Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட விபரீதம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புஷ்பா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நாகராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காருக்குள் பிணமாக கிடந்த அரிசி ஆலை அதிபர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!!!

 ஒருவர் காருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் கீரனூர் மேம்பாலம் அருகில் சாலை ஓரமாக ஒரு வாகனம் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் காரை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஒருவர் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காருக்குள் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மயங்கிய நிலையில் கிடந்த விவசாயி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே பழையயூர் கிராமத்தில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பாண்டுரங்கனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாண்டுரங்கன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள்…. கண்டு கொள்ளாத அதிகாரிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே சு.ஒகையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுமார்  750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் சுமார் 6 கட்டிடங்கள் அமைந்துள்ளது. இதில் 3 கட்டிடங்கள் பழுதடைந்ததால் 6-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை நேரங்களில் மாணவர்கள் ஒரே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா….. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே புகழ்பெற்ற பச்சைவாழி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன்பிறகு தீமிதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஒரே நேரத்தில்” குளத்தில் மூழ்கி அக்காள், தம்பி 2 பேர் பலி….. பெரும் சோகம்…!!

ஒரே நேரத்தில் அக்காள், தம்பி 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஓடப்பன்குப்பம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு அனிஷா (12), சுரேஷ் (10) என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அங்கிருந்த ஒரு குளத்திற்குள்  சுரேஷ் இறங்கியுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் குளத்திற்குள் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” அரசு ஊழியர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!

அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் காஞ்சனா மேரி தலைமை தாங்கினார். இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர் பாசில், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

துணை சுகாதார நிலையம்…. சிறப்பாக நடைபெற்ற பூமி பூஜை….!!

துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே பாக்கம்பாடி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 32 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதற்கு சின்னசேலம் ஒன்றிய தலைவர் வக்கீல் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மேலும் இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி, ஒன்றியக்குழு உறுப்பினர் தனலட்சுமி பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வட்டம் போட்ட காகங்கள்…. அரிய வகை ஆந்தையை மீட்ட இளைஞர்கள்…. குவியும் பாராட்டு….!!!

அரியவகை ஆந்தை ஒன்று பிடிபட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே உள்ள குடமுருட்டி கிராமத்தில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது மரத்திலிருந்த ஒரு ஆந்தையை பல காகங்கள் சுற்றிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்த காகங்களை விரட்டினர். அதன்பின் ஆந்தையை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதைப் பார்த்த வனத்துறையினர் அது அரியவகை ஆந்தை என்றும் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தது என்றும் கூறினார். மேலும் இந்த ஆண்டு இந்தோனேஷியாவில் இருந்து எப்படி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. எம்சாண்ட் பறிமுதல்…. பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி…!!

தீவிர வாகன சோதனையின்போது எம்சாண்ட் கடத்திய ஓட்டுநரை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் அருகே மணக்காவிளை பகுதியில் மதுரை மண்டல பறக்கும் படை அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த டெம்போவை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டெம்போ ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். உடனே அதிகாரிகள் டெம்போ ஓட்டுநரை துரத்தி சென்று வசமாக பிடித்தனர். அதன்பின் அதிகாரிகள் டெம்போவில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழா…. தகராறில் ஈடுபட்ட திருநங்கைகள்…. போலீஸ் தடியடி….!!

திருவிழாவிற்கு சென்ற திருநங்கைகள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை காண்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் வந்திருந்தனர். இந்நிலையில் திருவிழா முடிந்ததும் திருநங்கைகள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகினர். அப்போது 2 திருநங்கைகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறி 2 பேரின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருவிழாவை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள்….. தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் அனுமதி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்தத் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். இந்நிலையில் தேரோட்டம் நடந்து கொண்டிருந்த போது ஒரு வீட்டின் அருகே நின்று சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் நின்ற காவலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!!

காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த போது மனநலம் பாதிக்கப்பட்ட செல்வமணி என்பவர் அங்கு சென்றுள்ளார். இவர் கரும்பை சாப்பிடுவதற்காக தோட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கலியன் செல்வமணியை தோட்டத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியிடம் பணம் கேட்ட கணவன்…. சுத்தியலால் தாக்கிய கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!!

ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை எந்திரத்தின் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கும் ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் 2 பேரும் குடும்பத் தகராறு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஜெயஸ்ரீக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சந்திரசேகரன் ரூபாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு….!!

திடீரென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில்  நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் பகுதி தாலுகாவாக உருவாக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் பலர் ரிஷிவந்தியம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ரிஷிவந்தியத்தை புதிய தாலுகாவாக நியமிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினார். இதுகுறித்து காவல்துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒற்றுமையாக சேர்ந்து செயல்படுவோம்….. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்போம்….. மாவட்ட ஆட்சியர் அறிவுரை….!!

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி தலைவர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசினார். அவர் பிளாஸ்டிக் பொருட்களை அனைவரும் பயன்படுத்துவதை கைவிட வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பையை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகளில் இறைச்சி கழிவுகளை போடக்கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. நகராட்சி தலைவர் எச்சரிக்கை….!!

