Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இடிப்பில் சொருகிய மதுபாட்டில்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

மதுபாட்டில் வயிற்றில் குத்தி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்றிவிளை கிராமத்தில் கூலி தொழிலாளியான ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்த பிறகு தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு போதையில் ஜெயகுமார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தான் குடித்தது போக மீதம் இருந்த மதுவை பாட்டிலுடன் இடுப்பில் சொருகி வைத்தபடி நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ருத்திரன், தினேஷ் குமார் ஆகியோருடன் காவல்கிணறு பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் இரவு நேரத்தில் கோவிலில் தங்கி விட்டு நேற்று பகல் 12 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் விசுவாசபுரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு நிச்சயம் செய்த பெற்றோர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புங்கரை கிராமத்தில் பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப்பிற்கும் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பிரதீப் வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற மீனவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூத்துறை மீனவ கிராமத்தில் மீனவரான மைக்கேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மிக்கேல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையை வெறுத்த மிக்கேல் தனது வீட்டு கழிவறைக்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மிக்கேலின் சடலத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்னி பேருந்து…. கோர விபத்தில் இருவர் பலி…. குமரியில் பரபரப்பு…!!

டெம்போ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு சந்தையில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் டெம்போ ஆரல்வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த டெம்போவில் ஓட்டுநர் உட்பட 4 பேர் இருந்தனர். இந்நிலையில் குமரி- நெல்லை எல்லையில் முப்பந்தல் அருகே சென்று கொண்டிருந்த போது கோவை நோக்கி வேகமாக சென்ற ஆம்னி பேருந்து டெம்போ மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்கள் மூலமாக நடந்த சம்பவம்…. தனியார் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் தனியார் ட்ரான்ஸ்போர்ட் பார்சல் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு லாரியில் ரேஷன் அரிசி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி…. கால்வாய்கள் உடைக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி….!!

ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் பகுதிக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாதைகள் அமைக்கும் போது கால்வாய்கள் வழியாக பணிகள் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பாசன பரப்புகள் பாதிப்புக்குள்ளாகும் என கூறப்பட்டது. இதன் காரணமாக ரயில் பாதை அமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நெய்யூர் மற்றும் பேயன்குழி பகுதிகளில் இருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை” ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையை  அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கன்யாகுமாரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையே மின்மயமாக்குதலுடன் இரண்டாம் ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் முடிவடைந்த  பணியை நேற்று முன்தினம் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர்  அபய்குமார் ராய் மோட்டார் டிராலி  ஆய்வு செய்தார். இதனையடுத்தது நாகர்கோவிலில் இருந்து 5 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் ஆரல்வாய்மொழி ரயில்வே நிலையத்தில் அமைந்துள்ள 2-வது நடைமேடைக்கு  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது என்ன சாமியா இருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. அதிகாரிகளின் செயல் ….!!!!

கடல் கரையில் இருந்த சாமி சிலையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள   ஆராட்டுதுறை கடற்கரையில் நேற்று இரவு சாமி சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ராஜக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் கனிசெல்விக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின் படி ஆய்வாளர் கனிசெல்வி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய 5 அடி உயரம் உள்ள  சாமி சிலையை மீட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 தொழிலாளியை   வெட்டி கொலை செய்த வாலிபரை   காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுடர்ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2  நாட்களுக்கு முன்பு முருகன்  தன்னுடன்  பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது 2 பேருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முருகன் அருகுவிளை  சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அக்கா இந்த செடி எவ்வளவு?…. அலேக்காக சங்கிலியை பறித்த வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2  வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டைவிளை பகுதியில் சாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள நர்சரி கார்டனில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று சாந்தா கார்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செடியின் விலையை கேட்பது போல் சாந்தா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆலையை திறக்க வேண்டும்” பல்வேறு தரப்பினரின் கோரிக்கை…. மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வு…!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அருகில் தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை கடந்த 1987-ம் வருடம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் விரிவாக்கப் பணியில் ஏற்பட்ட பிரச்சனை, தொடர் பழுது காரணமாக ஆலை செயல்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2016-ஆம் வருடம் முதல் கரும்பு அரவை நிறுத்தப்பட்டன. இந்த ஆலையை  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழை…. கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு…. சமூக வலை தளங்களில் வைரல்…!!!

