Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளகாதலுக்காக குழந்தைகளை கொன்ற கொடூரத்தாய்…. செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பெற்ற குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த தாயின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே உள்ள கிராமத்தில் ஜெகதீஷ்-கார்த்திகா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சஞ்சனா (4) என்ற மகளும், சரண் (1) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் ஜெகதீஷ் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா மாயவரம் பகுதியில் வசிக்கும் 25 வயது வாலிபரை காதலித்தார். அந்த வாலிபர் கார்த்திகாவுக்கு திருமணம் ஆகவில்லை என நினைத்து பழகியுள்ளார். இவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல்நலம் சரியில்லாத கணவன்…. பஞ்சாயத்து தலைவியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பஞ்சாயத்து தலைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோவளம் பகுதியில் ஜெபமாலை-ஜாண் ப்ளோரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் கிடையாது. இதில் ஜாண் ப்ளோரா முன்னாள் பஞ்சாயத்து தலைவியாக இருந்துள்ளார். இவருடைய கணவர் ஜெபமாலை கடந்த சில வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் முடங்கியுள்ளார். இதனால் ஜாண் ப்ளோரா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் ஜாண் ப்ளோரா திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றிக் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு காதல் தொல்லை….. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளஸ்-1 மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் மாணவி கௌதமை காதலிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மாணவியின் வீட்டிற்கு சென்று தன்னை காதலிக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி நாகர்கோவில் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கௌதமை கைது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவியை ஆபாசமாக படம் பிடித்த ராணுவ வீரர்…. நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டிய கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த  நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவி விடுமுறை நாட்களில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் மாணவிக்கு நஷ்டம் ஏற்படவே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த சஜித் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் மாணவிக்கு பண உதவி செய்துள்ளார். இதன் மூலம் மாணவிக்கும், சஜித்துக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 2,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…. பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி…!!

பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணக்குடி பகுதியில் வருவாய்த்துறை பறக்கும் படை தாசில்தார் அப்துல் மன்னன் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்பகுதியில் இருந்த  ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சிறு மூட்டைகள் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 2,200 கிலோ ஆகும். இதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரிசியை பதுக்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறி கவிழ்ந்த ஆட்டோ…. 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!!

நிலைத்தடுமாறி வாகனம் கவிழ்ந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே கல்லுக்கூட்டம் பகுதியில் சிபுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷனவ் (2) என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் ஷனவ் பாட்டி பிரேமலதாவுடன் ஆட்டோவில் திங்கள்சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். இந்த ஆட்டோவை வினுக்குமார் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த ஆட்டோ பூச்சாஸ்தான்விளை அருகே சென்று கொண்டிருந்த போது  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கும், பிரேமலதாவுக்கு லேசான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழக முதல்வர் குறித்து அவதூறு பேச்சு…. பா.ஜ.க பிரமுகர் கைது…. காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு….!!!

தமிழக முதல்வரை அவதூறாக பேசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் கடந்த 6-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். இவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி, கனிமொழி எம்.பி ஆகியோரைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து தி.மு.க மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

12 வயது சிறுமியை கர்பமாக்கிய வாலிபர்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று இளந்தோப்புவிளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குழித்துறை பகுதியில் 13 வயது மாணவி ஒருவர் பாட்டி வீட்டில் தங்கியிருந்து 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குமார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி மாணவி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மது போதையில் தகராறு…. அவமானத்தினால் தந்தைக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே ஆற்றூர் கொற்றன்விளை பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலா என்ற மனைவியும், அஜித், அஜின் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் அஜித் வெளிநாட்டிலும், அஜின் மேக்காமண்டத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் செல்லத்துரையும் அஜினும் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த செல்லத்துரையின் மனைவி கலா தன்னுடைய தங்கையின் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பண மோசடி”…. கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளை சிறைப்பிடித்ததால் பரபரப்பு…!!!

பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ஆளூர் வீரநாராயணசேரி பகுதியில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அம்பிகா என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கருப்பு கோடு ஐந்து என்ற குழுவின் பெயரில் பண மோசடி செய்ததாகவும், புதிய உறுப்பினர் சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதாகவும், நகைக்கடன் மற்றும் உரம் வழங்குவதில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீர் சோதனை…. 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி….!!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் கடைகளில் சோதனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார், சுகாதார ஆய்வாளர் குருசாமி உள்பட சில அதிகாரிகள் ஆர்.சி தெரு மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் இருக்கும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மர்ம ஆசாமியின் நடமாட்டம்…. அச்சத்தில் பொதுமக்கள்…. காவல்துறையினருக்கு கோரிக்கை….!!!

