Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தி.மு.க பொதுக்குழு கூட்டம்….. திரளானோர் பங்களிப்பு….!!

தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் தி.மு.க சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி துரை, முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் தயாளமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் நகர பொறுப்பாளர் துரை தாகப்பிள்ளை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்டத் தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார். இவர்கள் சத்துணவுத்  துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் துணைத் தலைவர் அலமேலு, மாவட்ட இணைச்செயலாளர் ஏசுமணி, ஒன்றிய செயலாளர் இந்துமதி, மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சனா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கூகையூர் கிராமத்தில் ஒரு விவசாய கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் 40 வயது  மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் கீழ்குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டனர். அந்த சடலத்தில் காயங்கள் இருந்தது. அவருடைய நெஞ்சில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட‌ விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கஞ்சா விற்பனை தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கூத்தனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி செல்வராஜ் என்பதும், சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவியை காதலிப்பதில் போட்டி…. மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்…. பெரும் பரபரப்பு….!!

மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவரும், பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஒரு  மாணவரும்  ஒரே மாணவியை காதலித்து வந்துள்ளனர். இதனால் மாணவியை காதலிப்பதில் 2 மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் வைத்து திடீரென மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“எங்கள் நிலத்தை மீட்டு தாருங்கள்”….. தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன், ராஜேந்திரன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதைப்பார்த்த காவலர்கள் அவர்கள் கையில் இருந்த பெட்ரோல் கேனை வாங்கி தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் முத்துசாமி குடும்பத்தினரிடம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

4 புதிய ஆம்புலன்ஸ் சேவைகள்…. கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்….!!

புதிதாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூடுதல் கட்டிட வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 75-ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, தோட்டக்கலை, கால்நடைத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் காட்சிப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு பார்வையிட்டார். அதன்பிறகு புதிதாக 4 ஆம்புலன்ஸ் சேவைகளை அமைச்சர் கொடியசைத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் மோட்டார் சைக்கிளில் தீ விபத்து…. உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ஓடும் மோட்டார் சைக்கிளில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை அருகே நடுத்தொரடிப்பட்டு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளிமலையில் இருந்து பெட்ரோல் வாங்கிவிட்டு நடுத்தொடரிப்பட்டு கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் சக்திவேலின் மீதும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக மாவடிப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற ராமநவமி பூஜை…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ராவத்தநல்லூரில் புகழ் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து சுவாமிக்கு வடைமாலை சாத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களின் கோரிக்கை…. 1 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கீடு…. சிறப்பாக நடைபெற்ற பூமி பூஜை….!!!

தார்ச்சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் இருக்கும் வண்டகப்பாடி கிராமத்தில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் சாலை வசதி அமைத்துத் தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக மட்டப்பட்டு கிராமத்தில் இருந்து வண்டகப்பாடி கிராமம் வரை தார்ச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான பூமி பூஜை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதருக்குள் மறைந்திருந்த நபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்க சங்கிலி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிறைமதி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி திருடன் என கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் மர்மநபர் மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த 5 1/2 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மயங்கிய நிலையில் கிடந்த பெண்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே வடசிறுவள்ளூர் பகுதியில் சரவணன்- பாவனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாவனா திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாவனாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு பாவனா அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாவனா பரிதாபமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஓடும் வேனில்”…. 264 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!

வேனில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் தங்கபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் சென்றுள்ளார். இந்த வேனை பாண்டி என்பவர் ஓட்டியுள்ளார். இவர்கள் தங்களது உடைமைகள் மற்றும் தங்க நகைகளை ஒரு பெட்டியில் வைத்து வேனின் மேற்கூரையில் வைத்துள்ளனர். அதில் மொத்தம் 264 பவுன் தங்க […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடலில் மூழ்கி உயிரிழந்த வாலிபர்…. கள்ளக்காதலுக்காக நடத்திய நாடகம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கள்ளக்காதலுக்காக வாலிபர் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரியில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வாலிபர் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் கடற்கரையில் சென்று பார்த்துள்ளனர். அப்போது வாலிபரின் உடைகள், காலணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் கடற்கரையில் இருந்தது. இதனால் வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என பெற்றோர் நினைத்துள்ளனர். இதற்கிடையே மற்றொரு கிராமத்தைச் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

1 கோடியில் நவீன தகன மேடை…. நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!

நகர்மன்ற கூட்டத்தின் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் டி.என் முருகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். இதற்கு நகராட்சி தலைவர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்றார். இவர் அனைத்து வார்டுகளிலும் பொதுவாக இருக்கும் சீர்திருத்தப் பணிகள் ரூபாய் 3 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான ஒரு குழு கல்வராயன்மலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அருவங்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. இவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பா.ஜ.க கட்சியின் 42-வது நிறுவன தின விழா…. சிறப்பாக ஏற்றப்பட்ட கொடி…. கலந்து கொண்ட தொண்டர்கள்….!!

பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்ற விழா நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தின விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு ஒன்றிய தலைவர் ராமன் கட்சியின் கொடியை ஏற்றினார். அதன்பிறகு கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு பா.ஜ.க ஊடகப்பிரிவு தலைவர் மற்றும் தொழிலதிபர் ஆர். கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ கலிவரதன், மாவட்ட தகவல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காசநோயை கட்டுப்படுத்துவது எப்படி?…. சிறப்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

மாணவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் மாணவர்களுக்கு காச நோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் பாப்பாத்தி நடராஜன், கோவிந்தம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் அம்பிகா, வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எந்த ஊருக்கு செல்ல வேண்டும்…. சிறுவனை தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சிறுவனிடம் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே மல்லபுரம் கிராமத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் வசித்து வருகிறார். ‌ இந்த சிறுவன் தினமும் பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளார்‌. இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது பிரசாந்த் என்ற வாலிபர் சிறுவனிடம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளார். அதன்பிறகு பிரசாந்த் சிறுவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகள்…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டார வள மைய பகுதியில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காது கேளாதோர், கைகால் குறைபாடு உடையவர்கள், பார்வைத்திறன், உதடு பிளவு போன்ற குறைகள் உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்த விழாவிற்கு சென்ற விவசாயி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே பரனூர் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகன் ரஞ்சித் நிச்சயதார்த்த விழா விளந்தை பகுதியில் நடைபெற்றது. இதற்காக தர்மலிங்கம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே துலாம்பூண்டி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் செட்டித்தாங்கல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து ஏழுமலை கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயலில் ஈடுபட்ட காவலர்…. சஸ்பெண்ட் செய்த போலீஸ் சூப்பிரண்டு….!!

காவலர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் கண்ணனை போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா, குட்கா, கடத்தல், சாராயம் காய்ச்சுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு காவலர்கள் துணை போகக்கூடாது எனவும், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்…. கல்லூரி மாணவர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் குடிநீர் வசதி, கழிப்பறை, ஆய்வகம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த கல்லூரியில் பேராசிரியர்களும் போதுமான அளவுக்கு இல்லை. இதனால் மாணவர்கள் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரியும், போதுமான அளவு பேராசிரியர்களை நியமிக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண் தற்கொலை…. கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. தீர்ப்பு வழங்கிய நீதிபதி….!!

மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கல்சிறுநாகலூர் பகுதியில் உமா பார்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது உமா பார்வதியின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக 10 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருமணமான 3 மாதத்தில் இருந்தே உமா பார்வதியிடம் சிலம்பரசன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த விவசாயி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே ஓடியந்தல் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கிருஷ்ணன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி….. ஆத்திரத்தில் கணவனின் வெறிச்செயல்….. போலீஸ் விசாரணை….!!!!

மனைவியை கணவன் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‌ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே குச்சிப்பாளையம் கிராமத்தில் விஜயராஜ்-மேனகா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்ததுள்ளது. இதில் விஜயராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மேனகா நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த விஜயராஜ் செல்போனை கீழே வைக்குமாறு மேனகாவை சத்தம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரேக் பிடிக்கல…. தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கிளியூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர் திரும்பி வரும் வழியில் திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவலூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 60 லிட்டர் சாராயம் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் பிரம்ம குண்டம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பது தெரியவந்தது. இவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் துரைசாமியை கைது செய்து அவரிடமிருந்து 60 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய டிராக்டர்….. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டு கிராமத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவர் விவசாய நிலத்தை உழுவதற்காக டிராக்டரில் சென்றுள்ளார். அவர் வேலை முடிந்து திரும்பி வரும் வழியில் திடீரென டிராக்டரில் இருந்து நிலைத்தடுமாறி அலெக்ஸ் பாண்டியன் கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் அலெக்ஸ் பாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மயங்கிய நிலையில் கிடந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கூடலூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கொளஞ்சியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கொளஞ்சி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறுமியை நிர்வாணமாக்கி படம் பிடித்த வாலிபர்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவாடி  கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் இறந்து விட்டதால் மகன் சசிகுமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சசிகுமார் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு சென்றுள்ளார். அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் சசிகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட வீட்டின் கதவுகள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின்‌ பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே இளையாங்கண்ணி கூட் ரோடு பகுதியில் ஜோஸ் ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜோஸ் ஸ்டாலினின் வீட்டின் கதவு திறக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஜோஸ் ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. கஞ்சா வைத்திருந்த நபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான காவலர்கள் சந்தப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த வல்லரசு என்பது தெரியவந்தது. இவர் கஞ்சா மற்றும் மது பதுக்கி  வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வல்லரசுவை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொட்டியில் தண்ணீர் குடித்த மாடுகள்…. திடீரென துடிதுடித்து இறந்த கொடூரம்…. பெரும் சோகம்….!!

