Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்தோனேஷியாவில் உயிரிழந்த மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது”…அஞ்சலி செலுத்திய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி….!!!!

இந்தோனேசியாவில் உயிரிழந்த மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி, கலெக்டர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள். கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மீனவ கிராமத்தில் வசிப்பவர் மரிய ஜெசின்தாஸ்(33). இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும் தூத்தூர் மற்றும் கேரளாவில் வசித்த 7 மீனவரும் கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் நிக்கோபார் தீவிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வில்லை என்பதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேச்சிப்பாறை அணையில்…. உபரிநீர் வெளியேற்றம்… கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு…. திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு, படகுசவாரி செய்வதற்கு தடை….!!!!

தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்த நிலையில் உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்தது. இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திற்பரப்பு அருவி வழியாக பாய்வதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? சடலமாக கிடந்த கூலி தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோசலை என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஆகியும் செல்வராஜ் வீட்டை விட்டு வெளியே வராததால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த வழக்கு…. சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 2 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக செட்டியார்விளையை சேர்ந்த செல்வன், மனோஜ் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 1/2 கிலோ கஞ்சா, சொகுசு கார், மோட்டார்சைக்கிள், 2செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வாலிபர்கள்…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை….. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

மர்ம நபர்கள் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செக்காரவிளை கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லத்தாய்(67) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் செல்லத்தாய் தான் நடத்தி வரும் துணிக்கடையில் இருந்துள்ளார். அப்போது மூன்று வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து லுங்கி என்ன விலை என கேட்டுள்ளனர். இதனையடுத்து விலையை கூறியவாறு செல்லத்தாய் லுங்கியை எடுத்து காண்பித்துள்ளார். அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. லாரியில் ஏற்றி வந்த கோழி கழிவுகள்…. மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த பொதுமக்கள்….!!!!

லாரியில் ஏற்றி வந்த  கழிவுகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த  அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள்களில் லாரியை பின் தொடர்ந்து சென்று நிறுத்தியுள்ளனர். அப்போது லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கொட்டித் தீர்த்த மழை” பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்….!!!

 அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த 2 நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பேச்சிப்பாறை அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு திற்பரப்பு அறிவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் படகு சவாரி செய்யவும் பேரூராட்சி நிர்வாகம் தடை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கேட்ட குடும்பம்” தூக்கில் தொங்கிய இளம் பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விளை  பகுதியில் டெம்போ ஓட்டுனரான சுனில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும் அவரது  மனைவிக்கும் இடையே  குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து  நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜிதா தனது வீட்டில் தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுமுறை தினம் என்பதால்… “கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்”…!!!

விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு நிறைய உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏப்ரல் மே மாதம் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. விடுமுறை நாளான நேற்று சனிக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். மேலும் அவர்கள் சூரிய உதயம் பார்க்க அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் கூடியிருந்தார்கள். ஆனால் வானம் மேகமூட்டமாக இருந்ததால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது….காரில் கடத்திய 4 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்… சிக்கிய 2 பேர் கைது…!!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது காரில் கடத்தி வந்த 4 1/2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் காலை தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காருடன் நின்று கொண்டிருந்த இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னும் பின்னும் முரணாக பதிலளித்தனர். உடனே காவல்துறையினர் அந்த காரை சோதனை செய்து பார்த்தபோது சிறு சிறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் உள்வாங்கி காணப்பட்ட கடல்…. “6-வது நாளாக படகு போக்குவரத்து காலதாமதம்”….!!!!!

