Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சிறிய கோவில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள 10 கோடி ஒதுக்கீடு”…. அமைச்சர் பேச்சு….!!!!!

குமரி மாவட்டத்திலுள்ள 100 வருடங்கள் பழமை வாய்ந்த சிறிய கோவில்களில் திருப்பணிகள் செய்ய ரூபாய் பத்து கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற இருப்பதாக அமைச்சர் சேகர் பாவு கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சென்ற புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார். பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்பொழுது அவர் கூறியுள்ளதாவது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திருப்பணிகள் நிறைவடைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த ஆட்டோ ஓட்டுநர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்….. போலீஸ் விசாரணை…!!

ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காப்புவிளை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ராஜூ(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ராஜூ ஆட்டோவுடன் அழகியமண்டபத்தில் நின்று கொண்டிருந்தார். நேற்று காலை மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் ராஜூவின் ஆட்டோவிற்கு அருகில் சென்று பார்த்தனர். அப்போது மர்மமான முறையில் ராஜூ இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள் உடனடியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்று தேங்காப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உதச்சிக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று ஆட்களை இறக்கிக் கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜின் என்பவர் திடீரென பேருந்து முன்பு வந்து நின்று தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்து மீது வீசியதால் முன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன்…. மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மாண்டிவிளை பொட்டல்குழி பகுதியில் சகாய வால்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு டஸ்கின் ஜோந்த்(6) மற்றும் 1 வயது மகன் இருந்துள்ளார். டஸ்கின் ஜோந்த் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளான். இதனை அடுத்து வீட்டிற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை அடிக்க சென்ற தந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் ஆலங்காடு புதூர் பகுதியில் கூலி தொழிலாளியான வேல்சாமி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூபதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வேல்சாமி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபதி கோபத்தில் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் குடிபோதையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓடும் பஸ் மீது விழுந்த டிஜிட்டல் பேனர்”… சுக்கு நூறாய் உடைந்த கண்ணாடி…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

பேருந்து மீது பேனர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பற்றிச்சன்விளை  சாலையில் மார்த்தாண்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றி  கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலை ஓரத்தில் அஜித் என்பவர் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் காற்றில் பறந்து அரசு பேருந்து விழுந்துள்ளது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து விட்டது. ஆனால் பயணிகள் அதிஷ்டசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் பரமேஸ்வரன் காவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பலமாக வீசிய சூறைக்காற்று…. சேதமடைந்த மின்கம்பங்கள்…. தவிர்க்கப்பட்ட உயிர் சேதம்….!!

நாகர்கோவிலில் வீசிய சூறைக்காற்றில் மின்மாற்றி சாய்ந்து 3 மின்கம்பங்களும் சேதமடைந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதேபோன்று நாகர்கோவில் பகுதியில் இரவு முழுவதும் சூறைக்காற்று பலமாக வீசியது. இந்நிலையில் நாகர்கோவிலில் வீசிய சூறைக்காற்றில் கோட்டார் கம்பளம் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையின் ஓரமாக நிறுவப்பட்டிருந்த மின்மாற்றி மீது அப்பகுதியில் நின்றிருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்தது. இதனால் மின்மாற்றி அடியோடு பெயர்ந்து அதன் அருகில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எல்லாம் நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!!!

சாலை பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியு ள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2002 -ஆம் ஆண்டு முதல் 2006 -ஆம் ஆண்டு வரை பணி நீக்க காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணையின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும், மேலும் சாலைகளை  பராமரிக்க 5  கிலோ மீட்டருக்கு சாலை பணியாளர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடைபெற உள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி…. நாகர்கோவிலை சேர்ந்தவர் நடுவராக நியமனம்….!!

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடுவராக நாகர்கோவிலை சேர்ந்தவர் நியமனம் செய்துள்ளனர். சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 10-ந் தேதி வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் நடுவர்களில் ஒருவராக நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் ஸ்டெல்லா ஷர்மிளா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் போட்டியின் இயக்குனர் பாரத்சிங் சவுகான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தொடர்ச்சியாக உலக இளையோர் செஸ் போட்டியில் நடுவராகவும், காமன்வெல்த் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடல் சீற்றத்தால்…. அலையில் இழுத்து செல்லப்பட்ட படகு…. கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு….!!

கடல் சீற்றத்தால் அலையில் இழுத்து செல்லப்பட்ட படகை மீட்க சென்ற போது கடலில் தத்தளித்த 7 மீனவர்களை மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால் இந்திய கடல் தகவல் சேவை மையம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்திருந்தது. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீன்பிடி உபகரணங்களை கடற்கரை மணற்பரப்பில் நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் கடியபட்டணத்தில் ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றத்தால் கரையில் நிறுத்தியிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த பிளஸ்-2 மாணவர்…. கன்னியாகுமரியில் கோர விபத்து….!!

