கொரோனா தொற்றின் பரவல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்ற காரணத்தால் அதனை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான முறையில் உள்ளாட்சித் துறை வருவாய் மாவட்ட அலுவலர்கள், மருத்துவர்கள், […]