கன்னியாகுமாரியில் கடல் நீர் மட்டம் தாழ்ந்து காணப்பட்ட தால் ஆறாவது நாளாக படகு போக்குவரத்து தாமதமானது. கோடை காலங்கள் ஆரம்பித்துவிட்டாலே சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்நிலையில் பிரபல சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கடலின் நடுவே அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்ப்பது வழக்கம். இதனால் படகு போக்குவரத்து தினமும் காலை எட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“விடுமுறை தினத்தை முன்னிட்டு குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்”…. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்…!!!!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு குமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று கோடை வெப்பத்தை தனித்து வருகின்றார்கள். இந்நிலையில் பிரபல சுற்றுலா தலமான குமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரிக்கு வந்துள்ளனர். கடலில் ஆனந்தமாக குளியல் போட்டபின் பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நாகர்கோவில் கோர்ட் பேருந்து நிறுத்தம் விரிவாக்கம் செய்யப்படும்”…. மேயர் மகேஷ் பேச்சு….!!!!!

நாகர்கோவிலில் கோர்ட் பேருந்து நிறுத்தம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என மாநகராட்சி மேயர் மகேஷ் கூறியுள்ளார். நேற்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேப்பமூடு பகுதியில் இருக்கும் மாவட்ட கோர்ட்டை ஆய்வு செய்த பின் கூறியுள்ளதாவது, நாகர்கோவில் மாநகராட்சியை முதன்மை மாநகராட்சியாக மாற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் கொண்டுவரப்பட உள்ள நிலையில் வேப்பமூடு பூங்காவிலிருந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை செல்லும் கோர்ட் சாலையை பராமரிக்கும் பணிக்காக ரூபாய் 2 கோடி நிதி வர உள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மூன்று தினங்கள் அனாதையாக சுற்றித்திரிந்த மூதாட்டி… உறவினர்களிடம் ஒப்படைப்பு…!!!!

மூன்று தினங்களாக அனாதையாக சுற்றித்திரிந்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டன. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுகெட்டி என்ற இடத்தில் கடந்த மூன்று தினங்களாக ஒரு மூதாட்டி அனாதையாக சுற்றித்திரிந்து உள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் பமலா, சுகாதார ஆய்வாளர் மேஷாக், கவுன்சிலர்கள் அபிலாஷ், ஸ்டாலின், பி.கே.சிந்துகுமார், ராஜகோபால் ஆகியோர் அந்த மூதாட்டி சந்தித்து விசாரணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்… “சுற்றுச் சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கில் திடீர் தீ விபத்து”…!!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இருக்கும் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலின் சுற்றுச் சுவற்றில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் மேற்கு சுவற்றில் உள்ள விளக்குகளில் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கோவிலின் மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு விளக்கில் பற்றிய தீயின் மீது மண்ணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரின் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

காரின் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று குமாரகோவில் விளக்கு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அருள் என்பவர் ஓட்டி வந்த  லாரி நிலைதடுமாறி ரஞ்சித்தின் காரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  ரஞ்சித்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏன் பேருந்து நிற்க்கவில்லை?…. தகராறில் ஈடுபட்ட பெண்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!!!

பேருந்து நிறுத்தாத  ஓட்டுநரிடம் பெண் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள   கண்ணாட்டுவிளை   பகுதியில் துப்புரவு பணியாளரான ஜெயராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது பணியை முடித்துவிட்டு நவஜீவன் காலனி பகுதியில் அமைந்துள்ள  பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்தை ஜெயராணி கை காட்டி நிறுத்தியுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் நிற்காமல் சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயராணி வேறு பேருந்தில் ஏறி  குளச்சல்   பேருந்து நிலையம் வந்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேப்பமூடு மாநகராட்சி பூங்காவில்…. மேம்பாட்டு பணிகள்…புதுப்பொழிவு பெறவுள்ள மிக்-21 ரக பயிற்சி போர் விமானம் ….!!!!