திடீரென 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ஈருடையாம்பட்டி கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 காளை மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த மாடுகளுக்கு தாமோதரன் தொட்டியில் தண்ணீர் வைத்துள்ளார். இந்த தண்ணீரை குடித்த 2 மாடுகளும் திடீரென துடிதுடித்து சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாமோதரன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொற்படாக்குறிச்சி கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரும் ஜெயபாலும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் நீலமங்கலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெயபாலின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஜெயபால் மற்றும் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து மற்றொரு மோட்டார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென கோவிலை சுற்றி பரவிய தீ…. 400-க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் சேதம்…. பெரும் பரபரப்பு….!!

திடீரென கோவிலை சுற்றி தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே பொய்குணம் சாலையில் வேடியப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 600-க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் உள்ளது. இந்த மரங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வழியே சென்ற சிலர் இதுகுறித்து சங்கராபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒருங்கிணைந்த சேவை மைய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

ஒருங்கிணைந்த சேவை மைய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக நடத்தப்படுகிறது. இந்த மையத்தில் கூடுதலாக 6 பணியாளர்களை நியமிக்குமாறு சமூகநல இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி ஒருங்கிணைந்த சேவை மையங்களில் ஆலோசகர் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை சமூகப்பணி மற்றும் சட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதற்கு பெண்கள் ஆலோசனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 1000 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்பட்டி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் கரியாலூர் தனிப்பிரிவு காவல்துறையினர் கல்வராயன்மலை பகுதியை சுற்றி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடமாத்தி வனப்பகுதியில் பெரிய பேரல்கள் இருந்தது. அதனருகில் சென்று காவல்துறையினர் பார்த்தபோது பேரல்களில் சாராய ஊறல் இருந்தது. அதில் மொத்தம் 1,000 லிட்டர் இருந்தது. இதை காவல்துறையினர் கீழே கொட்டி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வு… “திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்”…!!!

சொத்துவரியை உயர்த்தியதற்காக திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக சார்பாக, திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் திமுக ரத்து செய்ததற்காக போராட்டத்தை நடத்துகின்றனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமரகிரி தலைமை தாங்கினார். அவர் சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம்… கூவாகம் கிராமத்தில் தொடங்கியது சித்திரைத் திருவிழா…!!!

கூவாகம் கிராமத்தில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் புகழ்வாய்ந்த கூத்தாண்டவர் கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இத்திருவிழாவில் தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் மட்டுமன்றி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பெரும்பாலான திருநங்கைகள் வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது நேற்று தொடங்கி உள்ளது. இதை முன்னிட்டு அங்குள்ள மக்கள் கூழை வீட்டில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கண்காட்சி…. திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்….!!

75-வது சுதந்திரதின அமுத பெருவிழா கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் வளாகத்தில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப் படங்கள், பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்றவைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூய்மை பணிகள் முகாம்….. சிறப்பாக நடைபெற்ற பணிகள்…. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ….!!

கழிவுநீர் வாய்க்காலை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் தூய்மைப் பணிகள் முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகபிள்ளை தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். இவர் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு கழிவுநீர் கால்வாயை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து குடிநீர் குழாய் அமைத்தல், மின்விளக்கு சீரமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி….. விவசாயி செய்த கொடூரச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே திருவரங்கம் கிராமத்தில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தையை தோட்டத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதனால் கேசவன் சிறுமியின் பாட்டிக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா…. நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.எல்.ஏ….!!

மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணியை வசந்தம் கார்த்திகேயன் ‌எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். அதன்பிறகு புளியங்கொட்டை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்கள், மகளிர் மேம்பாட்டு குழு கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற கூத்தாண்டவர் திருக்கோவில்…. சிறப்பாக தொடங்கிய சித்திரை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலின் திருவிழா சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் பகுதியில் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சித்திரை திருவிழா இன்று சாகை வார்த்தலுடன் சிறப்பாகத் தொடங்கியது. இதை முன்னிட்டு சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடைபெறும். இந்த திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவசாயி…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தில் அரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இதே ஊரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அரசுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக அரசு குடும்பத்தினரை வெங்கடேசன் மற்றும் சிலர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். எனவே அரசு வெங்கடேஷிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் குடும்பத்தினர் அரசுவை கொடூரமான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் புகழ்பெற்ற குந்தவேல் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்காக பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான பொருட்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேப்போன்று குளத்தூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக…. விழிப்புணர்வு ஊர்வலம்….!!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் வட்டார வள மையம் சார்பில் நடத்தப்பட்டது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் அரசு பள்ளியில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மணிக்கூண்டு திடலில் நிறைவடைந்தது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மினி லாரி மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே ஆண்டிமூப்பர் கொட்டாய் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்தார். இவர் சொந்த வேலைக்காக சைக்கிளில் தியாகதுருகம் சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் எதிரே வந்த மினி லாரி சின்னசாமியின் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் […]

Categories

Tech |