கடல் நீரை மேகம் உறிஞ்சுவது போன்ற அதிசய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தூத்தூர் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அப்போது கடல் நீரை மேகம் உறிஞ்சுவது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. 1,500 கிலோ குட்கா பறிமுதல்….!!

தடை செய்யப்பட்ட குட்காவை கடத்த முயன்ற 5 பேரை கைது செய்த போலியார் 1,500 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கன்னியாகுமாரி வழியாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் தனிப்படை போலீசார் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக தொடர்ந்து வந்த ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என் கணவரை காணவில்லை” மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குட்டையில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  திருநந்திக்கரை வாழைவிளை பகுதியில்   முதியவரான  பூயன்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இவருக்கு வசந்தா என்ற மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர்.  கடந்த 23-ஆம் தேதி பூயன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பூயன்  வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வசந்தா  பூயனை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்” நண்பர் கைது….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி ரமேஷ் அவரது நண்பர்களான சிம்சன் மற்றும் கென்னடி ஜோஸ் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒரு குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ரமேஷ் குளத்தில் தவறி விழுந்து உயிர் இழந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுசீந்திரம் கோவிலுக்கு வந்த நண்பர்கள்….. திடிரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள்  மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரகோடு சாலையில்  கேரளாவை சேர்ந்த உண்ணி என்பவர் தனது நண்பர்களுடன் சுசீந்திரம்    தாணுமாலயசாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் மீது உண்ணியின்  மோட்டார் சைக்கிள் மோதியது . இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உண்ணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.  இதனை பார்த்த  லாரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திடீரென வீசிய துர்நாற்றம்” அதிர்ச்சியில் பொதுமக்கள்…. லாரிகளை சிறைப் பிடித்ததால் பரபரப்பு…!!

திடீரென போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்ட லாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து 2 லாரிகள் தூத்துக்குடிக்கு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதிக்கு வந்தபோது திடீரென போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டது. அப்போது லாரியில் இருந்து பயங்கர துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையில் பாய்ந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 2 லாரிகளையும் சிறைப் பிடித்துள்ளனர். இதுகுறித்து தக்கலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்றபோது…. மீனவருக்கு கடலில் நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்துள்ள மேல குறும்பனை பகுதியில் ததேயூஸ் மகேஷ் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் சம்பவத்தன்று அதிகாலையில் 5 மீனவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த யூஜின் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குறும்பனையில் இருந்து 28 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலை முறித்து கொண்ட காதலி…. பள்ளி மாணவனின் விபரீத செயல்…. கதறி அழும் பெற்றோர்….!!

காதலி பேசாமல் இருந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தை அடுத்துள்ள ஈத்தவிளை பகுதியில் சிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜிஜின் கடமைலைகுன்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜிஜின் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் திடீரென காதலை கைவிடுமாறு கூறினார். இதனால் மனமுடைந்த ஜிஜின் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்ததாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஜவுளி கடையில் தீ விபத்து…. பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்…!!

ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள செட்டிகுளம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் லிஜின்(30). இவர் பீச் சாலை சந்திப்பில் உள்ள மூன்று தளம் கொண்ட ஒரு வாடகை கட்டிடத்தில் சப் ஜெயில் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது ஜவுளிக்கடை முதல் தளத்தில் அமைந்துள்ளது. இரண்டாவது தளத்தில் தனியார் வங்கி அமைந்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று இரவு வழக்கம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்….. “இறைச்சி கடைகளுக்கு சீல்”… அதிகாரிகள் அதிரடி… பரபரப்பு…!!

மேக்காமண்டபத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், கோதநல்லூர் பேரூராட்சியில் உள்ள மேக்காமண்டபத்தில் 7-க்கும் அதிகமான இறைச்சி கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளிலிருந்து வெளிவரும் இறைச்சி கழிவுகள், கழிவுநீர் ஆகியவற்றை மழைநீர் வடிகால் ஓடையில் விடுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இப்புகாரின் பேரில் சுற்றுச்சூழல் துறை அலுவலர் சுயம்பு தங்கராணி அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன ஒரு தைரியம்?…. உண்டியலை அலேக்காக தூக்கிய வாலிபர்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்….!!!!

கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெட்டாங்கோட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும்  பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல்  இரவு பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து  நேற்று காலை வந்து பார்த்த போது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த  இருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உன் நடவடிக்கை சரியில்லை” காதலை முறித்த இளம்பெண்….. காதலனை கைது செய்த போலீஸ்….!!

கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செம்மங்காலவிளை கிராமத்தில் அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.பி.ஏ பட்டதாரியான அஜித் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அஜித் மற்றும் தக்கலை பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி ஆகிய இருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்நிலையில் அஜித் மற்றும் அந்த மாணவிக்கு இடையே கருத்து வேறுபாடு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. உடைந்து விழுந்த மின்கம்பம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பம் உடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளகோட்டிலிருந்து குலசேகரம் நோக்கி ஜல்லி கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி செல்லன்துருத்தி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பம் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. இதனால் மின் கம்பம் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் கிடந்த சடலம்…. மூதாட்டிக்கு நடந்தது என்ன….? அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கன்குழி ஆலன்விளை கிராமத்தில் கொச்சைப்பன் பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொச்சைப்பன் பிள்ளை இறந்து விட்டதால் சரஸ்வதி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சரஸ்வதி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அவரது உறவினர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாண்டம் பகுதியில் கொற்றிகோடு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் பத்மநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் என்பது தெரியவந்தது. இவர் மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஆசீர்வாதத்தை கைது செய்து அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மதங்கள் குறித்த சர்ச்சை கருத்து” இந்து மகா சபையின் மாநில தலைவர் கைது….. குமரியில் பரபரப்பு…!!!

இந்து மகாசபை கட்சியின் முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மகா சபையின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். இவர் பிற மதங்களை விமர்சித்து சர்ச்சையான கருத்துக்களை பேசியுள்ளார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்  பிரசாத் புதுக்கடை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

50 பேருக்கு சாதி சான்றிதழ்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. திரளானோர் பங்களிப்பு…!!!

பழங்குடியினர் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி, சுருள கோடு, பேச்சிப்பாறை, பொன்மனை போன்ற பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. இதற்காக சாதி சான்றிதழ் வேண்டி பழங்குடியினர் மக்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த முகாம் பேச்சிப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் அலமேலுமங்கை கலந்து கொண்டார். இவர் 50 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்….. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்….!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் அரசமூடு சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தனியார் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாவட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பூங்காவில் நடைபெற்ற தூய்மை பணிகள்…. ஆய்வு மேற்கொண்ட மேயர்….!!!

பூங்காவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் வேப்பமூடு பூங்கா அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் துப்புரவு பணியாளர்கள் தினமும் தூய்மைப் பணியை மேற்கொள்கின்றனர். அதுபோக மாதந்தோறும் சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். இங்கு மாதாந்திர தூய்மை பணிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டார். இவர் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து துப்புரவு பணியை மேற்கொண்டார். இவருடன் சேர்ந்து மாநகராட்சி ஆணையர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்….. பரிசுகள் வழங்கிய அமைச்சர்….!!!

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகள் முடிவடைந்ததும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“10 ஆண்டுகள்” குத்தகை செலுத்தவில்லை…. நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்…!!!

குத்தகை செலுத்தாத விவசாய நிலம் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் பகுதியில் தேசிய விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மணவாளக்குறிச்சியில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் 10 ஆண்டுகளாக குத்தகைப் பணத்தை செலுத்தாமல் இருக்கிறார். இந்த நிலத்தை மீட்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் செயல் அலுவலர் பொன்னி தலைமையிலான குழு நிலத்தை மீட்டனர். அந்த நிலத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” அரசு ஊழியர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தாலுகா தலைவர் சஜிகுமார் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்து மகா சபை தலைவருக்கு கொலை மிரட்டல்….. எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது….!!!

எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தோப்பன் குடியிருப்பு பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து மகா சபாவின் மாநில தலைவராக இருக்கிறார். இவர் ஈத்தாமொழி சந்திப்பில் நின்று கொண்டிருந்த போது இன்பன்ட் ஜெகதீஸ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இவர் பாலசுப்ரமணியனை‌ தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் ஈத்தாமொழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 23 வாகனங்களுக்கு அபராதம்….. போலீஸ் அதிரடி…!!!

போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக 23 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் காவல் துறையினர் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதற்காக 23 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. 310 மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி….!!!

போக்குவரத்து விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் கோட்டார், மணிமேடை, பால் பண்ணை, கலெக்டர் அலுவலக சந்திப்பு போன்ற பல இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் கோட்டார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக வாலிபருக்கு 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேப்போன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணிடம் சில்மிஷம்….. மடக்கிப்பிடித்த பொதுமக்கள்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!!