மாநகராட்சி பூங்காவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் மூலம் மிக்-21 ரக பயிற்சி போர் விமானம் புது பொழிவு பெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மக்களின் பொழுதுபோக்கு இடமாக வேப்பமூடு சந்தியில் உள்ள மாநகராட்சி பூங்கா திகழ்கின்றது. இந்த பூங்காவில் காலையிலும், மாலையிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். விடுமுறை தினங்களில் நிறைய பொதுமக்கள் இந்த பூங்காவிற்கு வருவார்கள். இந்த பூங்காவில் பொதுமக்கள் கவர்கின்ற வகையில் வண்ண ஓவியங்கள், அலங்கார செடிகள், டைனோசர் சிலை, சிறுவர்களுக்கான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அரவை ஆலை உரிமையாளர்கள் கவனத்திற்கு” சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  அரசு நேரடி  கொள்முதல் நிலையங்களில் இருந்து சேகரிக்கும் நெல்லை அரிசியாக மாற்றி தமிழ்நாடு வாணிப கழகத்திற்கு அனுப்பும் வரை உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. எனவே  இதில் சேர விரும்பும் அரவை ஆலைகள் தமிழ்நாடு நுகர்பொருள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. பரிதாபமாக உயிரிழந்த பெண்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரச்சேரி பகுதியில் வெளிநாட்டில் பணிபுரியும் பத்மதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று தர்ஷினி  வங்கிக்கு சென்று விட்டு நுள்ளிவிலை குருசடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி தர்ஷினியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததை ரத்து செய்யக்கோரி…. கலெக்டர் அலுவலகத்தில்… 7 மீனவ குடும்பத்தினர் தர்ணா…!!!

கலெக்டர் அலுவலகத்தில் 7 மீனவ குடும்பத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் குடியிருப்பில் வசித்து வரும் பிரபாகரன் உட்பட 7 மீனவ குடும்பத்தினரை கடந்த ஒன்றரை வருடங்களாக பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதுகுறித்து 7 மீனவ குடும்பத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். அதை ரத்து செய்யவேண்டும். ஒன்றரை வருடங்களாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திடீரென குறைந்த கடல் நீர்மட்டம்” நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள்….!!!!

கடல் நீர்மட்டம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்ற சுற்றுலா தளங்களில் தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதைப்போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் காலை கடல் நீர் மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். நேற்று முன்தினம் காலை முதல் இதமான சூழல் நிலவுவதால் அருவியிலும் எதிர்புறம் இருக்கும் நீச்சல் குளத்திலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து படகுத்துறை, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. மேலும் அருவிக்கு செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாலிபர்களை கைது செய்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை….. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொன்னக்குழிவிளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில். ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் மற்றும் சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து ரஞ்சித் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி

படித்த முதல் தலைமுறை…தொழில் முனைவோருக்கு ரூ 5 கோடி வரை கடன் உதவி…. கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ 5 கோடி வரை கடன் உதவி கொடுக்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, மாவட்ட தொழில் மையம் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட புதிய தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகை கவிழ்த்திய ராட்சத அலை…. உயிருக்கு போராடிய மீனவர் மீட்பு…. பெரும் சோகம்…!!

படகு கடலில் கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குறும்பனையில் மீனவரான ஏசுதாசன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் வின்சென்ட் என்பவருடன் கட்டுமர படகில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலை எழுந்து கட்டுமரம் மீது மோதியது. இதனால் கட்டுமரம் கவிழ்ந்து இரண்டு பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதில் வின்சன்ட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? கொழுந்து விட்டு எரிந்த குடோன்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கோபி(51) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் வல்லன்குமாரன்விளையில் அமைந்துள்ளது. இந்த குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… தலைமறைவாக இருந்த தாயின் கள்ளக்காதலனை கைது செய்த போலீசார்…!!!!!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே இருக்கும் சுருளகோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 13 வருடங்களுக்கு முன்பாக தனது மாமன் மகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 11 வயதில் மகள் இருக்கின்றார். அவர் கணவரை விட்டு பிரிந்து நாகர்கோவிலை சேர்ந்த நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள அவரையும் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக பிரிந்தார். இதையடுத்து பத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் 2 பேர் காயம்”…. உள்ளிருப்பு போராட்டம்…!!!!!

