

Tech |