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி பறக்கை ரோடு பகுதியில் முகமது ரகீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹிஷாம் அகமது என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹிஷாம் அகமது செட்டிகுளம் பகுதியில் உள்ள டியூஷனுக்கு காலையில் சென்று வருவார். அதேபோல் வழக்கமாக ஹிஷான் முகமது காலையில் டியூசனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டியூஷன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு…. பாரம்பரிய உடைகளை அணிந்து வந்த கலெக்டர்….!!

சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 7 5-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுத பெரு விழா நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியான 5-வது நாளான நேற்று குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு துறை […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று(6.07.22) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை…. 1 மாவட்டத்தில் மட்டும்…. எங்கு தெரியுமா…..?????

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயில் குட முழுக்கு விழாவினை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி நிறுவனங்களுக்கு ஜூலை 6ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விழாவுக்காக நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விழாவினை கான பக்கத்து ஊர்களிலுள்ள ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரி மாவட்ட மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நாளை உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!!!!!!

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கேசவர் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனால் நமது மாவட்டத்தில் உள்ள  பள்ளிகள், மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக வருகின்ற 23-ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும். மேலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிஸ்கட்டில் தலைமுடி இருந்த விவகாரம்…. பிரபல கம்பெனிக்கு அபராதம்….. நுகர்வோர் கோர்ட் அதிரடி….!!!

பிஸ்கட் பாக்கெட்டில் தலைமுடி இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு நீதிபதி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 10  ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் ஒன்று   வாங்கியுள்ளார்.  அந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் தலைமுடி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த  ஸ்ரீகுமார் உடனடியாக பிஸ்கட்டை தயாரித்த கம்பெனிக்கு வக்கீல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த மரநாய்…. அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

வீட்டிற்குள் மரநாய்  புகுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இப்பதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குள் திடீரென  மரநாய் ஒன்று  நுழைந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அந்த மரநாயை  பிடித்தனர். அதன் பின்னர் அந்த மரநாயை […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை(ஜூலை 6) இந்த மாவட்டத்தில்….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு….!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயில் குட முழுக்கு விழாவினை முன்னிட்டு ஜூலை 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி நிறுவனங்களுக்கு ஜூலை 6ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விழாவுக்காக நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விழாவினை கான பக்கத்து ஊர்களிலுள்ள ஏராளமான பக்தர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற மகள்…. பெற்ற தாய்க்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதிகள் அவ்வையார் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அவ்வையார் தனது மூத்த மகளான பார்வதி என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு பார்வதி தனது குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவ்வையார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் பெண்கள் விழிப்புணர்வு பயணம்…. எதற்கு தெரியுமா…..?

3 பெண்கள் மோட்டார் சைக்கிள்களில்  பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு செய்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென்தாமரைக்குளம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்தை சேர்ந்த ஷினி  ராஜ்குமார், கல்யாணி, ஜெய் ஸ்ரீ என்ற 3 பேர்  பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் சென்று பிரசார பயணத்தை தொடங்கினர். இந்நிலையில் மொத்தம் 15 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யும் இவர்கள் செல்லும் வழிகளில் பெண்களுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த காரை உடனடியாக நிறுத்துங்க…. கடத்தி கொண்டுவரப்பட்ட ரேஷன் அரிசி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்ட விரோதமாக காரில்  கடத்தி  கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசியை  அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக  வந்த ஒரு சொகுசு காரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த காரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரின் ஓட்டுநர் காரை சாலையில்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனை வளாகத்தில்…. அலங்கார பொருளான பழைய சைக்கிள்…. பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்…!!

பழைய சைக்கிளின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட அலங்கார பொருள் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்வதால் ஆயுர்வேத மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்ட உணவகத்தில் பல்வேறு அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பழைய சைக்கிளின் உதிரிபாகங்கள், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பரிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலைய பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த கவின் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் கவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இறந்தவரின் பெயர், விவரங்கள் தெரியவில்லை. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