விலவூர் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டு இரண்டு பேர் காயம் அடைந்ததால் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே இருக்கும்  விலவூர் பேரூராட்சி கூட்டமானது நேற்று காலை 11 மணியளவில் தலைவர் பில்கான் தலைமையில் தொடங்க ஜெசி றோஸ்லின் அன்பு ராணி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றார்கள். இதையடுத்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது திமுக மற்றும் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பார்க்க வேண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்…. “கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 41 நாட்கள் ராமநாம பிரார்த்தனை”…. நாளை தொடக்கம்…!!!!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நாற்பத்தி ஒரு நாட்கள் சிறப்பு வழிபாடாக ராம நாம பிரார்த்தனை நாளை தொடங்க இருக்கின்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் ஜூலை மாதம் 6ஆம் தேதி நடைபெற இருப்பதால் சிறப்பு வழிபாடாக 41 நாட்கள் தொடர்ந்து ராமநாம பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதன்படி நாளை ராம நாத பிரார்த்தனை தொடங்குகின்றது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. கும்பாபிஷேகத்திற்கு முன்பாக பல்வேறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி…. குமரியில் கோர விபத்து…!!

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கரும்பாட்டூரில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைஜின்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சைஜின், சாமிதோப்பு பகுதியை சேர்ந்த தேவ ஜாஸ்பர்(20), பிரவீன்(18) ஆகிய மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த மோட்டார் சைக்கிளை சைஜின் ஓட்டிச் சென்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனியார் கல்லூரியில்… நகை,பணம் திருட்டு… வாலிபர் கைது…!!!

தனியார் கல்லூரியில் நகை, பணத்தை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகில் பேரை பகுதியில் வசித்து வருபவர் தோமஸ்ராஜ். இவர் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஞான தீபம் என்ற பெயரில் சமுதாயக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த 9ஆம் தேதி மாலை வழக்கம் போன்று கல்லூரி முடிந்த பின் பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூ 1,96,000 மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இவ்ளோ வெயிட் ஏற்ற கூடாது” 14 லாரிகள் பறிமுதல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

அதிக பாரம் ஏற்றி சென்ற 14 லாரிகளை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற 14 லாரிகளை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து 2 லட்ச ரூபாய் அபராதம் வசூலித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாலிபரிடமிருந்து தப்பிய கார்கள்…. பேருந்தின் கண்ணாடி உடைப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வாலிபர் கற்களை வீசியதால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பராமரிப்பு பேருந்து ஒன்று நேற்று காலை அண்ணா பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 4 பராமரிப்பு ஊழியர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாலிபர் ஒருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசியுள்ளார். இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கீழே விழுந்து இறந்த யானை…. தோல்வியில் முடிந்த முயற்சி…. வனத்துறையினரின் தகவல்…!!

காட்டு யானை திடீரென இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோலிஞ்சிமடத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் சுற்றித் திரிந்தது. இதில் ஒரு யானைக்கு காலில் காயம் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை நடக்க முடியாமல் அந்த யானை சிரமப்பட்டுவதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த யானைக்கு கிளைகளை வெட்டி உணவாகக் கொடுத்தனர். ஆனால் அதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்”…. திடீர் போராட்டம்…. பரபரப்பு…!!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள கோணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் தற்சமயம் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா உட்பட ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மாணவ மாணவிகள் விழா நடைபெறும் தினங்கள் மட்டும் சீருடைக்கு பதிலாக வண்ண உடைகள் அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் விழாக்கள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் செயல்பட்ட கேரளா சுற்றுலா பேருந்து… சிறைப்பிடித்து ரூ 49 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள்…!!!

தக்கலை அருகில் அனுமதி இல்லாமல் இயங்கிய கேரளா சுற்றுலா பேருந்தை சிறைபிடித்து அதிகாரிகள் ரூ 49,000 அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் திருவிதாங்கோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் மூணாறுக்கு சுற்றுலா செல்ல இருந்தார்கள். இதற்கு நேற்று முன்தினம் இரவு கேரளா மாநிலத்திலிருந்து ஒரு சுற்றுலா பேருந்து திருவிதங்கோட்டுக்கு வந்துள்ளது. இந்த பேருந்து தமிழகத்தில் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று அறிந்த உள்ளூர் வாகன ஓட்டிகள் ஒன்றுதிரண்டு கேரளா பேருந்தை சிறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்…. குமரி சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்….!!