பேருந்தில் இளம்பெண்ணிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அங்கு மது போதையில் வந்த ஒரு வாலிபர் இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

கோவில் நகையை திருடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரம் அருகே எட்டாமடை பகுதியில் முத்தாரம்மன் சுடலைமாடசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஏதோ சத்தம் கேட்டது. இந்த சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கோவிலில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. இதனையடுத்து  அம்மனின் கழுத்திலிருந்த  3 கிராம் நகைகள்  திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“4 வருடங்கள்” வெளிவராத மர்மம்…. யார் அந்த லலிதா? என்ன நடந்தது?…. களத்தில் இறங்கிய டி.எஸ்.பி….!!!!

4 வருடங்களாக கிடப்பில் போட்ட கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க டி.எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தடிக்காரன்கோணம் அருகே சி.எம்.எஸ் நகரில் இளையபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு லலிதா வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இவர் இறந்த சிறிது நாளில் அவருடைய கணவர் இளையபெருமாள் தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 17 லாரிகள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!!

போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே சித்திரங்கோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் எம் சாண்ட் மணல் இருப்பது தெரியவந்தது. அந்த லாரியில் அளவுக்கு அதிகமாக எம் சாண்ட் மணல் இருந்துள்ளது. இதனால் அந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதேப்போன்று போக்குவரத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி….. திடீரென எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை….!!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே பரசேரி கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கடந்த 2 வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வசந்தா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஒரே நாளில்” 2 இடங்களில் கைவரிசை….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!!

கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை அருகே இலந்தவிலை பகுதியில் குருசடி ஒன்று அமைந்துள்ளது. இந்த குருசெடியின் உண்டியலை மர்ம நபர்கள் சிலர் கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இதன் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் புகுந்து‌ 6,300 ரூபாய் பணம் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இரணியல் காவல்துறைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மது போதையில் தகராறு”….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே புலவன்விளை பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர் ராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுந்தர்ராஜ் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

இருசக்கர வாகன விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே ஊரம்பு பெட்டுக்காடு வீடு பகுதியில் ரெஜிசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணமாகி விஜிலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவருடைய மகன் ஜினோ நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தொழில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் அல்லது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு மெட்டி வேண்டும்”…. நூதன முறையில் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!!

தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரம் பகுதியில் ஒரு நகை கடை உள்ளது. இந்த கடையை நடராஜன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் காலை நேரத்தில் கடையை திறந்து லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது நகை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நடராஜனிடம் மெட்டி காண்பிக்குமாறு கூறியுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!!

கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கொட்டில்பாடை பகுதியில் சேசடிமை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலெக்ஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த 19-ஆம் தேதி சூசை நாயகம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் முட்டம் துறைமுகத்திலிருந்து 11 பேருடன் சேர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அலெக்ஸ் தன்னுடைய வலையில் சிக்கிய மீனை இழுத்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“460 கிலோ” பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்….. 50,000 ரூபாய் அபராதம்…. அதிகாரிகள் அதிரடி…!!!!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என கூறியுள்ளார். இவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் தினமும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோட்டார் பகுதியில் இருக்கும் கடைகளில் நெகிழி  பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட மின்தடை…. அலட்சியமாக பதிலளித்த ஊழியர்…. சமூக வலைதளங்களில் வைரல்…!!!

மின்வாரிய ஊழியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின் தடை காரணமாக களியக்காவிளை பகுதியில் அமைந்திருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு ஒருவர் மின் தடை குறித்து விசாரிப்பதற்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பை ரவி என்பவர் எடுத்து பேசியுள்ளார். இவரிடம் ஒருவர் மின் தடை குறித்து கேட்டுள்ளார். அதற்கு ரவி மிகவும் அலட்சியமான முறையில் பதில் அளித்துள்ளார். இந்த ஆடியோ பதிவு தற்போது சமூக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பலரிடம் கடன் வாங்கிய மகன்…. தந்தையின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!!

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் பகுதியில் பொன்னப்ப பிள்ளை – நீலம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவர்களுடைய மகன் பலரிடம் கடன் வாங்கி விட்டு வெளியூரில் தலைமறைவாக இருக்கிறார்‌. இதனால் கடன் கொடுத்தவர்கள் பொண்ணப்ப பிள்ளையிடம் பணத்தை திருப்பித் தருமாறு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னப்ப பிள்ளை மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதுதொடர்பாக பொன்னப்ப […]

Categories

Tech |