மர்ம ஆசாமியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே பூந்தோப்பு காலனியில் மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் மேலாடை அணியாமல் முகமூடி அணிந்துகொண்டு ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். இந்த காட்சி அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இவர்கள் துக்க வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகளில் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்று விடுவார்கள். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வை கண்டிக்கிறோம்…. பா.ஜ.க கட்சியினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு….!!!

பா.ஜ.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் பா.ஜ.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சொத்து வரி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் முத்துராமன், துணை தலைவர்கள் தேவ், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தர்மராஜ் பேசினார். அதாவது, தமிழகத்தில் சொத்து வரி உயர்வினால் ஏழை மக்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள்…. உரிமையாளர்களிடம் வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு….!!

காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்‌. இந்த வழக்கை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து காணாமல் போன செல்போன்களை மீட்டனர். மொத்தம் 111 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சம் இருக்கும். இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்துகொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புகள்…. அகற்றும் பணியில் அதிகாரிகள்…. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு…!!!

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே தெற்கு மலை ஓடை அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அகற்றப்பட்டது. அப்பகுதியில் இருந்த ஒரு மாற்றுத்திறனாளியின் வீடு மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. அதாவது பொதுமக்கள் இந்த மாற்றுத்திறனாளிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு வீட்டை இடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் ஓடை அருகே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 1 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையால் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி கடையால் காவல்துறையினர் கிலாத்தூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 1/2 கிலோ கஞ்சா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றிக்கோடு காவல்துறையினர் அன்னிக்குளக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து முட்டைக்காடு வழிகலம்பாடு பகுதியில் இருக்கும் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது‌. அந்த தகவலின்படி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்குந்தா பகுதியில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் லோகேஸ்வரன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் வடக்கு சூரங்குடி பகுதிக்கு சென்றுள்ளார். இவர் குளிப்பதற்காக சின்னகுளத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் லோகேஸ்வரன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் நாகர்கோவில் தீயணைப்புத்துறைக்கு தகவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பறிமுதல்…. 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

சட்ட  விரோதமாக புகையிலை மற்றும் மது விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்துகொண்டிருந்த ஜேசுபால் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேப்போன்று ஆறாட்டுவிளை பகுதியில் இருக்கும் ஒரு கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. அதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2 3/4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

தீவிர வாகன சோதனையின் போது  காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி லூர்துமாதா பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த ஒரு காரை காவல்துறையினர் மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 2 3/4 டன் அரிசி இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தார்கள்…. 1 வயது குழந்தையை கொன்ற கொடூரத்தாய்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பெற்ற குழந்தையை தாய் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே குளக்கட்சி கிராமத்தில் ஜகதீஷ்- கார்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஜகதீஷ் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சனா [3] என்ற மகளும் சரண் [1] என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சரணுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகா கணவர் ஜகதீஷ்க்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிணமாக கிடந்த தொழிலாளி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே திருநந்திக்கரை இடவக்கோடு பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தேவதாசும் சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேவதாஸ் விஷம் குடித்து விட்டு படுக்கையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சரஸ்வதி குலசேகரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற ராமசாமி திருக்கோவில்….. கோட்டை வாசல் குப்பை மேடாக மாறிய அவலம்…. வேதனையில் பக்தர்கள்….!!

புகழ்பெற்ற கோவிலின் பின்புற கோட்டைவாசல் குப்பை மேடாக மாறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் புகழ்பெற்ற ராமசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ராமபிரான் சீதா தேவியுடன் காட்சி அளிக்கிறார். இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் ராமபிரான் கதைகளை விளக்கும் காட்சிகள் மரச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியின் போது லட்ச தீபங்கள் ஏற்றப்படும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. இந்தக் கோவிலின் தெப்பக்குளம் பாழடைந்து காணப்படுகிறது. இந்தக் கோவிலின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பா.ஜ.க கட்சியின் நிறுவன தின விழா…. தொண்டர்கள் ஊர்வலம்…. 80 பேர் மீது வழக்குப்பதிவு….!!

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்றனர். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க கட்சி உறுப்பினர்கள் ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஊர்வலம் செட்டிநாடு பகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி சசிகலா கலந்து கொண்டார். இந்த ஊர்வலத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளித்துக் கொண்டிருந்த பெண்…. அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே மேக்காமண்டபம் வலிய வீட்டுவிளை பகுதியில் வினுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜிகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இந்தப் பகுதியில் இருக்கும் குளத்திற்கு விஜிகுமாரி குளிப்பதற்காக சென்றுள்ளார். இவர் குளித்துக் கொண்டிருக்கும் போது சுபின், சுரேஷ், டெல்பின் ஆகியோர் விஜிகுமாரியை  கிண்டல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விஜிகுமாரி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து விஜிகுமாரியின் தாயார் சுரேஷ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பம்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் புகழ்பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த கொடியேற்றத்  திருவிழாவை முன்னிட்டு ஆதி கேசவப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த கொடியேற்றத்திற்கான கயிறு ஆற்றூர் பள்ளிக்குழிவிளை தர்மசாஸ்தா ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது. இந்த கயிறுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு….. கணக்கில் வராத 5 லட்சம் பணம்…. வீட்டில் இருந்த மர்மபெண்?….வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரி சிறையில் சிறையில் அடைக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே புன்னை நகர் பகுதியில் சிவகுரு குற்றாலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் நிலம் விற்பனை செய்வதாக கூறி 2 பேர் 1.5 கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். ஆனால் பணத்தை வாங்கிவிட்டு நிலத்தை எழுதி கொடுக்காமல் சிவகுரு குற்றாலத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சிவகுரு குற்றாலம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுவிடம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் தாமஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நைனாகுளம் பகுதியில் இருக்கும் குளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பூதப்பாண்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாமஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“5 லட்ச ரூபாய் லஞ்சம்”….. துணை போலீஸ் சூப்பிரண்டு கைது…. குமரியில் பரபரப்பு…!!

துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே புன்னை நகர் பகுதியில் சிவகுரு குற்றாலம் என்பவர் வசித்து வருகிறார். இவர்  ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த 2 பேர் ஒரு நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இதற்காக ரூ 1.5 கோடி பணத்தை சிவகுரு குற்றாலம் கொடுத்துள்ளார். இவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தை எழுதி கொடுக்காமல் சிவகுரு குற்றாலத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம்…. 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பேருந்து நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. இங்குள்ள கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்தப் பேருந்து நிலையத்தை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை எடுத்து வருகின்றனர். இந்தப் பேருந்து நிலையத்தை தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அதன்பிறகு இவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் திருவட்டார் பேருந்து நிலையம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வழிப்பாதையில் காரை நிறுத்தாதீர்கள்…. விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி….!!

விவசாயியிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு அருகே கல்லத்திவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் ஹரிதாஸ் என்பவருக்கும் பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஹரிதாஸ் வீட்டிற்கு ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் வந்தவர்கள் சுபாஷின் வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சுபாஷ் வழித்தடத்தில் காரை நிறுத்தாமல் வேறு இடத்தில் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொத்து வரியை கண்டிக்கிறோம்…. அ.தி.மு.கவினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் எனவும், தேர்தலில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களை தடுத்து நிறுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட கிழக்கு செயலாளர் எஸ்.ஏ அசோகன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கல் அருகே மாதாபுரம் ஆனியன்விளை பகுதியில் மேரிடயனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் கல்லறை தோட்டம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கருங்கல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேரிடயனேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் நலம் சரியில்லாத மகன்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே தாழக்குடி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இவரது மகனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லை. இதனால் மிகவும் மனவேதனையில் இருந்த நடராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக போதைப் பாக்குகள் மற்றும் மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ஆனைபொத்தை பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போதைப் பாக்குகள் விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வடசேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போதைப் பாக்குகளை பறிமுதல் செய்து நாகராஜனையும் கைது செய்தனர். இதேப்போன்று வெள்ளமடம் பகுதியிலும் போதை பாக்குகள் விற்பனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வளைக்கப்பட்ட ஜன்னல் கம்பி…. அதிர்ச்சியில் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலதிபர் வீட்டிற்குள் திருட்டு முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் ஜோனாதன் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்து வருகிறார். இவருடைய பெற்றோர் லுத்ரன் தெருவில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இறந்து விட்டதால் வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் பணிப்பெண் ஒருவர் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் மாடியில் இருக்கும் ஜன்னல் கம்பி வளைக்கப்பட்ட நிலையில் இருந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தலில் ஏற்பட்ட முன்விரோதம்…. கொடூரமான முறையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை…. 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

ஆட்டோ ஓட்டுநரை கொடூரமான முறையில் கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாறையடிவிளை  பகுதியில் ஷிஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி ஷிஜியும், பணம்முகம் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவரும் குளப்புரம் அன்னிகரை பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள் அஜினையும், ஷிஜியையும் கொடூரமான முறையில் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கிறோம்…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் லாரன்ஸ், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரகை கத்பர்ட், சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோடை வெயிலில் பெய்த மழை…. மகிழ்ச்சியில் மக்கள்….!!

கோடை மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இங்கு பேச்சிப்பாறை பகுதியில் அதிகபட்சமாக 45.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்நிலையில் முதலில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்….. கடைக்கு சீல்….. அதிகாரிகள் அதிரடி….!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நாகர்கோவில் பகுதியில் நெகிழி  பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் எச்சரித்திருந்தார். இந்நிலையில் கோட்டார் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து  மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

17.97 மதிப்பில் தூண்டி வளைவு….. சிறப்பாக தொடங்கப்பட்ட பணி…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்….!!

ஊரக வளர்ச்சியின் கீழ் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொழில்நுட்பத்  துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இவர் பாதியில் நின்ற பணிகள் தொடங்கி வைத்ததோடு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவர் துண்டில் வளைவு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதற்காக 17.97 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆலயத்திற்கு சென்ற குடுமபத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே புதுவீட்டுவிளை பகுதியில் ஷாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு அருகில் இருக்கும் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளார். இவர் வீட்டிற்கு திரும்பி வரும் போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாம் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயுடன் ஏற்பட்ட தகராறு…. மகன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரம் பகுதியில் ரத்தின சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ம சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்ம சூர்யாவுக்கும் அவருடைய தாயாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பத்ம சூர்யா வீட்டின் அருகே இருக்கும் தோட்டத்தில் விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளித்த மீனவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

மீனவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷின் பெற்றோர் அருகிலிருக்கும் ஆலயத்திற்க்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சதீஷ் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குத்துளிள்ளார். இவருடைய அலறல் சதத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த மக்கள்…. அலைமோதும் சுற்றலா பயணிகளின் கூட்டம்….!!

சுற்றுலாத் தளங்களில் விடுமுறை தினத்தை ஒட்டி பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இங்குள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் நேற்று விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி இருந்து காலை மாலை என இரு வேளைகளிலும் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இதனையடுத்து அருவியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோவை மறித்து காவல்துறையினர்  சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்  ரேஷன் அரிசி இருப்பது  தெரியவந்தது. அதில் மொத்தம் 1 டன் அரிசி இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில் கொல்லங்குடி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பது தெரியவந்தது. அதன் பிறகு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசியை கடத்திய கும்பல்…. ஆட்டோ ஓட்டுனருக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கடத்தல் கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாறையடிவிளை‌ பகுதியில் ஷிஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். கடந்த 26-ம் தேதி ஷிஜியும், பணமுகம் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவரும் குளப்புரம் அன்னிகரை பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள் அஜினையும், ஷிஜியையும்அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

90 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு…. பெண் மருத்துவரின் வீட்டில் கைவரிசை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

மருத்துவரின் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் பகுதியில் ஜலதா தேவகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் மற்றும் மகன்  இறந்து விட்டனர். இந்த மருத்துவரின் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜலதா தேவகுமாரி வழக்கம்போல் இரவு நேர பணிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஆள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்…. 29 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த 29 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் கஞ்சா மற்றும் மது விற்பனையை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எனக்கு நியாயம் வேண்டும்” பெட்ரோல் பாட்டிலுடன் வந்த நபர்…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு…!!

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பாக ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே குன்னன்விளை பகுதியில் ஜெயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட புரட்சிகர மார்க்சிஸ்ட் தலைவராக இருக்கிறார். கடந்த 29-ம் தேதி ஜெயனுக்கும், அ.தி.மு.க பிரமுகரான பிரண்ட்ஸ் பாலு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறி பிரின்ஸ் பாலுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளச்சல் அரசு […]

Categories

Tech |