கன்னியாகுமரியில் இருக்கும் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனையடுத்து அருவியின் மேல் பகுதியில் இருக்கும் தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். இங்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வரிசையாக நின்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் மாத்தூர் தொட்டி பாலத்திலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுவன்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

காணாமல் போன சிறுவன் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவனந்தபுரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான நிஜிபூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகனான அதில் முகமது(12) என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜிதா தனது மகன்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திட்டுவிளை கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முத்தம் கொடுத்து விட்டு சென்றேன்” சிறுமிகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் அஸ்வின்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் நாய் குட்டியுடன் சென்றுள்ளார், அப்போது அந்த வீட்டில் இருந்த 8 மற்றும் 4 வயது சிறுமிகள் நாய்க்குட்டியை பார்த்த உடன் அருகில் சென்றுள்ளனர். அவர்களுக்கு நாயை வைத்து விளையாட்டு காட்டுவது போல நடித்து அஸ்வின் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமிகள் கதறி அழுத உடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்த பொண்ணு எனக்குத்தான்” நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண்ணை காதலிப்பது தொடர்பாக நண்பர்கள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பள்ளியாடி கிராமத்தில் ஷைஜூ(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சதீஷ்குமார்(21) என்பவருடன் தினமும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஷைஜூ இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு காதலை வளர்த்தனர். இதுகுறித்து ஷைஜூ சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது ஷைஜூ காதலித்த அதே இளம்பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. மேலும் ஒரு வாலிபர் பலி…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வடிவீஸ்வரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான தினேஷ்குமார், ருத்திரன் ஆகியோருடன் காவல்கிணறு பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தோவாளை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அரசு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாலிபர் காணவில்லை…கடற்கரையில் அனாதையாக நின்ற பைக்… கடலில் விழுந்தாரா? வேறு எங்கேயாவது சென்றாரா? என்று தேடி வரும் போலீஸ்…!!!

சொத்தவிளை கடற்கரைக்கு சென்ற வாலிபர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் கீழமறவன்குடியிருப்பு சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார். இவருடைய மகன் கிருஷ்ணகுமார்(24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பறக்கையில் இருக்கின்ற ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி வழக்கம்போல் கிருஷ்ணகுமார் பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி… நிவாரண தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல்…!!!

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக நிவாரணம் தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகில் திட்டுவிளை வடக்கு மார்த்தால் பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி(60). இவர் கடந்த 20 வருடங்களாக பூதப்பாண்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மார்த்தால் காரியாங்கோணம் பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு தினங்களாக மின்சாரம் இல்லை. இதுகுறித்து பொறியாளருக்கு வந்த அழைப்பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்…. துடிதுடித்து இறந்த பேராசிரியர்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெலகிருஷ்ணன்புதூரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலிங்கம்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலிங்கம் தனது நண்பரான கவுதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் இருவரும் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் சாத்தன்விளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட பெண்…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நகை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படந்தாலுமூடு பகுதியில் நாககுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு சென்ற வாலிபர் நாககுமாரியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது நாககுமாரி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் இருவர் பலி…. குமரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சங்கரன்கடவு பகுதியிலிருந்து ரப்பர் மரம் தடிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நெட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படித்து கொண்டிருந்த மகள்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை..!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பனவிளை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகுமாரி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் விஜயகுமாரியின் மகள் படித்துக் கொண்டிருந்தார். மற்றொரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி கிராமத்தில் கென்னடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி ஜோ என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில் மயிலாடி புதூர் பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ஆண்டனி ஜோவின் மோட்டார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த 6 பேர்…. குமரியில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார்குளம்பட்டியில் வசிக்கும் 7 பேர் ஒரு சொகுசு காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு நேரத்தில் மீண்டும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். இந்நிலையில் மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் […]

Categories

Tech |