நீர்நிலைகளில் மாமிசக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு வந்தவர்களிடம்  நகராட்சி தலைவர் பேசினார். அவர் இறைச்சி கடை கழிவுகளை வாங்குவதற்காக தினசரி ஒருவர் வருவார். அவரிடம் ரூபாய் 60 பணம் கொடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் புகழ்பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ஆம் தேதி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 2 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த கோவிலின் முதல் நாள் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சங்கடஹர சதுர்த்தி” விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் கடைவீதி சக்தி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு பிள்ளையாருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. தாலிக் கட்டிக்கொண்ட திருநங்கைகள்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி சிறப்பாகத் தொடங்கியது. அதன்பின் மறுநாள் பாரதம் ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் இரவில் சாமி வீதி உலா, கம்பம் நடுதல் நிகழ்ச்சி, அரவாண் பலி, கிருஷ்ணன் தூது, வெள்ளிக்கால் நடுதல், ராஜசூய யாகம், கூத்தாண்டவர் பிறப்பு, பாஞ்சாலி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவர்களுடன் உணவருந்திய கலெக்டர்….. விடுதி காப்பாளருக்கு கடும் எச்சரிக்கை….!!

ஆதி திராவிடர் மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே தொட்டியம் கிராமத்தில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாணவர்களிடம் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக இருக்கிறதா என்பதை கேட்டறிந்தார். இவர்  மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு அருந்தினார். அதன்பின் அங்கிருந்த விடுதி காப்பாளரிடம் மாணவர்களுக்கு சரியான முறையில் தரமான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எனக்கு உடல்நலம் சரியில்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் இருக்கும் செட்டியந்தல் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் குடும்பத்துடன் மூரார் பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சங்கீதா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்ற தந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோமதி நகர் பகுதியில் திருமலைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் தனது மகளை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அரசு வேளாண்மை கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தார். இவர் மகளை கல்லூரியில் சேர்த்து விட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பினார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டப்பாறை அருகே காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஏப்ரல் 29-ம் தேதிக்குள்” கலை விருது….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

கலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர்  கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார். இந்த விருது மொத்தம் 15 பேருக்கு வழங்கப்படும். இந்த விருது தகுதியின் அடிப்படையில் 5 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. அதாவது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கலைஇளமணி விருதும், 19-35 வயதுடையவர்களுக்கு கலைவளர் மணி விருதும், 36-50 வயதுடையவர்களுக்கு கலைச்சுடர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விடிய விடிய பெய்த பலத்த மழை…. 50 ஏக்கர் வாழைமரங்கள் சேதம்…. வேதனையில் விவசாயிகள்….!!

பலத்த மழையின் காரணமாக வாழை மரங்கள் மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள கல்வராயன்மலையை  சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதைப்போன்று மூங்கில்துறைப்பட்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து…. 2 பேர் பலி…. தீவிர சிகிச்சை பிரிவில் 3 பேர் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!

பயங்கர விபத்தில் கணவன் – மனைவி 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி மாநிலத்தில் யுவராஜ் – ஞானம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர்களுடைய உறவினர்களான தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து யுவராஜ், ஞானாம்பாள் மற்றும் ராஜேஷ் ஆகியோரும் சேர்ந்து ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். இவர்கள் நிச்சயதார்த்த விழா முடிந்து காரில் சொந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. போலீஸ் விசாரணை….!!

எதிர்பாராத விதமாக கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே சாத்தபுத்தூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் டவரில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு தனது காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இவர் பகண்டை கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைத்தடுமாறி மின்கம்பத்தின் மீது மோதியது‌. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்திய குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சங்கராபுரம் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நெற்பயிர்களை சூழ்ந்த மழைநீர்…. கவலையில் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை….!!

நெற்பயிற்களை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இந்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலத்தில் மழை நீர் தேங்கி இருப்பதால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் இருக்கின்றனர். மேலும் அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

திடீரென பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே அண்ணாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் திடீரென அண்ணா பேருந்து நிறுத்தத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தாசில்தார் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில்….. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிரசித்தி பெற்ற  தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில் கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் போன்றவைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள்….. கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்…..!!

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலனை  செய்யப்பட்ட பிறகு கருணைத் தொகை வழங்கப்படும். இதுவரை 865 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 781 மனுதாரர்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெண்ணின் குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணை காதலிப்பதாக கூறி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே ரவி – உமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உமா என்ற மகள் இருக்கிறார். இந்த பகுதியில் வசிக்கும் செல்வராஜ் காதலிப்பதாக கூறி உமாவுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் உமாவை ஆத்தூர் பகுதியை சேர்ந்த சிலர் பெண் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இதையறிந்து கொண்ட செல்வராஜ் நண்பர்களுடன் உமாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் காரில் திடீர் தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. பெரும் பரபரப்பு….!!

ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது முதலாளிக்கு சொந்தமான காரை பழுது பார்ப்பதற்காக விழுப்புரம் நோக்கி சென்றுள்ளார். இந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது திடீரென கார் எஞ்ஜினில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் காரை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு கொலை மிரட்டல்…. ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் நல்லாபாளையம் அருகே நண்பர்களுடன் சாலை ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே மினி லாரியில் வந்த ரவிக்குமார் என்பவர் கோபுவை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கோபு கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி ரவிக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

69 அடி உயர தி.மு.க கொடி கம்பம்…. கொடியேற்றிய அமைச்சர்…. திரளானோர் பங்களிப்பு…!!

தி.மு.க கட்சியின் கொடியேற்று விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் 69 அடி உயர கொடி கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு கலந்து கொண்டு கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதய சூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 218 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….. போலீஸ் அதிரடி….!!

தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 218 கிலோ இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 2,18,000 ரூபாய் ஆகும். இதனையடுத்து காவல்துறையினர் கார் ஓட்டுநரிடம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்….. கோர விபத்தில் 2 பேர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் முனியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் பெத்தாசமுத்திரம் பகுதிக்கு மாட்டு தீவனம் வாங்குவதற்காக சென்றுள்ளார். இவர் வீ கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் முனியனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் முனியனும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய கார்…. கோர விபத்தில் துணை மாவட்ட ஆட்சியர் பலி…. பெரும் சோகம்….!!

பயங்கர விபத்தில் சப்-கலெக்டர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை மாவட்ட ஆட்சியராக ராஜாமணி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சுந்தரம் என்ற கணவர் இருக்கிறார். இவர்களுக்கு சிந்து என்ற மகளும் விக்ரம் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜாமணி தனது குடும்பத்துடன் சேர்ந்து பழனியம்மாள் என்பவரையும் அழைத்து கொண்டு ஆதி திருவரங்கம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை நசீம் பாருக் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த கார் சங்கராபுரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் பிரசித்தி பெற்ற உடல் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு அம்மனை சிறப்பாக அலங்காரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் உள்ள தாழ்தேவனுர் ஓடையில் கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 1,000 லிட்டர் சாராய ஊறல் வைக்கப்பட்டிருந்தது. இதை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர். இதனையடுத்து சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆண்டி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே ஒட்டம்பட்டு கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழேந்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் பெரியாயி கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புகழேந்தியை விட்டுவிட்டு நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் பைக்கில் திடீர் தீ…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ஓடும் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் நடுத்தொரடிப்பட்டு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளிமலை பகுதிக்கு பெட்ரோல் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் பெட்ரோல் வாங்கி விட்டு திரும்பி வரும் வழியில் ஊத்தக்கோடு அருகே திடீரென இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ சக்திவேலின் உடல் முழுவதும் பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சக்திவேலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்….. போலீஸ் அதிரடி….!!

இருசக்கர வாகனத்தை திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே இளையாங்கன்னி கூட்ரோடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அரசம்பட்டை பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் ராபின் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் பல இடங்களில் இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

10-க்கும் மேற்பட்ட ஏரிகள்…. 1,000 பனை விதைகள்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி….!!

ஏரிக்கரைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கனந்தல் பேரூராட்சியில் 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பகுதிகளில் 1,000 பனை விதைகளும் விதைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சியின் முதல் நிலை அலுவலர் வைத்தியநாதன், பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் தண்டபாணி, குடிநீர் திட்ட அலுவலர்கள் ராமச்சந்திரன், லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் ஊர் முக்கிய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 2 வீடுகளில் கைவரிசை….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். இவர் திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ  உடைக்கப்பட்டு அதிலிருந்த 3,50,000 ரூபாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்….. “2 லட்ச ரூபாயை” இழந்த வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!

வாலிபரிடம் 2 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மடம் கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த கீதா என்பவருக்கும் கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கீதா திருப்பூரைச் சேர்ந்த மணிராஜ் என்பவரிடம் பணம் கட்டினால் அந்த தொகை இரட்டிப்பாக கிடைக்கும் என பழனிவேலிடம் கூறியுள்ளார். இதை நம்பிய பழனிவேல் மணிராஜிடம் 2,60,000 வரை பணம் கட்டியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி…. திரளானோர் பங்களிப்பு….!!

பள்ளியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய அலுவலர் கீதா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களை புரிந்து கொள்ளுதல், போதைப்பொருட்களின் தாக்கம், போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டியதின் அவசியம், ஆரோக்கிய வாழ்விற்கான வாழ்க்கைத்திறன்கள் போன்றவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. சாலையில் கவிழ்ந்து விபத்து…. ஒருவர் உயிரிழப்பு….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முல்லை நகரில் வசித்து வரும் தமிழழகன் என்பவர் லாரியில் தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.வாழப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த லாரியில் முத்து, பெரியசாமி, துரைசாமி. பூபதி என ஏழு பேர் இருந்துள்ளனர்.இந்நிலையில் அம்மன்பாளையம் சமத்துவபுரம் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த 8 பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக பூபதி என்பவரை சேலம் அரசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நாளை மதுபானக்கடைகள் மூடல்….. மாவட்ட ஆட்சியார் அறிவிப்பு….!!

நாளை மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நாளை அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என கூறியுள்ளார். இந்த விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |