கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்குறிச்சி, பயணம் பகுதிகளை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாலத்தில் இருக்கும் திருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இருள் சூழ்ந்து சமூகவிரோதிகளும், மது பிரியர்களும் இருக்கும் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலை முடிந்து வீட்டிற்கு வரும் பெண்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் சார்பில் […]
