மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல், சுங்கவரி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி உள்ளிட்ட பலர் கலந்து […]