30 லட்சம் ரூபாய் கேட்ட வாலிபர்…. இளம்பெண் கணவருடன் தற்கொலை…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரியக்கோடு முள்ளங்குழி விளையில் ஜான் ஐசக்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்தியா(34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜான் வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்ததால் சந்தியா கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு…. வலையில் சிக்கிய ராட்சத சுறா மீன்கள்…. மகிழ்ச்சியில் மீனவர்கள்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத சுறா மீன்கள் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சூறாவளி காற்று வீசியதால் குறைந்த அளவிலான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனை அடுத்து சூறாவளி காற்று பலமாக வீசியதால் விரைவாக மீனவர்கள் கரை திரும்பினர். இந்நிலையில் ஒரு படகில் இருந்த மீனவர்களின் வலையில் 200 மற்றும் 300 கிலோ எடை கொண்ட சுறா மீன்கள் சிக்கியது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவில் நடந்த சம்பவம்…. தம்பதி உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த தம்பதி உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகண்ணுகலுங்கு பகுதியில் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் நின்ற ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். உடனடியாக அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட பொதுமக்களும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குதிரைபந்திவிளை பகுதியில் செல்லப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லதங்கம்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்லதங்கம் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் சில வாலிபர்கள் உடனடியாக செல்ல தங்கத்தை மீட்டு ஆட்டோ மூலம் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டி பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு…. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் சுமார் 418 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த 29-ஆம் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குலசேகரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், அழகிய மண்டபம் ஆகிய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறையில் இருந்து வந்த துர்நாற்றம்…. விடுதியில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விடுதியில் அறை எடுத்து தங்கி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கடந்த 30-ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று காலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் பரபரப்பு!!… கத்தியால் குத்தி “தொழிலாளி படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டுவிளை கலைஞர் நகரில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 26- ஆம் தேதி தனது நண்பரான அருண் மார்த்தாண்டன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த  குமார், அருண் மார்த்தாண்டன்  ஆகியோரிடம் மணிகண்டன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண் மார்த்தாண்டன் கத்தியால்  மணிகண்டனின் காதில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடையை நடத்த முடியவில்லை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மளிகை கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பட்டுவிளை எழுந்தன் கோட்டு கோணத்தில் பகவத்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஆஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் குமாரால் கடையை சரியாக நடத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சம்பள பணத்தில் மது குடித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடி விளாங்காட்டு காலனியில் தொழிலாளியான இசக்கியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இசக்கியப்பன் அடிக்கடி பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மது குடித்து செலவழித்துள்ளார். சம்பவத்தன்று இசக்கியப்பன் மது குடிப்பதற்காக பணம் கேட்டு சரஸ்வதியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது பணம் கொடுப்பதற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய டெம்போ…. படுகாயமடைந்த 7 பேர்…. குமரியில் கோர விபத்து….!!

லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கடியப்பட்டணம் பகுதியில் ஏசுதாஸ்(57) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டெம்போவில் அதே பகுதியை சேர்ந்த ஜான் பேபின்(50), அமல ஜஸ்டின்(42), பிரான்சிஸ்(56), கனகராஜ்(56), ததேயுஸ்(49) ஆகியோருடன் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து டெம்போவில் மீன் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை புறப்பட்டார். இந்த டெம்போவை ராஜேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அளத்தங்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாட்டு சாண குழிக்குள் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த தாயார்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாட்டுச்சாண குழிக்குள் தவறி விழுந்து 1 1/2 வயது குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வள்ளவிலை தேரிவிளாகம் பகுதியில் அருண் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹின்றா(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஹின்றாவின் தாயார் வீட்டில் உள்ள மாட்டு கொட்டகை அருகே குழந்தை விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென குழந்தை காணாமல் போனதை கண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் கையெழுத்து போட சென்று…. மர்மமாக இறந்த வாலிபர்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

ஜாமீன் கையெழுத்து போட சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொன்மனை குற்றியான்விளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு அஜித்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு டெம்போ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒருவரிடம் தகராறு ஈடுபட்ட குற்றத்திற்காக அஜித்தை குலசேகரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

40 அடிப் பள்ளத்தில்…. அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து…. பெரும் அதிர்ச்சி….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தாழ்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பேருந்து கவிழ்ந்து 35 பேர் காயமடைந்துள்ளனர். புத்தேரி சாலையில் உள்ள சுமார் 40 அடி பள்ளத்தில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியாார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லூரிப் பேராசிரியரை அரிவாளால் வெட்ட வந்த சைக்கோ…. எதற்கு தெரியுமா?….. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள தெள்ளந்தி பகுதியில் அஜிதா என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான அஜித், அஜிதாவை கடந்த சில தினங்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு அஜிதாவின் கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மது போதையில் சுற்றித்திரிந்த அஜித் கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு, தன் வீட்டின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்தி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்துக்கும் லாரிக்கும் இடையே மோட்டார் சைக்கிள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் சாலையில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது அருகே அமைந்துள்ள பேருந்து  நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றுள்ளது. இந்நிலையில்  அவ்வழியாக ஸ்டீபன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், லாரியும்  பேருந்தை முந்தி முயன்றுள்ளது. இதனையடுத்து அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய ஸ்டீபனின்  மோட்டார் சைக்கிள் பேருக்கும் , லாரிக்கும்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆறுதல் கூறிய குடும்பத்தினர்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் இது குறித்து கூறி கவலையில் இருந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென வழிமறித்த வாலிபர்கள்…. ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் வலைவீச்சு…!!

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரஸ்தாகாடு பகுதியில் பால்ராஜா(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். நேற்று முன்தினம் பால்ராஜ் மோட்டார் சைக்கிளில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மீன்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பால்குடம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லீபுரம் பகுதியை சேர்ந்த ராபர்ட்சிங்(22), பெலிக்ஸ்(27) ஆகியோர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மறைத்து வைத்திருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாய்-மகள் படுகொலை…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

தாய்-மகள் இருவரையும் கொலை செய்த மீன்பிடி தொழிலாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுலின் மேரி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆலன்(25), ஆரோன்(19) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது சகாயராஜ் ஆலனும் வெளிநாட்டில் தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர். ஆரோன் சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பவுலின் மேரிக்கு துணையாக அவரது தாய் திரேசம்மாள்(90) உடன் இருந்துள்ளார்.  கடந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில்…. 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள் …. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

 பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெறும் பணிகளை  அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அடுத்த மாதம்  6-ஆம்  தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கோவிலை சுற்றி வண்ணகற்கள் பதிக்க பேரூராட்சி சார்பில் 17 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. இதனை பேரூராட்சி உதவி இயக்குனர் விஜயலட்சுமி, அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர்”…. பெரும் பரபரப்பு…. அதிரடி கைது…!!!!!!

மண்டைக்காடு புதூர் ஆர்எஸ் எனும் நகரை சேர்ந்தவர் ஜான் நாயகம் (55). இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மகள் மேரி டார்வின் மெல்பா. இவரை அதே ஊரைச் சேர்ந்த ரீகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ரீகன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகன்களை அடித்து உதைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மேரி டார்வின்  கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சிக்கிய மர்ம கும்பல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

 கஞ்சா கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாம்மத்துகோணம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3  வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெரீஸ், பிரகாஷ், வினோத் ஆகியோர் என்பதும்,  கஞ்சாவை வைத்திருந்ததும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரு  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்ற ஏக்கம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆனந்தபத்மநாபபுரம் மேலத்தெருவில் தொழிலாளியான முருகவேல்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சவர்ணம் முருக வேலை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகவேல் மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன்” பெண் இன்ஜினியரை மிரட்டிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

ஆபாச புகைப்படத்தை வெளியிடப்போவதாக பெண் இன்ஜினியரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நேசமணி நகரில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் சென்னையில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தபோது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். பின்னர் அவருடைய செயல்பாடு சரியாக இல்லாததால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளுடன் தீக்குளித்த தாய்…. நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

குடும்ப பிரச்சனையில் தாய் மகளுடன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அண்டுகோடு ஈந்திகாலை பகுதியில் கிஷோர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகி(38) என்ற மனைவி இருந்துள்ளார் இந்த தம்பதியினருக்கு சாய் கிருஷ்ணா(10) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனி அறைக்கு தூங்கு சென்ற சகியும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ALERT: வெளியிடங்களுக்கு படிக்க போகும் மாணவிகளே உஷார்…. இப்படியும் ஆபத்துக்கள் வரும்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார். அங்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ்(22) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின் இருவரும் காதலித்து வந்த நிலையில் முகேஷின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அந்த பெண் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அப்போது முகேஷ் அந்த மாணவியின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு ரூபாய் 5 லட்சம் பணம் தரவில்லை என்றால் உன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம்…. “போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்”…. 3 பேர் கைது….!!!!

வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தார்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் வடக்கு பெருமாள்புரம் பகுதியிலுள்ள குறிப்பிட வீடுகளை சுற்றி வளைத்து சோதனை செய்தபோது அங்கிருக்கும் ஒரு அறையில் 25 வயதுடைய ஒரு பெண் 50 வயதுடைய மற்றொரு பெண் அரைகுறை ஆடைகளுடன் இருந்தனர். மேலும் மற்றொரு அறையில் 50 வயதுடைய இரண்டு பெண்கள் ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பதுக்கி வைக்கப்பட்டிருந்த 840 கிலோ ரேஷன் அரிசி”…. அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கியது….!!!!

குளச்சல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 840 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஆங்காங்கே ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. இதனால் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மாரியப்பன் ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரெனால்ட் உள்ளிட்டோர் குளச்சல் பகுதியில் நேற்று மாலையில் தீவிர பணியில் ஈடுபட்ட பொழுது கொட்டில்பாடு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் நாற்பது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலி நகையை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட தம்பதி…. “கணவர் கைது மனைவிக்கு போலீஸார் வலைவீச்சு”….!!!!!!

போலி நகையை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜா. இவர் முதல் மனைவியை பிரிந்த நிலையில் அனு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சென்ற ஆறாம் தேதி கருங்கலில் உள்ள நகைக்கடையில் 9 கிராம் எடையுள்ள இரண்டு காப்புகள் அடமானம் வைத்து ரூபாய் 60,000 பெற்றிருக்கின்றனர். கடையின் உரிமையாளர் சந்தேகமடைந்து நகையை உரசிப்பார்த்திருக்கின்றார். ஆனால் அசல் போலவே […]

Categories

Tech |